உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 05, 2011

தமிழக பட்ஜெட் (2011 - 2012) முக்கிய அம்சங்கள்

சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கையை வியாழக்கிழமை தாக்கல் செய்ய தயாராகிறார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். உடன், முதல்வர் ஜெயலலிதா. தமிழக சட்டப்பேரவையில் 2011 -2012 ஆண்டிற்கான  பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்  வியாழக்கிழமை தாக்கல் செய்தார்.              ...

Read more »

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியில் மேலாண்மைத் துறையில் பல்வகை படிப்புகள்

சிதம்பரம்:               அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம் நடத்தப்படும் பல்வகையான மேலாண்மைத் துறை படிப்புகளில் சேர்ந்து பயன் பெறுமாறு மாணவர்களுக்கு துணை வேந்தர் டாக்டர் எம்.ராமநாதன்...

Read more »

கடலூரில் பயன்பாட்டுக்கு வராத ரூ. 1 கோடி செலவிட்ட நவீன எரிவாயு தகன மேடை

செயல்படாமல் கிடக்கும் கடலூர் நகராட்சி எரிவாயு தகன மேடை. கடலூர்:             கடலூரில் இரு எரிவாயு தகன மேடைகள், ரூ. 1 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டுக்கு...

Read more »

கடலூர் மாவட்டத்தில் மீன்பிடித் தொழில் முற்றிலும் பாதிப்பு

மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டதால் வியாழக்கிழமை வெறிச்சோடிக் கிடக்கும் கடலூர் துறைமுக மீன் இறங்குதளம்.கடலூர்:              கடலூர் மாவட்டத்தில் மீன்பிடித் தொழில் கடந்த 3 தினங்களாக முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது.                 72 கி.மீ....

Read more »

கோவையில் பாஸ்போர்ட் சேவை மையம் தொடக்கம்

கோவையில் புதிய பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையத்தை வியாழக்கிழமை தொடங்கி வைத்து பேசுகிறார், வெளியுறவுத்துறையின் பாஸ்போர்ட், விசா பிரிவு இயக்குனர் ஏ.கே.சோ           சென்னையில் திட்டமிட்டபடி 3 பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்கள் விரைவில் தொடங்கப்பட...

Read more »

கடலூர் மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் கணக்கெடுப்பு தொடக்கம்

கடலூர்:                தமிழக அரசு விவசாயிகள் வாரியான பண்ணைத் திட்டத்தைத் தயாரிக்கும் பொருட்டு, சிறு, குறு விவசாயிகள் பற்றிய புள்ளி விவரங்களைச் சேகரிக்கும் பணி, கடலூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டு உள்ளது. இது குறித்து வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:               ...

Read more »

நெய்வேலியில் ஒரு ஜான்சி ராணி : ஈவ்டீசிங் செய்த இளைஞர்களை பைக்கில் துரத்தி பிடித்த மாணவி!

நெய்வேலி:              நெய்வேலியில் கல்லூரி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது கிண்டல் செய்த இளைஞர்களை பைக்கில் துரத்திச் சென்று மடக்கினார் கல்லூரி மாணவி. சிக்கிய ஒருவர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.                   மற்ற இருவரை போலீசார்  செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். நெய்வேலி...

Read more »

காட்டுமன்னார்கோவில் ஒன்றிய சத்துணவு ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி கணக்கு துவக்கம்

காட்டுமன்னார்கோவில் :             காட்டுமன்னார்கோவில் ஒன்றிய சத்துணவு ஊழியர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு துவங்குவதற்கான விண்ணப்பம் பெறும் பணி துவங்கியது.                தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சத்துணவு ஊழியர்களின் கோரிக்கை ஏற்று வருங்கால வைப்பு நிதி வழங்க உத்தரவிட்டது. அதனை...

Read more »

TN Governemnt announced Cash incentives to check school dropout rate

             Students of classes X, XI and XII in government and government-aided schools will be entitled to an incentive after completion of schooling, Finance Minister O. Pannerselvam told the Assembly in the Budget speech for 2011-12 here on Thursday. The total outlay for School Education is Rs.13,334 crore.          ...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior