உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 21, 2010

நாளை 'புவி தினம்'

                அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர் பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றங்களை உருவாக்கி, செயல்படுத்து வதை கண்காணித்து வருகின்றனர். அதே போல், வனத்துறை சார்பில் அனைத்து பள்ளிகளிலும் பசுமைப்படை அமைக்கப்பட்டுள்ளது....

Read more »

'பிசியோதெரபிஸ்ட்களுக்கு வேலை தரும் அளவுக்கு மருத்துவமனைகள் இல்லை'

                'தனியார் கல்லூரிகளில் படித்து முடித்த பிசியோதெரபிஸ்ட்கள், 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உள்ளனர். அவர்களுக்கு எல்லாம் அரசு பணி கொடுக்கும் அளவு மருத்துவமனைகள் இல்லை. மேலும், அந்தளவு எலும்பு முறிவு டாக்டர்களும் (ஆர்தோ) இல்லை. இதேபோல, தனியார் கல்லூரிகளில் படித்த நர்ஸ்கள் ஏராளமாக உள்ளனர். இவர்களுக்கு எல்லாம் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு உள்ளது' என்று, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்...

Read more »

ஹிதேந்திரனால் விழிப்புணர்வு: 479 பேர் உறுப்பு தானம் பெற்றுள்ளனர்

                   'ஹிதேந்திரன் உறுப்பு தானத்துக்கு பின் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக, இதுவரை மூளைச் சாவு ஏற்பட்ட 86 பேரிடம் இருந்து, 479 பேர் உறுப்பு தானம் பெற்று பயனடைந்துள்ளனர்' என்று, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். சுகாதாரத் துறைக்கான...

Read more »

மொபைலில் பேசினால்... கார் ஓடாது!: கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்பு

              மொபைலில் பேசிக்கொண்டே வண்டி ஓட்டுவதால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதை தடுக்க கோவையிலுள்ள தமிழ்நாடு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள்...

Read more »

Annamalai University organises mini-marathon

  Annamalai University Vice-Chancellor M.Ramanathan flagging off the mini-marathon on the university campus in Chidambaram on Tuesday. CUDDALORE:           Nine hundred and fifty students, including...

Read more »

Collector warns against putting up unauthorised statues

CUDDALORE:         District Collector P.Seetharaman has warned of stringent action against those who attempt to install statues and erect memorials and arches for leaders without prior permission. In a statement here, the Collector said that it had come to the notice of the district administration that certain individuals, organisations or political parties were trying to install unauthorised...

Read more »

Marriage assistance for refugee

 CUDDALORE:                Collector P. Seetharaman on Monday gave away a cheque for Rs. 20,000 to Sri Lankan refugee Sestian, under the Moovalur Ramamirtham Ammaiyar Marriage Assistance Scheme. He said thatduring a visit to Kurinjipadi refugee camp, a request was made to Health Minister M.R.K. Panneerselvam and himself seeking marriage assistance for refugees. பிடிஎப்...

Read more »

31 மாவட்டங்களில் யோகா மகப்பேறு பிரிவு

                    தமிழகத்தில் 31 மாவட்டங்களில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறையில் மகப்பேறு மருத்துவப்பிரிவு தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார். பேரவையில் தனது துறையின் மானியக் கோரிக்கை விவாதத்துக்கு செவ்வாய்க்கிழமை...

Read more »

ரூ.23 கோடியில் 50 புதிய ஆரம்ப சுகாதார மையங்கள்

     தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் ரூ.23.83 கோடியில் 50 புதிய ஆரம்ப சுகாதார மையங்கள் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார்.  பேரவையில் ரூ.3,889 கோடி ஒதுக்கீட்டுக்கான மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை விவாதங்களுக்கு அவர் பதில் அளித்தபோது இது தொடர்பாக செய்த அறிவிப்புகளின் விவரம்:              ...

Read more »

தொலைதூரக் கல்வி மைய விண்ணப்ப விற்பனை இன்று தொடக்கம்

 சிதம்பரம்:                                    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையத்தின் 2010-11 ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விற்பனை புதன்கிழமை (ஏப். 21) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. துணைவேந்தர் எம்.ராமநாதன் முதல் விண்ணப்பத்தை...

Read more »

நீர்}மோர் பந்தலை திறந்த மாற்றுத் திறனாளிகள்

 கடலூர்:               மாற்றுத் திறனாளிகள் கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் திங்கள்கிழமை பொதுமக்களுக்காக நீர் மோர் பந்தல் திறந்தனர் மாற்றுத் திறனாளிகள் பலர் வாரம்தோறும் திங்கள்கிழமைகளில் கடலூர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனுஅளிக்க வருகிறார்கள். இவர்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கிடைப்பதுகூட சிரமமாக உள்ளது. மற்றவர்களுக்கும் குடிநீர் கிடைப்பது கஷ்டமாக...

Read more »

காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர், தலைமைக் காவலர் மீது தாக்குதல்

 கடலூர்:                 காவல்நிலையத்தில் ஏற்பட்ட பிரச்னையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரையும் தலைமைக் காவலரையும் தாக்கியதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் உள்ளிட்ட 2 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். திட்டக்குடியை அடுத்த சிறுபாக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முகாம் அமைப்பாளர் கருப்பையா (28). அவரது மனைவி கண்ணம்மாளுக்கும் அதே ஊர் சேகரின் ...

Read more »

பி.எஸ்.என்.எல். அலுவலர்கள், ஊழியர்கள் வேலைநிறுத்தம்

 கடலூர்:                   பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பு நிறுவன அனைத்துத் தொழிற்சங்கங்களையும் சேர்ந்த அலுவலர்கள், ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் வேலைநிறுத்தம் மேற்கொண்டனர்.                தொழிற்சங்கங்களுக்கும் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சருக்கும் இடையே திங்கள்கிழமை...

Read more »

சத்துணவு ஊழியர்கள் மனிதச்சங்கிலி

 கடலூர்:             தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கடலூரில் செவ்வாய்க்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர்.  "25 ஆண்டுகளாக சத்துணவு திட்டத்தில் பணியாற்றிவரும் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும்' என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மனிதச்சங்கிலி போராட்டம் நடந்தது.  மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலையில்...

Read more »

நூறு நாள் வேலை திட்டத்தில் போலி பெயர்கள் அதிகரிப்பு!: ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் எதிர்ப்பு

கடலூர்:                        'கான்கிரீட்' வீட்டு வசதித் திட்டம் கணக்கெடுப்பு பணியால் (கே.வி.டி) தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் போலி பெயர் பட்டியல் பதிவு அதிகரித்து வருகிறது.                        மத்திய...

Read more »

மாவட்ட 'ஹேண்ட் பால்' அணி வீரர்கள் தேர்வு

 கடலூர்:                       மாநில அளவிலான 'ஹேண்ட் பால்' போட்டிக்கு கடலூர் மாவட்ட அணிவீரர்கள் நேற்று அண்ணா விளையாட்டரங்கில் தேர்வு செய்யப்பட்டனர். பதினைந்து வயதிற்குட்பட்ட மாணவர்ளுக்கிடையே மாநில அளவிலான 'ஹேன்ட் பால்' போட்டிகள் கோயமுத்தூரில் வரும் 23, 24 தேதிகளில் நடக்கிறது. இதில் பங்கு பெறும் மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள்...

Read more »

கடலூரில் இளநீர் விலை 'கிடு கிடு' : ரூ.8லிருந்து 15 ரூபாயாக உயர்வு

கடலூர்:                    கடலூரில் இளநீர் விலை மீண்டும் 15 ரூபாயாக உயர்ந்துள்ளது. கோடை காலம் வந்து விட்டாலே இளநீருக்கு கிராக்கி அதிகம். விவசாயிகளிடம் இளநீர் ஒன்று 2.50க்கு கொள்முதல் செய்து கடலூரில் அதிகபட்சமாக 8 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்தனர். ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் 8 ரூபாயாக விற்பனை செய்த இளநீர் 10 ரூபாயாக உயர்ந்தது. கடலூர் மைதானத்தில்...

Read more »

மின்வெட்டு மாற்றுதலுக்குட்பட்டது: மேற்பார்வை பொறியாளர் அறிவிப்பு

 கடலூர்:                            மின்வெட்டு நேரம் மின் கட்டமைப்புக்கு கிடைக்கும் மின்சார அளவினை பொறுத்து மாற்றுதலுக்கு உட்பட்டது என மின்வாரியம் அறிவித்துள்ளது.  இது குறித்து மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ரவிராம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:                     ...

Read more »

ஆசிரியர் பயிற்றுனர்களின் பணி விதிகளை வரையறுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கடலூர்:                  ஆசிரியர் பயிற்றுனர்களின் பணி விதிகளை வரையறுக்கக் கோரி தமிழ்நாடு அனைத்து வள மைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அனைவருக்கும் கல்வி திட்டத்தில் பணிபுரியும் 500 ஆசிரியர் பயிற்றுனர் களை பட்டதாரி ஆசிரியர்களின் கலந்தாய்விற்கு முன் பள்ளிக்கு மாறுதல் செய்ய வேண்டும். விடுமுறை நாட்களில் பள்ளி தொகுப்பு...

Read more »

கரும்பு உற்பத்தி பெருக்க விவசாயிகள் பயிற்சி முகாம்

சேத்தியாத்தோப்பு:                   அகர ஆலம்பாடியில் கரும்பு உற்பத்தி பெருக்க விவசாயிகள் பயிற்சி முகாம் நடந்தது.                   நபார்டு வங்கி துணை பொது மேலாளர் ராஜகோபாலன் தலைமை தாங்கினார். புவனகிரி வேளாண் உதவி இயக்குநர் கனகசபை முன்னிலை வகித்தார். உழவர் மன்ற...

Read more »

ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு: என்.எல்.சி., தத்து எடுத்துக் கொள்ள முடிவு

கடலூர்:                    என்.எல்.சி., பகுதியில் வரும் ஊராட்சிகளில் ஏற்படும் குடிநீர் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் அந்த கிராமங்களை தத்து எடுத்துக் கொள்ள என்.எல்.சி., நிர்வாகம் முடிவு செய் துள்ளது.                       ...

Read more »

மின் நிறுத்த நேரத்தை மாற்றியமைக்க அண்ணாமலைநகர் பேரூராட்சி கோரிக்கை

 சிதம்பரம்:                      சிதம்பரம் அடுத்த அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் சேர்மன் கீதா கலியமூர்த்தி தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் ரங்கநாதன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் குஞ்சுபாண்டியன் உள்ளிட்ட மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், அண்ணாமலைநகர் பேரூராட்சி பகுதியில் வடிகால்களுக்கு சிலாப் அமைப்பது....

Read more »

உவர்ப்பாக மாறிய குடிநீர் வடதலைகுளம் மக்கள் அவதி

புவனகிரி:                            புவனகிரி அருகே வடதலைக்குளம் கிராமத்தில் குடிநீர் உவர்ப்பாக மாறி விட்டதால் குடிநீருக்கு அவதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது. புவனகிரி அருகே வடதலைக்குளம் கிராமத்தில் பெருமாள் கோவில் அருகே பொதுமக்கள் வசதிக்காக கடந்த 2006-07ம் ஆண்டு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை...

Read more »

கடலூரில் டிஜிட்டல் பேனர்கள் அகற்றம்

கடலூர்:                    கடலூரில் நீண்ட நாட்களாக வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சி டிஜிட்டல் பேனர்களை போலீசார் நேற்று அகற்றினர். அரசியல் கட்சியினர்உள்ளிட்ட முக்கிய பிர முகர்கள் பொது இடங்களில் டிஜிட்டல் பேனர்களை விழா நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன் வைக்க வேண்டும். விழா முடிந்து மூன்று நாட்கள் கழித்து அகற்ற வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால்,...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior