அண்ணாமலைநகர்:
சிதம்பரத்தை அடுத்த டி. புத்தூர் அரசு ஆதிதிராவிட நல துவக்கப்பள்ளியில் பிற்படுத்தப்பட்ட பகுதி மானிய நிதி திறனறிதல் பயிற்சி நான்கு நாட்கள் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், உதவியாளர்களுக்கு முழுசுகாதாரம், எய்ட்ஸ் விழிப்புணர்வு, மகளிர் மேம்பாடு ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
...