உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, அக்டோபர் 09, 2009

பண்ருட்டி அருகே இளம்பெண்ணிடம் வரதட்சணை கொடுமை: கணவன்- மாமியார் மீது போலீசில் புகார்

பண்ருட்டி:               பண்ருட்டி அருகே பக்கிரிபாளையம் சின்ன பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் அப்துல்ரகுமான் (வயது 27). இவரது மனைவி ஜரினா பேகம் (25). இவர்களுக்கு கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத் துக்கு முன்பு வெளிநாட்டில் வேலை செய்து வந்த அப்துல்ரகுமான் பின்னர் வெளிநாடு செல்ல வில்லை.               ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் 73 சதவீத ஓட்டுப்பதிவு நாளை வாக்கு எண்ணிக்கை

கடலூர்:              தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சியில் காலியாக உள்ள பதவிகளுக்கு இடை தேர்தல் நேற்று நடைபெற்றது. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும் காலி யாக உள்ள பதவிகளுக்கு இடைதேர்தல் நடந்தது. காலை 7 மணிக்கு தொடங் கிய ஓட்டு பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. பல ஓட்டு சாவடிகளில் வாக் களார்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டு போட்டனர்.                ...

Read more »

கடலூர் கல்வி கடன் முகாம்

கடலூர்:               கடலூர் மாவட்ட அனைத்து வங்கிகள் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான கல்வி கடன் வழங்கும் முகாம் கடலூர் மஞ்சகுப்பம் மைதானத்தில் நடைபெற்றது. தமிழக சுகாதாரதுறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த விழாவில் மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு கல்வி கடன் வழங்கும் முகாமை தொடங்கி வைத்தார்.             ...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior