உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 04, 2009

திறன் வளர்த்தல் அடிப்படை பயிற்சி

அண்ணாமலைநகர்: சிதம்பரத்தை அடுத்த டி. புத்தூர் அரசு ஆதிதிராவிட நல துவக்கப்பள்ளியில் பிற்படுத்தப்பட்ட பகுதி மானிய நிதி திறனறிதல் பயிற்சி நான்கு நாட்கள் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், உதவியாளர்களுக்கு முழுசுகாதாரம், எய்ட்ஸ் விழிப்புணர்வு, மகளிர் மேம்பாடு ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.                     ...

Read more »

திட்டக்குடி பகுதியில் அலுமினிய கம்பிகள் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை

திட்டக்குடி:          திட்டக்குடியை அடுத்த ஆவினங்குடியை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் வசந் தன், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் செந்தில், வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் ராம சாமி உள்ளிட்ட 10 பேரின் விளைநிலத்தில் இருந்த நீர்மூழ்கி மற்றும் மின்மோட்டாரின் அலுமினிய மின் கம்பிகள் திருட்டு போயிருந்தன. நேற்று  காலை வய லுக்கு சென்றவர்கள் மின் கம்பி திருடு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது...

Read more »

கிலோ ரூ.44 ஆனது கத்திரிக்காய் விலை கிடுகிடு உயர்வு

கடலூர்: கடலூரில் காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது. கத்திரிக்காய் கிலோ ரூ.44 க்கு விற்கப்படுகிறது. வட கிழக்கு பருவ மழை காரணமாக கடந்த மாதத்தில் தொடர்ந்து கன மழை பெய்தது. தற்போதும் விட்டு, விட்டு பெய்து வருகிறது. காய்கறி விளைச்சல் உள்ள பகுதிகளில் பலத்த மழை காரணமாக காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டு, குறைவான அளவுக்கு காய்கறிகள் வரத்து வந்துகொண்டிருக்கிறது. இதனால் காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.                ...

Read more »

அஞ்சல் ஊழியர் மாநாடு

கடலூர்:          கடலூரில் தேசிய அஞ்சல் ஊழியர் சங்க தமிழ்நாடு வட்ட மாநில மாநாடு கடலூரில் நேற்று துவங்கியது. துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா மற்றும் பேரணி நடந்தது. பொதுச்செயலாளர் கிஷன்ராவ் தேசிய கொடியும், சம்மேளன பொதுசெயலாளர் தியாகராசன் சம்மேளன கொடி யும் ஏற்றி வைத்தனர்.                      ...

Read more »

பரங்கிப்பேட்டையில் பாபாஜி அவதார தின விழா

சிதம்பரம்:            சிதம்ப ரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டையில் பாபாஜி பிறந்தார். அவர் பிறந்த இடத்தில் தற்போது கோயில் உள்ளது.  கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் ஆண்டு தோறும் இங்கு அவதார தின விழா சிறப்புடன் நடைபெறும். இந்த ஆண்டு 1806 அவதார விழாவாகும். இதை யொட்டி உலகெங் கும் உள்ள பாபாஜியின் பக்தர்கள் நேற்று முன்தினம் முதல் கோயிலுக்கு வரத்தொடங்கினர். நேற்று காலை பாபாஜி...

Read more »

கடலூர் எஸ்பி அலுவலகத்தில் கைகளை இழந்த பட்டதாரி பெண் முறையீடு

கடலூர் :                           இரண்டு கைகளையும் இழந்த பட்டதாரி பெண் கடலூர் எஸ்பி அலுவலகத்தில் நிலப்பிரச்னை காரணமாக நடத்தப்படும் தாக்குதல் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லை என்றால் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்வதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.                      ...

Read more »

தொடர் மழை எதிரொலி வீராணம் ஏரி நிரம்புகிறது

காட்டுமன்னார்கோவில்:             காட்டுமன்னார்கோவில், குமராட்சி, சேத்தியாத்தோப்பு ஆகிய பகுதிகளில் கடந்த இரு தினங்களாக விட்டுவிட்டு பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கிராமங்களின் தெருக்களில் தண்ணீர் அதிகளவு செல்கிறது. காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீராணம் ஏரிக்கு கருவாட்டு ஓடை வழியாக தண்ணீர் அதி களவு வருகிறது. ஜெயங்கொண்டம் பகுதியில் பெய்த மழை நீர் இந்த ஓடை வழியாக வடவாற்றில்...

