
அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர் பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றங்களை உருவாக்கி, செயல்படுத்து வதை கண்காணித்து வருகின்றனர். அதே போல், வனத்துறை சார்பில் அனைத்து பள்ளிகளிலும் பசுமைப்படை அமைக்கப்பட்டுள்ளது....