உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 16, 2010

நெய்வேலியில் திடீரென இடம் மாறிய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம்

நெய்வேலி:                 நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் இயங்கி வந்த மோட்டார் ஆய்வாளர் வாகன அலுவலகம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படாமலேயே வியாழக்கிழமை திடீரென இடமாற்றம் செய்யப்பட்டது.                         நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் கடந்த...

Read more »

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் ஜூலை 18-ம் தேதி பள்ளி வாகனங்கள் தணிக்கை

சிதம்பரம்:            சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் உள்ள கல்லூரி, பள்ளி வாகனங்கள் ஜூலை 18-ம் தேதி சிதம்பரத்தில் அதிகாரிகளால் தணிக்கை செய்யப்படவுள்ளது.                 பள்ளி வாகனங்களின் தகுதி குறித்து தணிக்கை செய்து அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டியுள்ளதால், ஜூலை 18-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம்...

Read more »

இந்திய ரூபாய்க்கு அடையாளக் குறியீடு

            இந்திய ரூபாய்க்கு விரைவில் அடையாளக் குறியீடு வழங்கப்பட உள்ளது.இதற்காக தேவனகிரி ரா(Ra) மற்றும் ரோமன் ஆர்(R) ஆகிய இரண்டும் இணைந்த குறியீடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.மும்பை ஐஐடி முதுகலை பட்டதாரி உதயகுமார்...

Read more »

மரவள்ளியில் பூச்சி தாக்குதல்

பண்ருட்டி:              மரவள்ளிப் பயிர் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து குறிஞ்சிப்பாடி  தோட்டக்கலை உதவி இயக்குநர் ஜெ.மல்லிகா விளக்கியுள்ளார். குறிஞ்சிப்பாடி  தோட்டக்கலை உதவி இயக்குநர் ஜெ.மல்லிகா  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:            அண்ணாகிராமம் வட்டார பகுதியில் மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது...

Read more »

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் மருத்துவப் படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்

         சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 2010-11 கல்வியாண்டுக்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ள...

Read more »

பல்கலைக்கழகங்களில் தமிழில் பட்டமளிப்பு விழா: அமைச்சர் க.பொன்முடி

          தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பட்டமளிப்பு விழா நடைமுறைகள் இனி தமிழ் வழியில் பின்பற்றப்படும் என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.  கோவையில்  தமிழக உயர்கல்வித்...

Read more »

சுயநிதி எம்.பி.பி.எஸ். முதல் தலைமுறை மாணவர்களுக்கு ரூ.1.25 லட்சம் சலுகை

                சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்தில் சேரும் முதல் தலைமுறை மாணவர்களுக்கு ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.1.25 லட்சத்தை தள்ளுபடி செய்யுமாறு நீதிபதி பாலசுப்பிரமணியன் குழு உத்தரவிட்டுள்ளது.                 தமிழகத்தில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில்...

Read more »

Government employees observe fast

Pressing rights: Members of Tamil Nadu Government Employees' Association observing a fast in front of the Cuddalore Collectrate on Thursday.   CUDDALORE:             Members of the Tamil...

Read more »

உளுந்தூர்பேட்டை அடுத்த பரிக்கல் கோவில் உண்டியல்கள் திறப்பு காணிக்கையில் 100 ரூபாய் கள்ள நோட்டு

உளுந்தூர்பேட்டை :              பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடந்தது.                உளுந்தூர்பேட்டை அடுத்த பரிக்கல் கிராமத்தில் உள்ள லஷ்மி நரசிம்மர் கோவிலில் உள்ள 3 உண்டியல்கள் நேற்று காலை திறக்கப்பட்டது. குறிஞ்சிப்பாடியை சேர்ந்த ஆன்மிக அன்பர்கள் உண்டியல் காணிக்கையை...

Read more »

விருத்தாசலம் அருகே மின்னல் தாக்கி இறந்த மாணவி குடும்பத்திற்கு அரசு நிவாரண உதவி

விருத்தாசலம் :              மின்னல் தாக்கி இறந்த மாணவியின் குடும்பத் திற்கு அரசு சார்பில் நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டது.               விருத்தாசலம் அடுத்த தொரவளூரை சேர்ந்த ரவிசந்திரன் மகள் ரம்யா (15). பத்தாம் வகுப்பு படித்து வந்த இவர் கடந்த மே மாதம் 30ம் தேதி பெய்த மழையில் மின்னல் தாக்கி இறந்தார். இவரது குடும்பத்திற்கு...

Read more »

கடலூரில் உலக போதை எதிர்ப்பு தின விழிப்புணர்வு போட்டிகள்

கடலூர் :               உலக போதை எதிர்ப்பு தினத்தையொட்டி செஞ்சுருள் சங்கம் சார்பில் கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடந்த பல்வேறு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப் பட்டது.               உலக போதை எதிர்ப்பு தினத்தையொட்டி மாவட்டசெஞ்சுருள் சங்கம் சார்பில் கடலூர் செயின்ட்...

Read more »

வீராணம் திட்ட பாலத்தின் கீழ் மெகா பள்ளங்கள் மூடப்பட்டன

சேத்தியாத்தோப்பு :                சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் புதிய வீராணம் திட்ட பாலத்தின் கீழ் தோண்டிய பள்ளங்கள் தினமலர் செய்தி எதிரொலியால் சமப்படுத்தப்பட்டு வருகிறது.              தமிழகத்தின் தலைநகரான சென்னை மக்களின் குடிநீர் தேவைக் காக உருவாக்கப்பட்ட புதிய வீராணம் திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டம்...

Read more »

வைகோ பழ நெடுமாறன் கடலூர் சிறையில் அடைப்பு

கடலூர் :              சென்னையில் கைது செய்யப்பட்ட வைகோ, பழ நெடுமாறன் நேற்று அதிகாலை கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.               சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை மூடக்கோரியும், இலங்கைத் தமிழர்கள் கொடுமைப்படுத்தப்படுவதைக் கண்டித்தும் சென்னையில் வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில்...

Read more »

பண்ருட்டி வீரட்டானேஸ்வரர் கோவில் திருப்பணிஅறநிலையத்துறை உதவி ஆணையர் ஆய்வு

பண்ருட்டி :                கோர்ட் தடை உத்தரவினால் பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஓதுவார் உள் ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப முடியவில்லை என அறநிலையத்துறை உதவி ஆணையர் கூறினார். பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் திருப்பணிகளை ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெகன்நாதன்  கூறியதாவது:                  ...

Read more »

இந்திய மருத்துவ சங்கம் கடலூரில் ஆர்ப்பாட்டம்

கடலூர் :                 மத்திய அரசின் மூன்றரை ஆண்டு மருத்துவப் படிப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்து சங்கம் சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.                    மத்திய அரசின் மூன்றரை ஆண்டு மருத்துவப் படிப்பு திட்டம் மற்றும் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டுள்ள...

Read more »

கல்விக்காக 75 ஆயிரம் கோடி கடன் வழங்கி மத்திய அரசு சாதனை: வேப்பூரில் எம்.பி., அழகிரி பேச்சு

சிறுபாக்கம் :                கல்விக்காக 75 ஆயிரம் கோடி கடன் வழங்கி மத்திய அரசு சாதனை படைத்துள்ளதாக எம்.பி., அழகிரி பேசினார். வேப்பூர் பஸ் நிலையத்தில் காமராஜர் 108வது பிறந்த நாள் விழா நடந்தது. காங்., மாவட்ட துணைத் தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் நீதிராஜன் முன்னிலை வகித்தார்.  பஸ் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்ட கொடிக்கம்பம் மற் றும் கல்வெட்டினை...

Read more »

கடலூரில் காமராஜர் பிறந்த நாள் விழா அமைச்சர் மாலை அணிவிப்பு

கடலூர் :               காமராஜரின் 108வது பிறந்த நாளையொட்டி கடலூரில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் மாலை அணிவித்தார்.                காமராஜரின் 108வது பிறந்த நாளையொட்டி மாவட்ட தி.மு.க., சார்பில் கடலூரில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் மாலை அணிவித்தார். எம்.எல்.ஏ., அய்யப்பன்,...

Read more »

திட்டக்குடி தாலுகாவிலுள்ள விடுதிகளில் காலி இடங்கள் புதிய மாணவர்கள் சேர்க்கை

திட்டக்குடி :                 திட்டக்குடி தாலுகாவிலுள்ள விடுதிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு நேற்று மாலை தேர்வுக் குழு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.                 திட்டக்குடி தாலுக்காவிலுள்ள கீழ்ச்செருவாய், தொழுதூர், புடையூர், பெண்ணாடம், சிறுபாக்கம், சேப்பாக்கம் உள்ளிட்ட...

Read more »

பண்ருட்டி அருகே விவசாயியிடம் செக் மோசடி கேரள வியாபாரி சிறையிலடைப்பு

பண்ருட்டி :               செக் மோசடி வழக்கில் கேரளாவை சேர்ந்த முந்திரி வியாபாரி சிறையில் அடைக்கப்பட்டார்.               பண்ருட்டி அடுத்த சாத்திபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏசுதாஸ். முந்திரி விவசாயியான இவரிடம் கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த முந்திரி வியாபாரி அப்துல்ரகுமான் (55) முந்திரி வாங்கி...

Read more »

கடலூர் அருகே திருமணம் நிச்சயித்த வாலிபர் அரசு பஸ் மோதி பலி

கடலூர் :                   கடலூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் அரசு பஸ் மோதி இறந்தார்.                  கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அடுத்த புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் காளியப்பன் மகன் காளிதாஸ் (25). இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில், காளிதாஸ்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior