உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 14, 2011

கடலூர் மாவட்டத்தில் 44 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்வு

கடலூர் : 

         கடலூர் மாவட்டத்தில் 44 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

           பள்ளி கல்வித் துறையின் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் 2011-12ம் கல்வி ஆண்டிற்கு தமிழ்நாட்டில் 710 ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அவற்றில் கடலூர் மாவட்டத்தில் 44 பள்ளிகள் அடங்கும்.
 

கம்மாபுரம் ஒன்றியத்தில் 

இருளக்குறிச்சி, பெரியகாப்பன்குளம் பள்ளிகள். 

காட்டுமன்னார்கோவிலில் 

              கொழை, ஓமாம்புலியூர், கீரப்பாளையம் ஒன்றியத்தில் ராமாபுரம், வெய்யலூர், குமராட்சியில் கூடுவெளிச்சாவடி, சிவபுரி, குறிஞ்சிப்பாடியில் பொன்னன்குப்பம், சந்தவெளிப்பேட்டை, நாகம்மபேட்டை, எஸ்.புதூர், கல்குணம், மருவாய், அம்பலவாணன்பேட்டை.
 

மங்களூரில்

எழுத்தூர், கொரக்கவாடி, பனையந்தூர், வையங்குடி, கொரக்கை, தச்சூர், சிறுமுளை, வெங்கனூர், இடைசெருவாய், நல்லூரில் மானாம்பாடி, சாத்தியம், 

பண்ருட்டியில் 

கருக்கை, கீழ்மாம்பட்டு, தாழம்பட்டு.
 

பரங்கிப்பேட்டையில் 

முடசல்ஓடை, விருத்தாசலத்தில் புலியூர், எடச்சித்தூர், ராஜேந்திரபட்டினம், வண்ணாங்குடி, 

அண்ணாகிராமம் ஒன்றியத்தில் 

மேல்குமாரங்கலம், புவனகிரியில் வடக்குத்திட்டை, ஆதனூர், சேத்தியாத்தோப்பு, பச்சையாங்குப்பம், குணவாசல், விளாகம், சாக்கங்குடி, நெய்வாசல், திருநாரையூர் ஆகிய 44 பள்ளிகள் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 








Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior