உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 04, 2011

கடலூர் மாவட்டத்தில் ஆடிப் பெருக்கு கொண்டாட்டம்

ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிதம்பரத்தை அடுத்த கொள்ளிடக்கரையில் திருமண மாலையை தண்ணீரில் விடும் புதுமணத் தம்பதி. நாள்: புதன்கிழமை. சிதம்பரம்:           ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு காவிரித் தாயை வழிபடும்...

Read more »

நெய்வேலி மாணவியின் மேற்படிப்பிற்கு ரூ.50 ஆயிரம் உதவித் தொகை

  நெய்வேலி:            உயர்கல்வி பயில வாய்ப்புக் கிடைத்து, கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கும் ஏழை மாணவியின் நிலைக் குறித்து தினமணியில் ஜூலை 14-ம் தேதி வெளியிட்ட செய்தியை பார்த்து, தினமணி வாசகர்கள் ரூ.50 ஆயிரம் உதவியாக வழங்கியுள்ளனர்.               ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் ரசாயன உரங்களின் விலை உயர்வு

கடலூர்:              ரசாயன உரங்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து விட்டன. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்து உள்ளனர்.                  ...

Read more »

சுய வேலை வாய்ப்பு: வாழை நாரில் தயாரிக்கப்படும் பொருள்கள்

கடலூர்:                 வாழை மரங்களில் குலைகள் வெட்டிய பின், வாழை மட்டைகளை குப்பையாகக் கருதப்பட்டு வந்த காலம் ஒன்று.               ஆனால் குப்பையாக்கப்படும் அந்த வாழை மட்டைகளை மூலப் பொருளாகக் கொண்டு, சிறந்த வருவாய் ஈட்டும் சிறு தொழிற்சாலையையே நடத்தலாம் என்று பரிந்துரைக்கிறது வேளாண் விற்பனை மற்றும்...

Read more »

கடலூர் கப்பல் கட்டும் தொழிசாலைக்கு நிலம் கையகப்படுத்தலை எதிர்த்து சைக்கிள் பேரணி

சிதம்பரம்:             பரங்கிப்பேட்டை அருகே தொழிற்சாலைகளுக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.               பரங்கிப்பேட்டை அருகே அனல்மின் நிலையம், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, கப்பல் கட்டும் தொழிசாலை,...

Read more »

கடலூர், விழுப்புரத்தில் 21 காவல் ஆய்வாளர்கள் மாற்றம்

              விழுப்புரம் மாவட்டத்தில் 21 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. வினித்தேவ் உத்தரவிட்டுள்ளார்.               இதில் செஞ்சி ஆய்வாளர் சிங்காரவேலு சத்தியமங்கலத்துக்கும், உளுந்தூர்பேட்டை ஆய்வாளர் இளங்கோவன் மரக்காணத்துக்கும், ரோஷணை அரவிந்தன் கடலூர் மாவட்டம் புவனகிரிக்கும்,...

Read more »

கடலூர் மாவட்டத்தில் தொட்டில் குழந்தை திட்டம்: முதல் வரவாக பெண் குழந்தை சேர்ப்பு

கடலூர்:              கடலூர் மாவட்டத் தொட்டில் குழந்தை திட்டத்தை அரசு ஏற்று நடத்தத் தொடங்கிய பின்னர் முதல் வரவாக பெண் குழந்தை புதன்கிழமை இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது. இரு தினங்களுக்கு முன்பு பண்ருட்டி அரசு மருத்துவமனையில், இளம்பெண் ஒருவர் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலையில் அப்பெண்ணைக்...

Read more »

நவீன வசதிகளுடன் தமிழக அரசின் இணையத்தளம்

         தமிழக அரசின் வெப்சைட்டுகள் இன்னும் 30 நாட்களுக்கு மட்டுமே இருக்கும். அதன்பின், நவீன வசதிகளுடன் கூடிய "ஸ்டேட் போர்டல்' திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்கிறார்,' என்று தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப செயலர் சந்தோஷ்பாபு கூறினார். சென்னையில் நடந்த ஒரு கருத்தரங்கை துவக்கி வைத்து தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் உதயகுமார் பேசியது:                  ...

Read more »

திட்டக்குடியில் முதியோர் உதவித்தொகை கேட்டு போராடும் மூத்தக் குடிமக்கள்

   திட்டக்குடி:             திட்டக்குடியை அடுத்துள்ள கொட்டாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம் (92) விவசாயி இவரது மனைவி அஞ்சலை (75) இவர்களுக்கு குழந்தையில்லை. ஒரு கூரை வீட்டில் குடியிருந்து வருகிறார்கள்.             ...

Read more »

NLC got 2nd Asia’s Best Employer Awards

           Shri S.K. Acharya, Director (HR) (third from left) receiving the HR Leadership Award’ by World HRD Congress in 2nd Asia’s Best Employer Awards ceremony 2011 at Singapore            Shri S.K. Acharya, Director (HR) of Neyveli Lignite...

Read more »

Deallocated mines won't be taken away, Power Ministry assures NTPC

            The Power Ministry has assured that the de-allocated coal blocks of state-run power producer NTPC will not be handed over to any other firm, a top company official said.            Responding to media reports on the de-allocated coal blocks of NTPC being transferred to another state-run firm, Neyveli Lignite...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior