கடலூர்:
ரிசர்வ் வங்கியில் வழங்கப்படும் சில்லறை நாணயங்களை வைத்து "கோல்மால்' செய்து, கடைக்காரர்களை ஏமாற்றி வரும் சம்பவம் கடலூரில் அதிகரித்துள்ளது. பெரிய வியாபார நிறுவனங்கள் சில்லறை தட்டுப்பாட்டை போக்க ரிசர்வ் வங்கி ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்களை கிலோ கணக்கில் வழங்கி வருகிறது.
...