உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 23, 2010

மூடியே கிடக்கும் துணை சுகாதார நிலையம்

பண்ருட்டி:                          தொடங்கப்பட்ட நாள் முதல் இயங்காமல் மூடியுள்ள கீழிருப்பு துணை சுகாதார நிலையத்தில், மருத்துவரையும், மருத்துவ உதவியாளர்களையும் நியமித்து கிராமப்புற மக்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லை என்றால் கிராம மக்களை திரட்டி சாலை மறியல்...

Read more »

வட்டாட்சியர் அலுவலகங்களில் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்

கடலூர்:                       முதல்வர் கலைஞரின் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான காப்பீட்டுத் திட்டப் பயனாளிகள் பட்டியலில் சேர்க்க, புகைப்படம் எடுக்கும் 2-ம் கட்டப் பணியும் முடிவடைந்து விட்டதால், இனி அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் உறுப்பினர் சேர்க்கைப் பணி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எஸ்.நடராஜன் வெள்ளிக்கிழமை...

Read more »

இருளில் மூழ்கும் ரயில்வே மேம்பாலம்

சிதம்பரம்:                          சிதம்பரம்-அண்ணாமலைநகர் இடையே அமைக்கப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதுவரை மின்விளக்கு பொருத்தப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவ,...

Read more »

கிளேடிஒலஸ் மலர் விற்பனை

சிதம்பரம்:                சிதம்பரம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட வட மாநில வண்ண மலரான கிளேடிஓலஸ் மலர் விற்பனை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்க விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன் மற்றும் ஜம்மு மாநில தோட்டக்கலைத்துறை விஞ்ஞானி மனோஜ்நாசர் ஆகியோரால் இம்மலர் அறிமுகப்படுத்தப்பட்டு சிதம்பரத்தை அடுத்த சி.முட்லூர் கிராமத்தில் 2007-ம்...

Read more »

ஆதிதிராவிடர் பகுதி கோயில்களை புனரமைக்க தலா ரூ.25 ஆயிரம் நிதி

கடலூர்:                        கடலூர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள 30 கோயில்களைப் புனரமைக்க, தலா ரூ. 25 ஆயிரத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை வழங்கினார். இத் திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் 30 கோயில்களுக்குத் தலா ரூ. 25 ஆயிரம் வழங்கப்படுகிறது. ...

Read more »

வீராணம் ஏரியில் கூடுதல் நீர் தேக்குவதால் பயிர்கள் பாதிப்பு

கடலூர்:                          வீராணம் ஏரியில் கூடுதல் நீர் தேக்குவதற்கு கடலூர் மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எஸ்.நடராஜன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:                       ...

Read more »

சுனாமி நகரில் மர்ம தீ விபத்து ரூ.15 லட்சம் சுருக்கு வலை சேதம்

கடலூர் :             நள்ளிரவில் ஏற்பட்ட மர்ம தீ விபத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுருக்கு வலை எரிந்து சேதமானது. கடலூர் தேவனாம் பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் முத்து, உதயவாணன், வேலு, விக்னேஷ் உள்ளிட்ட 10 பேருக்கு சொந்தமான சுருக்கு வலை சுனாமி நகரில் கடந்த இரண்டு நாட்களாக பழுது நீக்கும் பணி நடந்தது.                       ...

Read more »

துப்பாக்கியால் சுட்டு கொள்ளை முயற்சி வழக்கு: இரண்டு பேர் கைது

கடலூர் :                     வடலூரில் நகைக் கடை உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டு கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என எஸ்.பி., அஷ்வின் கோட்னீஷ் தெரிவித்தார். அவர் நேற்று  கூறியதாவது:                  ...

Read more »

சிதம்பரம் அருகே மாருதி வேன் தீப்பிடித்தது வேனில் இருந்தவர்கள் ஓடியதால் பரபரப்பு

பரங்கிப்பேட்டை :                       சிதம்பரம் அருகே கேஸ் சிலிண்டர் வெடித்து மாருதி ஆம்னி வேன் தீப்பிடித்தது. வேனில் இருந்தவர்கள் இறங்கி ஓடியதால் தப்பினர். வடலூர் இ.பி., நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (50). இவரின் உறவினர் திருமணத்தில் கலந்து கொள்ள செல்வராஜ் உள்ளிட்ட ஆறு பேர் மாருதி ஆம்னி வேனில் வடலூரில் இருந்து புதுச்சத்திரத்திற்கு...

Read more »

அரசு பஸ் பழுதால் பயணிகள் கடும் அவதி மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு

திட்டக்குடி :                        திட்டக்குடி அருகே பழுதான பஸ்சிலிருந்து இறக்கப்பட்ட பயணிகள் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூரிலிருந்து நேற்று மதியம் 3.10 மணியளவில் திருச்சி மார்க்கமாக சுமார் 90 பயணிகளுடன் அரசு பஸ் புறப்பட்டது. பஸ் திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி அருகே வந்து கொண்டிருந்த...

Read more »

மாற்று இடத்தில் நினைவுத்தூண் திட்டக்குடியில் பதட்டம் தணிந்தது

திட்டக்குடி :                     திட்டக்குடியில் நேற்று முன்தினம் முதல் பதட்டம் நிலவி வந்த நிலையில், விடுதலை சிறுத்தை கட்சியினர் வேறு இடத்தில் நினைவுத் தூணை அமைத்ததால், பதட்டம் தணிந்தது. திட்டக்குடியில் கடந்த 1995ம் ஆண்டு நடந்த துப்பாக்கி சூட்டில் இறந்த வதிஷ்டபுரம் சண்முகம், தொளார் ரமேஷ் ஆகியோருக்கு நினைவு தூண் அமைக்க விடுதலை சிறுத்தை...

Read more »

வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

கடலூர் :                      சி.பி.ஐ., தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை கண்டித்தும் சென்னை வக்கீல்களுக்கு ஆதரவாகவும் கடலூர் மாவட்டத்தில் வக்கீல்கள் நேற்று கோர்ட் புறக்கணித் தனர்.சென்னை ஐகோர்ட் வளாகத்தில் நடந்த போலீஸ் - வக்கீல்கள் மோதல் சம்பவம் தொடர்பாக வக்கீல்கள் மீது சி.பி.ஐ., குற்றப்பத் திரிகை தாக்கல் செய்தது.                   ...

Read more »

மாரத்தான் ஓட்டப்போட்டி மருத்துவ பரிசோதனை

கடலூர் :                  கடலூரில் நடைபெறும் மாரத்தான் ஓட்டப் போட்டியில் பங்கேற் போருக்கான மருத்துவ பரிசோதனை நடந்தது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாநில அளவிலான மினி மாரத்தான் ஓட்டப் போட்டி சென்னையில் வரும் பிப்ரவரி மாதம் நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களை தேர்வு செய்ய கடலூர் மாவட்ட அளவிலான மாரத்தான் ஓட்டப் போட்டி நாளை...

Read more »

தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் முறைகேடு விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் குற்றச்சாட்டு

கடலூர் :                   தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் மாவட்டத்தில் உளுந்து உற்பத் தியை அதிகரிக்க அரசு வழங்கிய 80 கோடி மானியம் வழங்கப்படவில்லை என குறைகேட்பு கூட்டத் தில் விவசாயிகள் பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.                   மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு...

Read more »

துப்பாக்கி உரிமம் புதுப்பிக்க மாஜி நீதிபதி அலைக்கழிப்பு

சிதம்பரம் :                       கைத்துப்பாக்கி உரிமத்தை புதுப்பிக்க, ஓராண்டுக்கு மேலாக அலைகழிக்கப் பட்டு வருகிறார் சிதம்பரத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி. சிதம்பரம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் மணி. கிருஷ்ணகிரியில் 2005ம் ஆண்டு முதன்மை மாஜிஸ்திரேட் கோர்ட் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றார்.                  ...

Read more »

சிதம்பரம் தாசில்தார் அலுவலகம் முற்றுகை ரேஷன் கார்டுகள் நீக்கத்தால் திடீர் பரபரப்பு

சிதம்பரம் :                         முறைகேடாக நீக்கப் பட்ட குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் வழங்க கோரி கிராம மக்கள் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.                         சிதம்பரம்...

Read more »

மகள் இறப்பில் சந்தேகம் பெரியம்மா போலீசில் புகார்

திட்டக்குடி :                   மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெரியம்மா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.  திட்டக்குடி அடுத்த சாத்தநத்தத்தை சேர்ந்தவர் சேகர் மனைவி சத்யா (22). திருமணமாகி ஐந்தாண்டு ஆகும் இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சத்யா நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு தூக்கு போட்டு இறந்ததாக...

Read more »

இரு இடங்களில் விபத்து கார் டிரைவர் கைது

காட்டுமன்னார்கோவில் :                    சிதம்பரத்தில் இருந்து ஜெயங்கொண்டம் சென்றபோது இரு இடங்களில் விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். ஜெயங்கொண்டம் இந் திரா நகரை சேர்ந்தவர் அசோகன் (46). டிரைவரான இவர் நேற்று மாலை சிதம்பரத்தில் இருந்து ஜெயங் கொண்டத்திற்கு காரை ஓட்டிச் சென்றார். தவர்த் தாம்பட்டு அருகே சென்றபோது மல்லிகா...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior