உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 12, 2011

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி அலைகள் தாக்கின

             ஜப்பானின் வடக்கு பகுதியில் நேற்று  பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 8.8 ஆக பதிவாகி உள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் அலைகள் 20 மீட்டர் உயரம் வரை ஆர்ப்பரித்து கொண்டுள்ளது.              ஜப்பான் நேரப்படி 11.03.2011...

Read more »

கடலூர் சட்டமன்றத் தொகுதி பார்வை

Last Updated : கடலூர்  தொகுதி பெயர் :  கடலூர் தொகுதி எண் :  155  அறிமுகம் :                 மாவட்டத் தலைநகரம். மூன்றில் ஒரு பங்கு நகர்ப்புற வாக்குகள் நிறைந்த, ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதி. 1952-ம் ஆண்டு தேர்தலில்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் 4,801 பேனர்கள் அகற்றம்: மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன்

பெ.சீதாராமன் கடலூர்:       தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, கடலூர் மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள், டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.  கடலூர் மாவட்ட...

Read more »

பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் தே.மு.தி.க.வேட்பளாராக பண்ருட்டி ராமச்சந்திரன் போட்டி

பண்ருட்டி:            அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவுக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கப்படும் என திட்டவட்டமாக தெரியவருகிறது.             ...

Read more »

நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குள் வராத நெய்வேலி ஊராட்சி

நெய்வேலி:                 நெய்வேலி ஊராட்சி நெய்வேலித் தொகுதிக்குள் இல்லாமல் புவனகிரி தொகுதியில் இடம் பெறுகிறது.               கடந்த சட்டமன்றத் தேர்தல் வரை நெய்வேலி நகரம் குறிஞ்சிப்பாடி தொகுதியிலும், நெய்வேலி ஊராட்சி விருத்தாசலம் தொகுதியிலும் இருந்து வந்தது. தற்போது தொகுதி மறுசீரமைப்பின்...

Read more »

பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி

பண்ருட்டி:           பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணி வெள்ளிக்கிழமை நடந்தது. பண்ருட்டி வட்டாட்சியர் அ.அனந்தராம் தலைமையில் நடந்த இப்பணியில் பண்ருட்டி, நெய்வேலி சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்களார்கள் பட்டியல் 100 சதவீதம் சரிபார்க்கப்பட்டது. இப்பணியில் தனித்துணை ஆட்சியர் நிலம் எடுப்பு, கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட 48 பேர் ஈடுபட்டன...

Read more »

பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியைக் கைப்பற்ற தி.மு.க.வினருக்குள் போட்டி

சபா.இராஜேந்திரன். - டாக்டர். நந்தகோபாலகிருஷ்ணன் - வி.கே.வெங்கட்ராமன்பண்ருட்டி:            2011 சட்டப்பேரவைத் தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் நிற்பதற்கு தி.மு.க.வினருக்குள் கடுமையான போட்டி நிலவுகிறது.                ...

Read more »

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது

மதுரை:           மதுரை காமராஜ் பல்கலை எம்.எல்.ஐ.எஸ்.சி., - பி.ஜி.எல்., (அல்பருவம்) 2010 நவம்பர் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. www.mkudde.org வெப்சைட்டில் தெரிந்துக் கொள்ளலாம். மறு மதிப்பீட்டு விண்ணப்பங்களை www.mkudde.org ல் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். மதிப்பெண் பட்டியல் வரும் வரை காத்திருக்க வேண்டாம். பி.ஜி.எல்.,மார்ச் 19, எம்.எல்.ஐ.எஸ்.சி., மார்ச் 22 க்குள் கூடுதல் தேர்வாணையருக்கு...

Read more »

கடலூர் வழியாக கோடை கால சிறப்பு ரயில்கள்:தென்னக ரயில்வே அறிவிப்பு

கடலூர் :               கடலூர் வழியாக ஏப்ரல் மாதத்தில் முதல் 6 கோடை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.              பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து தொடங்குவதால் வெளியூர்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் 6 கோடைக்கால சிறப்பு ரயில்கள்...

Read more »

Maintaining vigil round the clock for Tamilnadu Assembly Election 2011

Central Reserve Police Force personnel checking a vehicle near Cuddalore on Friday. ...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior