
ஸ்ரீமுஷ்ணம் :
எழுத்தாளர்களின் பேனா குனிவதால் சமூகம் தலை நிமிர வேண்டும் என எழுத்தாளர் பிரபஞ்சன் பேசினர். ஸ்ரீமுஷ்ணம் வாசவி கப்புள்ஸ் கிளப், நிவேதிதா பதிப்பகம் சார்பில் புத்தக கண்காட்சி திறப்பு விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா நடந்தது. வாசவி கிளப் கப்புள்ஸ் தலைவர் ஜெகதீசன்...