Read more »

கெங்​கை​கொண்​டான் பேரூ​ராட்சி அலு​வ​ல​கத்துக்கு பூட்டு!

நெய்வேலி, டிச. 3:                             நெய்​வே​லியை அடுத்த கெங்​கை​கொண்​டான் தேர்​வு​நிலை பேரூ​ராட்சி செயல் அலு​வ​ல​ரைக் கண்​டித்து அப்​ப​குதி பொது​மக்​கள்,​ அலு​வ​ல​கப் பணி​யா​ளர்​கள் மற்​றும் கவுன்​சி​லர்​கள் வியா​ழக்​கி​ழமை ஆர்ப்​பாட்​டம் நடத்தி அலு​வ​ல​கத்தை பூட்​டி​னர்.              ...

Read more »

1008 பேருக்கு அஷ்​ட​லட்​சுமி மகா​யந்​தி​ரம்

சிதம் ​ப​ரம்,​  டிச. 3:​                   ஸ்ரீ சந்​துரு சுவா​மி​க​ளால் உரு​வாக்​கப்​பட்ட அஷ்​ட​லட்​சுமி மகா​யந்​தி​ரம் 1008 குடும்​பங்​க​ளும் வழங்​கப்​பட்​டது.                   ந ​ட​ரா​ஜர்...

Read more »

கலை​ஞர் காப்​பீட்​டுத் திட்​ட​ முதற்கட்​டப் பணி நிறைவு

கட ​லூர்,​ டிச.3:                       முதல்​வர் கலை​ஞ​ரின் உயிர்​காக்​கும் உயர் மருத்​துவ சிகிச்சை காப்​பீட்​டுத் திட்​டத்​தில் கட​லூர் மாவட்​டத்​தில் முதல் கட்​டப் பணி​கள் நிறைவு பெற்று விட்​ட​தாக மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் அறி​வித்​தார். ​  ...

Read more »

வக்பு சொத்து: 2 பேர் மீது வழக்கு

சிதம் ​ப​ரம்,​ டிச.3:                 சிதம்​ப​ரம் லால்​கான்​தெரு பள்​ளி​வா​சல் சொத்தை முறைகேடாக அனுபவித்​த​தாக 2 பேர் மீது நகர போலீ​ஸôர் வழக்​குப் பதிந்​துள்​ள​னர். சி​தம்​ப​ரம் தொப்​பை​யான் தெரு​வைச் சேர்ந்​த​வர் முக​மது ஜியா​வு​தீன்.                       ...

Read more »

மனித உரி​மைக் கட்சி ஆர்ப்​பாட்​டம்

சிதம் ​ப​ரம்,​ டிச.3:                   திரு​நா​ளைப்​போ​வார் என்​ற​ழைக்​கப்​ப​டும் நந்​த​னார் நுழைந்த சிதம்​ப​ரம் நட​ரா​ஜர் கோயில் தெற்​கு​வா​யிலை திறக்​கக் கோரி மனித உரி​மைக்​கட்சி சார்​பில் மேல​வீதி பெரி​யார் சிலை அருகே கண்​டன ஆர்ப்​பாட்​டம்  வியா​ழக்​கி​ழமை நடை​பெற்​றது.             ...

Read more »

ஹோட்​டல்​க​ளில் காய்ச்​சிய குடி​நீர் வழங்க வேண்​டு​கோள்

சிதம் ​ப​ரம்,​ டிச. 3:​                     கட​லூர் மாவட்​டத்​தில் பர​வி​வ​ரும் விஷக்​காய்ச்​சலை தடுக்​கும் பொருட்டு அனைத்து ஹோட்​டல்​க​ளி​லும் பொது​மக்​க​ளுக்கு காய்ச்​சிய குடி​நீரை வழங்க மாவட்ட நிர்​வா​கம் நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும் என தமிழ்​நாடு நுகர்​வோர் குழு​மச் செய​லா​ளர்...

Read more »

ஆசி​ரி​யர் பயிற்சி நிறு​வ​னத்​தில் மரக்​கன்​று​கள் நடும் விழா

பண் ​ருட்டி,​டிச.3:                      பண்​ருட்டி வட்​டம் கீழக்​கொல்​லை​யில் இயங்கி வரும் நெய்வேலி ஆசி​ரி​யர் பயிற்சி நிறு​வ​னத்​தின் வளா​கத்​தில் மரக்​கன்​று​கள் நடும் விழா செய்​வாய்க்​கி​ழமை நடை​பெற்​றது.   கல்வி அறக்​கட்​ட​ளை​யின் தலை​வர் ஆர்.சந்​தி​ர​சே​கர்...

Read more »

ஊராட்சி நூல​கங்​க​ளில் புத்​த​கங்​களை அதி​க​ரிக்க வேண்​டும்

கட ​லூர்,​ ​ டிச. ​ 3:​                        கட​லூர் மாவட்​டத்​தில் உள்ள ஊராட்சி நூல​கங்​க​ளில்,​ புத்​த​கங்​க​ளின் எண்​ணிக்​கையை அதி​க​ரிக்க வேண்​டும் என்று மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் கேட்​டுக் கொண்​டார். ​ ​                     ...

Read more »

பக்​ரைனில் கொலையுண்ட இளைஞ​ரின் உடலை மீட்க கட​லூர் எம்.பி. கடி​தம்

சிதம்​ப​ரம், ​டிச. 3:                           பக்​ரைன் நாட்​டில் கொலை செய்​யப்​பட்ட சிதம்​ப​ரம் வாலி​பர் உட​லைக் கொண்டு வர ஏற்​பாடு செய்​யு​மாறு இந்​திய அரசு உள்​து​றைச் செய​லா​ள​ருக்கு கட​லூர் எம்.பி. கே.எஸ்.அழ​கிரி கடி​தம் அனுப்​பி​யுள்​ளார்.              ...

Read more »

என்​எல்சி -​ என்​ஐடி நிறு​வ​னத்​து​டன் புரிந்​து​ணர்வு ஒப்​பந்​தம்

நெய்வேலி,​  டிச. 3:                               என்​எல்​சி​யில் உள்ள இரும்பு இயந்​தி​ரங்​கள் துருப்​பி​டிக்​கா​தி​ருக்க ஆய்வு மேற்​கொள்​வ​தற்​காக திருச்சி தேசிய தொழில்​நுட்ப நிறு​வ​னத்​து​டன் என்​எல்சி நிறு​வ​னம் புரிந்​து​ணர்வு ஒப்​பந்​தத்தை வியா​ழக்​கி​ழமை மேற்​கொண்​டது.÷என்​எல்சி...

Read more »

தேசிய அறி​வி​யல் மாநாட்​டுக்​கு கட​லூர் மாண​வர்​க​ளின் ஆய்​வுக்​கட்​டுரை தேர்வு

கட ​லூர்,​ டிச. 3:                       கட​லூர் பள்ளி மாண​வர்​க​ளின் தேனீக்​கள் பற்​றிய ஆய்​வுக் கட்​டுரை மாநில அறி​வி​யல் மாநாட்​டில் அங்​கீ​க​ரிக்​கப்​பட்டு தேசிய அறி​வி​யல் மாநாட்​டுக்​குத் தேர்வு பெற்று உள்​ளது.                                  ...

Read more »

லாக்​க​ரில் இருந்த 51 பவுன் நகை மோசடி

சிதம் ​ப​ரம்,​ டிச. 3:           சிதம்​ப​ரத்​தில் இறந்து போன​வர் பெய​ரில் வங்கி லாக்​க​ரில் வைத்​தி​ருந்த ரூ.5 லட்​சம் மதிப்​பி​லான நகை​களை மோசடி செய்​த​தாக வங்கி மேலா​ளர் உள்​ளிட்ட 3 பேர் மீது நகர போலீ​ஸôர் வழக்​குப் பதிவு செய்​துள்​ள​னர். ​÷சி​தம்​ப​ரத்தை அடுத்த வையூர் கிரா​மத்​தைச் சேர்ந்த ராம​சா​மி​யின் மனைவி தில்​லை​யம்​மாள்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior