உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், செப்டம்பர் 28, 2010

கடலூரில் ரிசர்வ் வங்கியின் புதிய நாணயங்களை கொடுத்து : வியாபாரிகளிடம் மோசடி அதிகரிப்பு

கடலூர்:                 ரிசர்வ் வங்கியில் வழங்கப்படும் சில்லறை நாணயங்களை வைத்து "கோல்மால்' செய்து, கடைக்காரர்களை ஏமாற்றி வரும் சம்பவம் கடலூரில் அதிகரித்துள்ளது. பெரிய வியாபார நிறுவனங்கள் சில்லறை தட்டுப்பாட்டை போக்க ரிசர்வ் வங்கி ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்களை கிலோ கணக்கில் வழங்கி வருகிறது.                 ...

Read more »

அதிகாரிகளின் அலட்சியப் போக்கு பண்ருட்டியில் வளர்ச்சிப் பணிகள் பாதிப்பு

பண்ருட்டி:                 பண்ருட்டி  நகராட்சியில் அதிகாரிகளின் அலட்சியப் போக்கு, அலுவலக நேரத்திற்கு வருகையின்மை போன்ற காரணங்களால் வளர்ச்சிப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பண்ருட்டி நகராட்சி  கமிஷனராக பணிபுரிந்த உமா மகேஸ்வரி கடந்த 3 மாதங்களுக்கு முன் மருத துவ விடுப்பில் சென்றார்.                 ...

Read more »

கடலூர் சில்வர் பீச்சில் அண்ணாமலை பல்கலை மாணவர்கள் துப்புரவு பணி

கடலூர் :                  கடலூர் சில்வர் பீச் சில் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள் துப்புரவு பணி மேற்கொண்டனர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக நாட்டு நலப்பணித் திட் டம் சார்பில் கடலோர சுற் றுப்புறச் சூழல் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று துவங்கியது.  துணைவேந்தர் ராமநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பதிவாளர் ரத்தினசபாபதி முன்னிலை வகித்தார்.                    ...

Read more »

திட்டக்குடி அருகே பாலம் பழுதால் போக்குவரத்து துண்டிப்பு: 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பாதிப்பு

திட்டக்குடி:                 திட்டக்குடி அருகே பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட ஓடைப்பாலம் பழுடைந்து உடையும் நிலையில் இருப்பதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.                  திட்டக்குடி அடுத்த புதுக்குளம் கிராமம்...

Read more »

கடலூரில் குடியிருப்பு பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பியால் விபத்து அபாயம்: மக்கள் அச்சம்

கடலூர் :                   கடலூரில் குடியிருப்பு பகுதியில் மின் கம்பி மிகவும் தாழ்வாக செல்வதால் எந்த நேரத்தில் விபத்து ஏற்படுமோ என மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.                  கடலூர் நகரின் மையப்பகுதியான சரஸ்வதி நகரின் 5வது தெருவில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுப்பதற்காக...

Read more »

விருத்தாசலம் பகுதியில் விளை நிலங்களில் கழிவுநீர் விளைச்சல் பாதிப்பு

விருத்தாசலம் :               விருத்தாசலம் மேட்டுக் காலனி பகுதியில் விளை நிலங்களில் கழிவுநீர் பாய்ந்து வருவதால் நிலத் தின் தன்மை மாறுபடுவதோடு விளைச்சல் பாதிக்கப்படுகிறது. விருத்தாசலம் ஆலிச்சிக்குடி ரோடு மேட்டுக் காலனி பகுதியில் புறவழிச்சாலை அருகில் விளை நிலங்கள் உள்ளது.                   ...

Read more »

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் மறியல்: 650 பேர் கைது

 நெய்வேலி:              என்எல்சி 2-ம் சுரங்கம் முன் சாலைமறியலில் ஈடுபட்ட 22 பெண்கள் உள்பட 650 ஒப்பந்தத் தொழிலாளர்களை மந்தாரக்குப்பம் போலீஸôர் திங்கள்கிழமை கைது செய்தனர்.சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட...

Read more »

Irulas observe fast in Cuddalore

Seeking better amenities:Irulas observing fast in front of the Cuddalore Collectorate on Monday. CUDDALORE:                   The Irula families, residing at various...

Read more »

Kiln owners told to supply 19 crore bricks before year-end

Collector P.Seetharaman holding a meeting with the brick kiln owners in Cuddalore on Monday.   CUDDALORE:                  With the construction works under the Kalaignar housing scheme picking...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior