கடலூர் :
கடலூர் மாவட்டத்தில் 44 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
பள்ளி கல்வித் துறையின் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் 2011-12ம் கல்வி ஆண்டிற்கு தமிழ்நாட்டில் 710 ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அவற்றில்...