பண்ருட்டி:
தொடங்கப்பட்ட நாள் முதல் இயங்காமல் மூடியுள்ள கீழிருப்பு துணை சுகாதார நிலையத்தில், மருத்துவரையும், மருத்துவ உதவியாளர்களையும் நியமித்து கிராமப்புற மக்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லை என்றால் கிராம மக்களை திரட்டி சாலை மறியல்...