உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 16, 2010

கடலூர் மாவட்டத்தில் அடுப்பு உண்டு; எண்ணெய் இல்லை

நெய்வேலி:              தொடர்மழை ஓய்ந்தாலும், தொடரும் மேகமூட்டத்தாலும், குளிர்ந்த காற்று வீசுவதாலும், கிராமப்புற மக்கள் அடுப்பு எரிக்க முடியாமல், அவதிப்படுகின்றனர். இதனால் மண்ணெண்ணெய் அடுப்புகளுக்கு கிராக்கி...

Read more »

மணிலாவுடன் ஊடுபயிராக கேழ்வரகு சாகுபடி

மணிலாவுடன் பட்டை ஊடுபயிராக கேழ்வரகு சாகுபடி செய்துள்ள விவசாயிகள். சிதம்பரம்:              தமிழக விவசாயிகள் அதிக பரப்பளவில் மணிலா பயிரை சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக மழை வளம் குறைந்த நிலத்திலும்,...

Read more »

நாற்றங்காலை முறையாக பராமரித்தால் கூடுதல் மகசூல்

விழுப்​பு​ரம் அடுத்​துள்ள பிடா​கம் கிரா​மத்​தில் மேட்​டுப்​பாத்தி முறை​யில் நாற்​றங்​கா​லுக்​காக மிள​காய் விதையை விதைக்​கும் விவ​சா​யி​கள்.  சிதம்பரம்:                 தமிழக விவசாயிகள் அதிக பரப்பளவில் மணிலா...

Read more »

பழைய ரேஷன் கார்டு: மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு

             தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகள், வரும் ஆண்டு ஜூன் மாதத்துடன் காலாவதியாவதால், அவற்றை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.              ரேஷன் கார்டுகள், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. இதன்படி, ஏற்கனவே, 2005ல் வழங்கப்பட்ட...

Read more »

சேத்தியாத்தோப்பில் மகா ருத்ரயாகம் : ஜப்பான் நாட்டினர் 100 பேர் பங்கேற்பு

சேத்தியாத்தோப்பு  :                     உலக நன்மை வேண்டி, சேத்தியாத்தோப்பு அடுத்த குமாரகுடியில்  நடந்த மகா ருத்ரயாகம் மற்றும் மகா சண்டி ஹோமத்தில், ஜப்பான் நாட்டினர் பங்கேற்றனர்.              ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் ரூ.1.8 கோடி செலவில் கட்டிய போலீஸ் குடியிருப்பு வீணாகிறது

 கடலூர் :             திறப்பு விழா நடந்து நான்கு மாதங்களாகியும் போலீசார் எவரும் குடியேறாததால் 1.80 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட போலீஸ் குடியிருப்புகள் பூட்டிய நிலையிலேயே வீணாகி வருகிறது.                மின் கட்டணம் செலுத்தாதால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கி கிடக்கிறது. சட்டம், ஒழுங்கு...

Read more »

கடலூரில் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி

கடலூர் :               மகளிர் திட்டத்தின் மூலம்  கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை கடலூர் டவுன் ஹாலில் துவங்கியது. கலெக்டர் சீத்தாராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:                 இக்கண்காட்சி வரும் 12.1.2011 வரை 29...

Read more »

அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் ரூ.3 ஆயிரம் மழை நிவாரணம்; பிற்படுத்தப்பட்டோர் பேரவை கோரிக்கை

நெய்வேலி:   அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவையின் பொது செயலாளர் வீர.வன்னியராஜா முதல்- அமைச்சருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-                 அண்மையில் பெய்த கனமழையால் தமிழகம் முழவதும் பெரும்பாலான இடங்களில் மழை வெள்ளத்தால் பல வீடுகள் சேதம் அடைந்துள்ளன. வீடுகள், விவசாய பயிர்கள் சேதம், சாலை போக்குவரத்து...

Read more »

Call to set up brick-kilns in villages: Health Minister M.R.K. Panneerselvam

CUDDALORE:            Construction of concrete houses under the Kalaignar Housing Scheme has been going on in a brisk pace all over the State. However, it has put pressure on the availability of bricks. Therefore, villagers should come forward to set up brick-kilns, said Health Minister M.R.K. Panneerselvam.            ...

Read more »

Need for sustainable structures stressed: Vice-Chancellor of Anna University Mr. Devadas Manoharan

CUDDALORE:           “In the wake of several earthquakes and the tsunami, the floodgates have been opened for doing extensive research in the field of structural engineering. Therefore, it is time structural engineers proved their mettle in designing sustainable structures that can withstand natural disasters and suit the local conditions and requirements,” said Devadas Manoharan, Vice-Chancellor...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior