உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 19, 2010

அண்ணா பல்கலைக்கழகத்தின் அகராதி என்ற ஆன்-லைன் தமிழ் அகராதி

Anna university tamil agaraadhi web address http://www.agaraadhi.com/Agaraad...

Read more »

மேற்கு வங்க மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மோதல்: 60 பேர் பலி; 90 பேர் காயம்

               மேற்கு வங்க மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மோதிய விபத்தில் 60 பேர் பலியாகினர்; 90க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பிர்பூம் மாவட்டம் சைந்தியா ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை 1.54 மணிக்கு இந்த விபத்து நடந்தது. கோச்பெகாரிலிருந்து சியல்டா நோக்கிச் சென்று கொண்டிருந்த உத்தர்பங்கா...

Read more »

விருத்தாசலத்தில் ஐஸ்பாக்ஸ் புதிய வகை பழம் விற்பனை

விருத்தாசலம் பகுதியில் விற்பனை செய்யப்படும் புதிய தர்பூசணி வகை பழம்.  விருத்தாசலம்:            விருத்தாசலத்தில் பஸ் நிலையம் அருகில் "ஐஸ்பாக்ஸ்' என்ற புதிய வகை பழம் விற்பனை வரத் தொடங்கி உள்ளது....

Read more »

பண்ருட்டியில் திட்டமிடாத பணியால் ஏரி நீர் போல் தேங்கி நிற்கும் கழிவுநீர்

பண்ருட்டி போலீஸ் லைன் சாலையில் ஏரி போல் தேங்கி நிற்கும் கழிவுநீர். பண்ருட்டி:               வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை மாற்று வழியில் வெளியேற்ற திட்டமிடாமல் கால்வாய் சீரமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளதால், சாலை முழுவதும்...

Read more »

ஆள் பற்றாக்குறையால் அவதியுறும் கடலூர் மாவட்டப் பதிவுத்துறை

கடலூர்:              மக்கள் பயன்பாடும், பணப்புழக்கமும் நிறைந்த, தமிழகப் பத்திரப் பதிவுத்துறை, அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி வருவாயை ஈட்டித் தருகிறது.             இத் துறையில், ஒரு ஐ.ஜி., 4 கூடுதல் ஐ.ஜி., 10 டி.ஐ.ஜி., 19 ஏ.ஐ.ஜி., பதவிகள், 30 துணைப் பதிவாளர், 700 சார் பதிவாளர், 1400 உதவியாளர், 900 இளநிலை உதவியாளர்,...

Read more »

தீவிர சிகிச்சை பிரிவில் பிரேமானந்தா சாமியார்

கடலூர்:           இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பிரேமானந்தா சாமியார், கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். திருச்சி...

Read more »

தமிழ்வழிக் கல்வி கற்றவர்களை பட்டியலிட தனி மென்பொருள்: வேலைவாய்ப்புத் துறை திட்டம்

              தமிழ்வழிக் கல்வி கற்றவர்களை பட்டியலிட தனி மென்பொருளைப் பயன்படுத்த வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக அரசாணை முறைப்படி வந்ததும் அந்த பணிகள் முடுக்கிவிடப்படும் என்று தெரிகிறது.               கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில், "தமிழில்படித்தவர்களுக்கு...

Read more »

கும்பகோணம் தீ விபத்தில் இறந்த மாணவர்களுக்கு கடலூரில் நினைவஞ்சலி

கடலூர்:             கும்பகோணம் தீ விபத்தில் இறந்த மாணவர்களுக்கு 6-ம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, கடலூர் பெரியார் சிலை அருகே ஞாயிற்றுக்கிழமை நடந்தது. கடலூர் மாணவர்கள் பொது நல சேவை மையம் சார்பில் இந்த நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, கடலூர் நகராட்சித் துணைத் தலைவர் தாமரைச் செல்வன் தலைமை தாங்கி மாணவர்களின் படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை,...

Read more »

செம்மை நெல் சாகு​ப​டிக்கு மாற​லாமே!

செம்மை நெல் சாகு​படி முறை​யில் நாற்று நடப்​ப​டும் வயல்.​ செம்மை நெல் சாகு​ப​டி​யால் ஒரு நாற்று பல்​வேறு கிளை​க​ளாக செழித்து வளர்ந்து இருக்​கும் வயல். கட​லூர்:                அகில இந்​திய அள​வில் வேளாண் உற்​பத்தி குறைந்து வரு​வ​தாக புள்ளி விவ​ரங்​கள் தெரி​விக்​கின்​றன.​...

Read more »

Imprisonment will not deter us, says Vaiko

MDMK general secretary Vaiko with Tamil Nationalist Movement leader P.Nedumaran in Cuddalore on Saturday.   CUDDALORE:         The Sri Lankan Tamils' Protection Movement will relentlessly fight for the rights...

Read more »

Cuddalore Farmers demand water

CUDDALORE:            Farmers of the tail-end Delta region, comprising Chidambaram and Kattumannarkoil, have demanded immediate release of water from the Mettur dam to save the standing kuruvai crop. At a farmers' grievance day meeting held here on recently, they voiced apprehension over the prospects of samba crop in the absence of wat...

Read more »

தரமற்ற விதைகளை விற்றால் வேளாண் அதிகாரி எச்சரிக்கை

சேத்தியாத்தோப்பு :            காலாவதியான பூச்சி மருந்து மற்றும் தரமற்ற விதைகள் விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் உதவி இயக்குனர் எச்சரித்துள்ளார். புவனகிரி வேளாண் உதவி இயக்குனர் கனகசபை, மாவட்ட விதை ஆய்வாளர் விஜயராகவன் ஆகியோர் சேத்தியாத்தோப்பு பகுதிகளில் உள்ள தனியார் பூச்சிக் கொல்லி மருந்து மற்றும் விதை விற்பனை கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது நடப்பு...

Read more »

ல்லூரி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்: கடலூரில் 27ம் தேதி துவங்குகிறது

கடலூர் :             மாவட்ட அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் கடலூரில் வரும் 27, 28ம் தேதி நடக்கிறது.            மாணவ, மாணவிகளிடையே எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத் தும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கமும் இணைந்து மாவட்ட அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கிடையேயான...

Read more »

கடலூர் மாவட்டத்தில் போலீஸ் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு எஸ்.பி., பாராட்டு சான்று

கடலூர் :             போலீஸ் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற 13 பேருக்கு எஸ்.பி., பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.            மாவட்ட போலீஸ் துறையில் பணியாற்றிய 4 சப் இன்ஸ்பெக்டர்கள், மூன்று சிறப்பு சப் இன்ஸ் பெக்டர்கள் 5 ஏட்டுகள், இளநிலை உதவியாளர் ஒருவர் என மொத்தம் 13 பேர் கடந்த மாதம் 30ம் தேதி ஓய்வு பெற்றனர்.இவர்களுக்கு சேர வேண்டிய...

Read more »

கடலூர் நகருக்கு புறவழிச்சாலை திட்டம் : கனரக வாகனங்களுக்கு கவலையில்லை

கடலூர் ;              கடலூர் நகர மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த புறவழிச்சாலை திட்டம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.               இத்திட்டத்திற்காக 200 கோடி ரூபாய் செலவிட அரசு முன் வந்துள்ளது. கடலூர் நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன நெரிசலை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பழைய...

Read more »

நெல்லிக்குப்பதில் தீ விபத்தில் வீடு இழந்தவர்களுக்கு எம்.எல்.ஏ., நிதியுதவி

நெல்லிக்குப்பம் :            தீ விபத்தில் வீடு இழந்தவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. நெல்லிக்குப்பம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த கலியபெருமாள் கூரை வீடு தீ விபத்தில் எரிந்து முற்றிலும் சேதமானது. தீ விபத்தில் வீட்டை இழந்த கலியபெருமாளுக்கு எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் வேட்டி, சேலை, அரிசி, ரொக்கப்பணம் வழங்கினார். நிகழ்ச்சியில் சேர்மன் கெய்க்வாட்பாபு, துணைத் தலைவர் புகழேந்தி, தி.மு.க.,...

Read more »

என்.எல்.சி., பெண் ஊழியர்களுக்கு புற்று நோய் கண்டறியும் சிறப்பு முகாம்

நெய்வேலி :            என்.எல்.சி., நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கான புற்றுநோய் கண்டறியும் முகாம் நடந்தது.               என்.எல்.சி.,யில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் சோதனை மேற்கொள்ள என்.எல்.சி., பொது மருத்துவமனை ஏற்பாடு செய்திருந்தது. சென்னை காமாட்சி நினைவு மருத்துவமனை...

Read more »

சிதம்பரத்தில் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் சேர்ப்பு முகாம்

சிதம்பரம் :                 சிதம்பரத்தில் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடந்தது.                உடல் உழைப்பு, கட்டுமானம், ஆட்டோ ஓட்டுநர்கள், தையல், சலவை, கைவினைப் பொருட்கள், காலணி செய்பவர்கள், ஓவியர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடும் அமைப்பு சாரா...

Read more »

சிதம்பரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு படைப்பாற்றல் பயிற்சி முகாம்

சிதம்பரம் :               சிதம்பரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஏழு ஒன்றியங்களை சேர்ந்த ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு எளிய படைப்பாற்றல் கல்வி பயிற்சி முகாம் நடந்தது.             அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் பரங்கிப்பேட்டை, கீரப்பாளையம், புவனகிரி, குமராட்சி, காட்டுமன்னார்கோவில், அண்ணாகிராமம் மற்றும் கடலூர்...

Read more »

சிதம்பரம் அருகே திக்...திக்... பாலம் : பாராமுகமாய் நெடுஞ்சாலைத்துறை

சிதம்பரம் :               சிதம்பரம் அருகே காட்டுமன்னார்கோவில் சாலையில் கான்சாகிப் வாய்க்கால் செல்லும் பெரிய மதகு பாலம் உடைந்து எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படும் நிலையில் உள்ளது. சிதம்பரத்தில் இருந்து திருச்சி செல்லும் முக்கிய சாலையாக காட்டுமன்னார்கோவில் சாலை உள்ளது. தேசிய நெடுஞ்சாலையான இச்சாலை காட்டுமன்னார்கோவில், பெரம்பலூர், அரியலூர், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு...

Read more »

கூட்டுறவு தணிக்கைத் துறையில் பணியிடங்கள் நிரப்ப வலியுறுத்தல்

கடலூர் :            தமிழ்நாடு கூட்டுறவு தணிக்கைத்துறை அலுவலர் சங்க கடலூர் மண்டலக் கூட்டம் டவுன்ஹாலில் நடந்தது.               மாநிலத் தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சந்திரசேகரன், மாவட்ட தலைவர்கள் ரவிச்சந்திரன், அன்பானந்தன், சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தனர். கடலூர் மண்டல செயலாளர் ரவி வரவேற்றார். நிறுவனர்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் போலீசார் வாகன சோதனை எதிரொலி ஷேர் ஆட்டோக்கள் இயக்கம் குறைவு

கடலூர் :               கடலூரில் போலீசார் நடத்திய வாகன சோதனையின் எதிரொலியாக நகரத்தில் ஷேர் ஆட்டோக்கள் இயக்கம் வெகுவாக குறைந்துள்ளது.                  கடலூரில் இருந்து புதுச்சேரி மாநிலத்திற்கு ஏராளமான ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நெரிசல் மிகுந்த இந்த வழித்தடத்தில் ஷேர்...

Read more »

சிதம்பரம் மேல வீதியில் பொதுக் கூட்டத்திற்கு தடை: அனைத்து கட்சியினர் கடும் எதிர்ப்பு

சிதம்பரம் :              சிதம்பரம் மேலவீதியில் பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டதற்கு அனைத்து கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.             சிதம்பரம் கீழ வீதியில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதால் பொதுமக்களுக்கு கடுமையான இடையூறு ஏற்படுகிறது என கூட்டம் நடத்த கோர்ட் மூலம் தடை உத்தரவு பெறப்பட்டது. அதனைத்...

Read more »

கடலூரில் மண்டல விளையாட்டு போட்டி சி.கே., பள்ளி மாணவர்கள் சாதனை

கடலூர் :               கடலூரில் பி.எஸ். என்.எல்., சார்பில் நடந்த மண்டல விளையாட்டு போட்டியில் சி.கே., பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். கடலூரில் பி.எஸ்.என்.எல்., சார்பில் அண்ணா விளையாட்டரங்கில் மண்டல விளையாட்டு போட்டிகள் நடந் தது. அதில் நீச்சல் போட்டியில் சி.கே., பள்ளி மாணவர்கள் சபா பிராங்களின், நிர்மல்காந்த், சூரியபிரசாத், டேவிட் நிரஷன், ஜெயந்த...

Read more »

கடலூர் வேளாண்மை பொறியியல் துறையில் வீணாகும் இரும்பு பொருட்கள்

கடலூர் :                 கடலூர் வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தில் பல நூறு டன் எடையுள்ள பொருட்கள் மண்ணில் மக்கி வீணாகிக் கொண்டிருக்கிறது.                கடலூர் அடுத்த சின்னகங்கணாங்குப்பத்தில் வேளாண்மை பொறியியல் துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் மூலம் விவசாயத்திற்குத் தேவையான...

Read more »

பண்ருட்டி சாலையில் கழிவுநீர் தொற்று நோய் பரவும் அபாயம்

பண்ருட்டி :               பண்ருட்டி போலீஸ் லைன் டி.எஸ்.பி., அலுவலகம் செல்லும் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.               பண்ருட்டி போலீஸ் லைன் 4வது தெரு வழியாக அனைத்து மகளிர் காவல் நிலையம், மதுவிலக்கு பிரிவு, போலீசார் குடியிருப்பு, டி.எஸ்.பி., அலுவலகம்...

Read more »

கடலூர் சிட்கோ பகுதியில் பெண்களிடம் கேலி

கடலூர் :                செம்மண்டலம் சிட்கோ பகுதியில் கேலி செய்யும் "ரோமியோ' க்களால் பணிக்கு செல்லும் பெண்கள் கவலையடைந்துள்ளனர்.                 கடலூர் செம்மண்டலத்தை அடுத்து சிட்கோ தொழிற்பேட்டை உள்ளது. இப்பகுதியில் பல்வேறு வகையான தொழிற் கூடங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் பல கம்பெனிகளில்...

Read more »

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆய்வு

சிதம்பரம் :              சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி வாகனங்களில் நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆவணங்களுடன் முறையாக பராமரிக்கப்படுகிறதா என மோட்டார் வாகன அதிகாரிகள் மற்றும் போலீஸ் துறையும் இணைந்து ஆய்வு செய்து வருகின்றனர். அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் கடலூர் மோட்டார் வாகன அதிகாரி ஜெயக்குமார்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior