
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய வியாபாரிகள் சங்கக்...