உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், செப்டம்பர் 21, 2010

தஞ்சைப் பெரிய கோயிலின் முன்மாதிரி: பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில்

சுதைகளால் ஆன திருவதிகை கோயில் விமானம் (கோப்புப்படம்).  பண்ருட்டி:                  பண்ருட்டி திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயில் கருவறை விமான அமைப்பைப் பார்த்து,...

Read more »

என்.எல்.சி. ஸ்டிரைக்கினால் மின் உற்பத்தி பாதிப்பில்லை : நிதித்துறை இயக்குநர்

நெய்வேலியில் பேட்டியளிக்கும் என்எல்சி நிதித்துறை இயக்குநர் சேகர். உடன் (இடமிருந்து) நிர்வாகத் துறை பொது மேலாளர் பெஞ்சமின் ராயப்பன் மற்றும் முதன்மை மேலாளர் தியாகராஜன்  நெய்வேலி:                  நிறுவனத்தின் ஒப்பந்தத் தொழிலாளர்கள்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் சொட்டு நீர்ப் பாசன விவசாயிகளுக்கு கடன் வழங்க ரூ. ​7 கோடி ஒதுக்கீடு

கடலூர்:                 கடலூர் மாவட்டத்தில் சொட்டு நீர்ப்பாசனம் செய்யும் விவசாயிகளுக்கு கூட்டுறவுக் கடன் சங்கங்கள் முலம் கடன் வழங்குவதற்கு ரூ.​ 7 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாக கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் எஸ்.ஆர்.வெங்கடேசன் தெரிவித்தார். கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் எஸ்.ஆர்.வெங்கடேசன் அண்மையில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:​                       ...

Read more »

கணினிப் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

கடலூர்:                    அறக்கட்டளை மூலம் குறைந்த கட்டணத்தில் கணினிப் பயிற்சி பெற்ற மாணவ மாணவியருக்கு,​​ முன்னாள் எம்எல்ஏவும் திமுக மாநில மாணவரணி அமைப்பாளருமான இள.புகழேந்தி அண்மையில் சான்றிதழ் வழங்கினார்.                        ...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior