உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், அக்டோபர் 27, 2010

சிதம்பரம் நடராஜர் கோயிலை தூய்மையாக வைத்துக் கொள்ள சத்குரு வேண்டுகோள்

 சிதம்பரம்:             சிதம்பரத்தில் கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகாசத்சங்கம் நிகழ்ச்சியில் பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கு சத்குரு ஜகி வாசுதேவ் பதில் அளித்தார். அதன்...

Read more »

என்.எல்.சி. பிரச்னை: மத்திய நிலக்கரித் துறை அமைச்சருடன் ப.சிதம்பரம் பேச்சு: அழகிரி எம்.பி. தகவல்

கடலூர்:                    என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர் பிரச்னை தொடர்பாக, மத்திய நிலக்கரித் துறை அமைச்சருடன், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசி இருப்பதாகவும் விரைவில் ஒப்பந்தத் தொழிலாளர்கள்...

Read more »

3 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க அரசு தீவிரம்: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

                         தமிழகத்தில் சிவகங்கை உள்ளிட்ட 3 இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.  சென்னை அடையாறில்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் 2011-ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

கடலூர்:               கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான, 2011-ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் திங்கள்கிழமை வெளியிட்டார். ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:                   இந்த வாக்காளர் பட்டியலில் 1-1-2011-ஐ தகுதி நாளாகக்...

Read more »

சிதம்பரம் புறவழிச்சாலை சந்திப்புகளில் ரவுண்டானா அமைக்க கோரிக்கை

சிதம்பரம்:                     விபத்துகளைத் தவிர்க்க சிதம்பரம் புறவழிச்சாலை இரு சந்திப்புகளிலும் ரவுண்டானா அமைக்க வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர் சமூகப் பாதுகாப்புப் பேரவை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து பேரவை நிறுவனத் தலைவர் ஜி.என்.திருநாவுக்கரசு ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு:              ...

Read more »

கடலூர் நகராட்சிப் பணிகள் நவம்பர் 30-க்குள் தொடங்கும்

கடலூர்:             கடலூர் திருப்பாப்புலியூர் ரயில்வே சுரங்கப்பாதைத் திட்டத்தில், நகராட்சி சம்மந்தப்பட்ட பணிகள், நவம்பர் 30-ம் தேதிக்குள் தொடங்கப்படும் என்று, சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவர் குத்தாலம் எம்.எல்.ஏ. க.அன்பழகன் தெரிவித்தார்.                    சட்டப்பேரவை...

Read more »

சிறுபாக்கம் பகுதிகளில் ஊடு பயிரான "ஆமணக்கு' பயிரால் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய்

சிறுபாக்கம் :                  சிறுபாக்கம் பகுதிகளில் ஊடு பயிரான "ஆமணக்கு' பயிர் அமோக விளைச்சலால் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது.                   சிறுபாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மங்களூர், மலையனூர், அடரி, மாங்குளம், எஸ்.நரையூர் உள்ளிட்ட 50க்கும்...

Read more »

சுற்றுச்சூழலை வலியுறுத்தி இந்தியா முழுவதும் சைக்கிள் பிரசாரம்: போலீஸ் நண்பர்கள் குழுவுக்கு டி.ஐ.ஜி., பாராட்டு

சிதம்பரம் :                  சுற்றுச்சூழலை வலியுறுத்தி இந்திய எல்லை முழுவதும் 25 மாநிலங்களில் விழிப்புணர்வு சைக் கிள் பிரசாரம் மேற் கொண்டு ஊர் திரும்பிய சிதம்பரம் போலீஸ் நண்பர்கள் குழுவினருக்கு சிதம்பரத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இயற்கை வளங்களைப் பாதுகாப்போம், ஓசோன் பாதிப்பைத் தவிர்ப்போம், புவியின் தட்பவெப்ப நிலையைச் சீரமைப்போம் உள்ளிட்ட சுற்றுச்சூழலை...

Read more »

கடலூர் மாவட்டத்தில் கலைஞர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.16 கோடியே 96 லட்சம்: டி.ஆர்.ஓ. நடராஜன்

திட்டக்குடி :                      மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்காக மாவட்டம் முழுவதும் 16 கோடியே 96 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக டி.ஆர்.ஓ., நடராஜன் தெரிவித்தார்.நல்லூர் ஒன்றியம் மேலூர் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். ஆர்.டி.ஓ., முருகேசன் முன்னிலை வகித்தார். சமூக பாதுகாப்பு...

Read more »

கடலூரில் இலவச நோட்டுகள் வழங்குவதில் அதிகாரிகள் அலட்சியம்! காலதாமதத்தால் மாணவர்களுக்கு பயனில்லை

சிதம்பரம் :                 சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகா பள்ளிகளில் படிக்கும் ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு முடிந்து தற்போதுதான் இலவச நோட்டுகள் வழங்கப்படுகிறது. இதுவரை மூன்றில் ஒரு பகுதி பள்ளிக்கு கூட நோட்டுகள் கிடைக்கவில்லை.                  மத்திய...

Read more »

சிதம்பரம்- புதுச்சத்திரத்திற்கு கூடுதல் பஸ்: கலெக்டருக்கு மனு

பரங்கிப்பேட்டை :              சிதம்பரத்தில் இருந்து புதுச்சத்திரத்திற்கு கூடுதலாக அரசு டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:                       சிதம்பரத்தில் இருந்து பு.முட்லூர்,...

Read more »

வேர்க்கடலையில் நேர்த்தி தொழில் நுட்பம்: வேளாண் துணை இயக்குனர் தகவல்

விருத்தாசலம் :                  வேர்க்கடலையில் அறுவடைக்குப் பின் நேர்த்தி தொழில் நுட்பங்களை கையாண்டால் நல்ல லாபம் பெறலாம் என வேளாண் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து வேளாண் துணை இயக்குனர் தனவேல், விருத்தாசலம் கோட்ட வேளாண் அலுவலர் அமுதா கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:                      ...

Read more »

Held for road blockade

CUDDALORE:                  Police arrested 41 employees of private bus services for staging road roko at Woodlands Hotel here on Tuesday.                Led by Guru Dharmalingam, president of the Cuddalore Private Bus Services Employees Association, they demanded speedy completion of...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior