உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 30, 2011

கடலூர் பாதிரிக்குப்பத்தில் ஜூன்-1 ம் தேதி இலவச அரிசி திட்டம் தொடக்க விழா : அமைச்சர் எம்.சி.சம்பத்

திரைப்படம் கடலூர்:            அமைச்சர் எம்.சி.சம்பத் கடலூர்- நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அங்கு அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக சமூகநலத்துறை அமைச்சர் செல்வி...

Read more »

என்.எல்.சியில். சி.ஐ.டி.யூ சார்பில் ஆர்ப்பாட்டம்

நெய்வேலி:                   என்.எல்.சி. தொழிலாளர் ஊழியர் சங்கத்தின் (சி.ஐ.டி.யூ.) சார்பில் நெய்வேலி புதுநகர் 19-வது வட்டம் மெயின் பஜார் காமராஜர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். * என்.எல்.சி. நிறுவனத்தில் வேலை பார்க்கும்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் 61 ஆயிரம் விதவை- முதியோருக்கு ரூ.1000 உதவித்தொகை

   கடலூர்:                 சமூகநலத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் செல்விராமஜெயம் முதல் முறையாக நேற்று கடலூர் அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அங்கு கலெக்டர் சீத்தாராமன், வருவாய் அதிகாரி ராஜேந்திரன், கோட்டாட்சியர் முருகேசன், பொதுப்பணித்துறை...

Read more »

அசுத்தமாக்கப்படும் கடலூர் ஆறுகள்: நகர மக்களின் சுகாதாரம் கேள்விக் குறி

ஜவான்ஸ் பவன் அருகே குப்பை மேடாக மாற்றப்பட்டு வரும் கெடிலம் ஆறு.  கடலூர்:        கடலூரில் குப்பைகளைக் கொட்டி ஆறுகள் குப்பை மேடுகளாக மாற்றப்பட்டு வருவதால், நகர மக்களின் சுகாதாரம் கேள்விக் குறியாக மாறி வருகிறது.              ...

Read more »

மீன்பிடித் தடைகாலம் முடிவடைந்தது : மீன்பிடிப்பில் கடலூர் மீனவர்கள்

 கடலூர்:             நாள்கள் மீன்பிடித் தடைகாலம் முடிவடைந்ததால், கடலூர் மாவட்ட மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை மீன் பிடிக்கக் கடலுக்குள் சென்றனர்.62 கி.மீ. தூரம் கடற்கரையைக் கொண்ட கடலூர் மாவட்டத்தில் 30 ஆயிரம் குடும்பங்கள் மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு உள்ளன.                 ஆழ்கடலில் தங்கி மீன்...

Read more »

பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருமானம் மற்றும் முதல் பட்டதாரிச் சான்று பெற மாணவர்கள் திரண்டதால் பரபரப்பு

பண்ருட்டி:            வருமானம் மற்றும் முதல் பட்டதாரிச் சான்று பெற மாணவர்களும், பெற்றோர்களும் பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.              பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகளில் சேர்க்கும் பணியில்...

Read more »

கடலூர் கோயில்களில் அக்னி நட்சத்திர தோஷம் நீங்க சிறப்புப் பூஜை

கடலூர்:            அக்னி நட்சத்திரத் தோஷம் நீங்க கடலூர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.                கத்திரி வெயில் எனும் அக்கினி நட்சத்திரம் மே 4-ம் தேதி தொடங்கியது. இதனால் கடலூரில் கடும் வெயில் தகித்தது.   பல நாள்களில் வெப்பம் 100 டிகிரியைத் தாண்டியது. மக்களை வாட்டி வதைத்த அக்கினி நட்சத்திரம்...

Read more »

சிதம்பரம் அருகே அமைச்சர் செல்வி ராமஜெயம் வரவேற்பு விழாவில் பட்டாசு வெடித்து தீ விபத்து

சிதம்பரம்:             சிதம்பரம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமூகநலத் துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் நேரில் சென்று ஆறுதல் அளித்து இலவச வேட்டி-சேலை, அரிசி மற்றும் நிவாரணத் தொகை ஆகியவற்றை வழங்கினார்.                 சிதம்பரத்தை அடுத்த பூங்கொடி, தரசூர் ஆகிய கிராமங்களில் தீவிபத்தில் 12...

Read more »

கடலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை நகர பகுதிக்கு மாற்ற வேண்டும்: ஆட்டோ ஓட்டுனர் சங்கம் வலியுறுத்தல்

கடலூர் :             வட்டார போக்குவரத்து அலுவலகத்தை நகர பகுதிக்கு மாற்ற வேண்டும் என கடலூர் நகர ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் கூட்டமைப்பு நலச் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.               கடலூர் நகர ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் கூட்டமைப்பு நலச் சங்கக் கூட்டம் திருப்பாதிரிப்புலியூர்...

Read more »

இந்திய விமானப் படை பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் :           இந்திய விமானப் படையில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் வரும் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.            இந்திய விமானப்படைக்கு வீரர்கள் தேர்வு முகாம் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இப்பணியில் சேர விருப்பம் உள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். பிளஸ்...

Read more »

பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் : கடலூர் மாவட்டத்திற்கு 30 வது இடம்

தமிழக மாவட்டங்களின்  பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் வருமாறு:- 1. விருதுநகர் (95.93) 2. ஈரோடு   (93.83) 3. தூத்துக்குடி  (93.01) 4. சிவகங்கை (92.85) 5. பெரம்பலூர் (92.29) 6. தேனி (91.41), 7. தஞ்சை (90.86), 8. திருச்சி (90.25), 9.மதுரை (90.10), 10.கன்னியாகுமரி (89.21), 11. நெல்லை (88.83) 12. சென்னை (88.21), 13.ராமநாதபுரம் (88.01), 14.திண்டுக்கல் (88.00), 15 கரூர் (87.23).  16- நாமக்கல் (86.55), 17.அரியலூர்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior