உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 26, 2009

உண்மை அறியும் குழு கோரிக்கை என்எல்சி தலைவர் மீது சி.பி.ஐ.விசாரணை

கடலூர்:                             உண்மை அறியும் குழுவின் மதுரை வழக்கறிஞர் ரத்தினம், மக்கள் கல்வி இயக்கம் பேராசிரியர் திண்டிவனம் கல்யாணி, மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் பேராசிரியர் சென்னை மார்க்ஸ், மக்கள் உரிமை கூட்டமைப்பு புதுச்சேரி சுகுமாறன், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் திருவாரூர் சிவகுருநாதன்...

Read more »

திட்டக்குடி பேரூராட்சியில் தாசில்தார் திடீர் சோதனை

 திட்டக்குடி:                   திட்டக்குடி பேரூராட்சியில் வளர்ச்சி பணிகள், மாதந்திர கூட்டத்திற்கான பொருள்,  திருக்குளம் தூர்வாருதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல் குறித்து  நேற்று கவுன்சிலர்கள்,  மன்ற தலைவர் மன்னன்  தலை மையில் ஆலோசனை செய்து கொண்டிருந்தனர்.                ...

Read more »

கிணற்றில் வாலிபர் சடலம்

நெய்வேலி:                              குறிஞ்சிப்பாடி ராஜீவ் காந்திநகரை சேர்ந்தவர் ராமலிங்கம். விவசாயத் தொழிலாளி. இவரது மகன் அருள்ஜோதி (26). இவர்அதே பகுதியில் உள்ள தோல் பை தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.  கடந்த 22ம் தேதி மதியஉணவுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்து வீட்டுக்கு...

Read more »

திருக்கோவிலூர் அருகே புதையலுடன் தலைமறைவான சூளை தொழிலாளி கைது போலீசார் அதிரடி

திருக்கோவிலூர்:                 திருக்கோவிலூர் அருகே புதையலுடன் தலைமறைவான சூளை தொழிலாளி கைது செய்யப்பட்டார்.                 திருக்கோவிலூர் அருகே கழுமரம் கோட்டகத்தை சேர்ந்த சரவணன் என்பவரது நிலத்தில் அமைத்திருந்த செங்கல் சூளையில் ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த சக்கரை மகன் ராதாகிருஷ்ணன்(30) ...

Read more »

சுனாமி பாதித்த பகுதிகளில் ரூ.17.61 கோடியில் மேம்பாட்டு பணிகள் 40 ஆயிரம் பேர் பயன்பெற்றனர்

கடலூர்:               கடலூர் மாவட்டத்தில் சுனாமி பாதித்த பகுதிகளில் மக்களின் வாழ்வாதார வசதிகளை மேம்படுத்த  ரூ.17.61 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 40 ஆயிரம் மகளிர் பயன் பெற்றுள்ளனர்.                          கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர்...

Read more »

30 குழந்​தை​க​ளுக்கு ​ காப்​பீட்டுத் திட்ட அடை​யாள அட்டை

 பண்​ருட்டி: ​                    மன வளர்ச்​சிக் குறை​பாடு உடைய குழந்​தை​க​ளுக்கு இல​வச மருத்​துவ காப்​பீட்​டுத் திட்ட அடை​யாள அட்டை வழங்​கும் விழா,​​ பண்​ருட்டி வட்​டம் ​ பூங்​கு​ணம் வட்​டார வள மைய வளா​கத்​தில் அண்​மை​யில் நடை​பெற்​றது.​  ÷இவ் விழா​வில்...

Read more »

கரும்பு விவ​சா​யி​கள் கலந்தாய்வு கூட்​டம்

நெய்வேலி:​                         விருத்​தா​ச​லத்தை அடுத்த கார்​கு​டல் கிரா​மத்​தில் கரும்பு சாகு​ப​டி​யில் இயந்​தி​ர​ம​யம் மற்​றும் புதிய தொழில்​நுட்​பங்​கள் பற்​றிய கலந்​தாய்​வுக் குறித்த கரும்பு விவ​சா​யி​கள் கூட்​டம் புதன்​கி​ழமை நடை​பெற்​றது.​  ​ பெண்​ணா​டம் அம்​பிகா சர்க்​கரை ஆலை சார்​பில் நடத்​தப்​பட்ட...

Read more »

வாஜ்​பாய் பிறந்​த​நாள் விழா

 சிதம்​ப​ரம்:​            முன்​னாள் பிர​த​மர் வாஜ்​பாய் 86-வது பிறந்​த​நாள் விழா சிதம்​ப​ரம் நகர பாஜக சார்​பில் வெள்​ளிக்​கி​ழமை கொண்​டா​டப்​பட்​டது.​  கட்​சி​யின் நக​ரத் தலை​வர் ஆர்.பால​கி​ருஷ்​ணன் தலை​மை​யில் மின்​ந​கர் அன்​ப​கம் முதி​யோர் இல்​லத்​தில் உள்ள ஆத​ர​வற்ற முதி​யோர்​க​ளுக்கு பிரட்,​​...

Read more »

ஆதர​வற்​றோ​ருக்கு உதவி

 நெய்வேலி:​                        வட​லூர் ஆர்​சீஸ் தொண்டு நிறு​வ​னம் சார்​பில் ஏழை மாண​வர்​கள்,​​ பெற்​றோரை இழந்​த​வர்​கள்,​​ உடல் ஊன​முற்​றோர்,​​ முதி​யோர் உள்​பட சுமார் 600 பேருக்கு கிறிஸ்​து​மஸ்,​​ புத்​தாண்டு மற்​றும் பொங்​கல் விழாவை முன்​னிட்டு புத்​தாடை...

Read more »

நெய்வேலில் கிறிஸ்​து​மஸ் கொண்​டாட்​டம்

நெய்வேலி:​                      நெய்வேலி மந்​தா​ரக்​குப்​பத்தை அடுத்த ஏ.குற​வன்​குப்​பத்​தில் உள்ள டி.சி.எம்.​ மன​வ​ளர்ச்​சிக் குன்​றி​யோர் பள்​ளி​யில் கிறிஸ்​து​மஸ் விழா வியா​ழக்​கி​ழமை கொண்​டா​டப்​பட்​டது.​                            ...

Read more »

கடலூ​ரில் கிறிஸ்​து​மஸ் கொண்​டாட்​டம்

கடலூர்​:                       கடலூ​ரில் வெள்​ளிக்​கி​ழமை கிறிஸ்​து​மஸ் பண்​டிகை கோலா​க​ல​மா​கக் கொண்​டா​டப்​பட்​டது.​  கிறிஸ்​த​வர்​கள் புத்​தாடை அணிந்து தேவா​ல​யங்​க​ளுக்​குச் சென்று வழி​பட்​ட​னர்.​ தேவா​ல​யங்​கள் சிறப்​பாக அலங்​க​ரிக்​கப்​பட்டு இருந்​தன.​                    ...

Read more »

கார் மீது பைக் மோதல் 2 மாணவர்கள் படுகாயம்

கடலூர் :                     கார் மீது பைக் மோதியதில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் இருவர் படுகாயமடைந்தனர். சிதம்பரம் ராஜாமுத் தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிபவர் டாக்டர் சத்தியநாராயணன் ஸ்ரா(55). இவர் நேற்று முன்தினம் இரவு காரில் (பி.ஒய்-01-ஏ.ஜே-1407) சிதம்பரத்திலிருந்து அண் ணாமலை பல்கலை கழக துணைவேந்தர் பங்களா அருகே...

Read more »

சிறுமி பாலியல் பலாத்காரம்

கடலூர் :               சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர். விழுப்பரம் அடுத்த சொர்ணாவூரை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி மகள் இலக்கியா (10) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 5ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை இயற்கை உபாதைக்காக தோப்பிற்கு சென்றார். அங்கிருந்த மர்ம ஆசாமி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஆபத்தான நிலையில் இருந்த...

Read more »

மீனவர்களுக்கிடையே மோதல் பரங்கிப்பேட்டையில் பதட்டம்

பரங்கிப்பேட்டை :                           பரங்கிப்பேட்டை அருகே மீனவர் களுக்கிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலை தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டை அடுத்த புதுப்பேட்டை மீனவர் கிராமத்தில் சின்னபட்டினம், பெரியபட்டினம் என இரு பிரிவினர் உள்ளனர். சின்னபட்டனத்தை சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக...

Read more »

வாலிபர் சங்கத்தினர் 96 பேர் கைது

விருத்தாசலம் :                       விருத்தாசலம் அருகே தடையை மீறி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க முயன்ற வாலிபர் சங்கத்தினர் கைது செய்யப் பட்டனர்.கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பழையபட்டினம் கிராமத்தில் நூலகம் அருகில் அரசின் அனுமதியின்றி கடந்தாண்டு அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது.                              ...

Read more »

பி.ஆர்.ஓ., அலுவலக ஊழியர்கள் இடமாறுதல் உத்தரவால் கலக்கம்

கடலூர் :                           கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் தொடரும் அதிரடி இடமாற்றல் உத்தரவால் ஊழியர்கள் கலக்கமடைந் துள்ளனர். கடலூர் மாவட்ட உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரிந்தவர் நெடுமாறன். இவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஒன்னரை ஆண்டு பி.ஆர். ஓ.,வாக பொறுப்பு வகித்து...

Read more »

சமச்சீர் கல்வி திட்டத்தில் பாடம் நடத்த உத்தரவு 30ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க வேண்டும்

கடலூர் :                       சமச்சீர் கல்வி முறைக்கான பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட ஆறாம் வகுப்பு அறிவியலில் மாதிரிக்காக இரண்டு பாடங்கள், அந்தந்த கல்வி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் பாடத்தை நடத்தி மாணவர்களின் கற்கும் திறனையும், ஆசிரியர்களின் கருத்தையும் அறிய, ஆசிரியர் கல்வி...

Read more »

சுனாமி 5ம் ஆண்டு இன்று நினைவு நாள்

கடலூர் :                 சுனாமி ஐந்தாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, கடலூரில் அமைதி ஊர்வலம் நடக்கிறது.                           கடந்த 2004ம் ஆண்டு டிச. 26ம் தேதி, இந்தோனேசியாவில் உள்ள சுமத்திரா தீவில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக உருவான...

Read more »

.மதுவிலக்கு வழக்கு வாகனங்கள் வரும் 30ம் தேதி கடலூரில் ஏலம்

கடலூர்:                          மது விலக்கு வழக்கு வாகனங்கள் வரும் 30ம் தேதி கடலூரில் ஏலம் விடப்படுகிறது. இதுகுறித்து கூடுதல் எஸ்.பி., சக்திவேல் விடுத் துள்ள செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட 44 இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனம் ஒன்று, நான்கு சக்கர வாகனங்கள்...

Read more »

விக்கிரவாண்டி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலைசீரமைப்பு பணி விரைவில் துவக்கம்

கடலூர் :                         விக்கிரவாண்டி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ் சாலை திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் 25.20 கி.மீ., சாலை 10.87 கோடி ரூபாய் செலவில் விரிவுபடுத்தப்பட உள்ளது.கடலூர் கலெக்டர் சீத்தாராமன் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி முதல் கும்பகோணம் வழியாக, தஞ்சாவூர் வரையிலான...

Read more »

சுனாமி சோகத்திற்கு இன்று ஐந்தாம் ஆண்டு சிதம்பரம் கடற்கரை கிராமங்களில் அஞ்சலி

சிதம்பரம் :                         சுனாமி சோகம் நடந்து இன்றுடன் ஐந்தாம் ஆண்டு நிறைவு பெறுவதையொட்டி சிதம்பரம் கடற்கரை மீனவ கிராமங்களில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடக்கிறது.சுனாமி ஆழிப்பேரலை, நொடிப்பொழுதில் லட்சக்கணக்கான உயிர்களை பலிவாங்கியதும், கடற்கரை கிராமங்களை சின்னாபின்னமாக்கியதும் நெஞ்சை விட்டு நீங்கா பெரும் சோகமாகும்....

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior