உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 22, 2009

சோழவல்லி ஆழ்துளை கிணறு பயன்பாடின்றி பாழானது

நெல்லிக்குப்பம்:                             சோழவல்லி சுடுகாட்டில் போடப்பட்ட ஆழ்துளை கிணறு பயன்படுத்தாமலே பாழானது. நெல்லிக்குப்பம் நகராட்சி வான்பாக்கம் சாலையில் சோழவல்லி சுடுகாடு உள்ளது. நகராட்சியின் பெரும் பான் மையான மக்கள் இந்த சுடுகாட்டை பயன்படுத்தி வருகின்றனர். இங்கு தண் ணீர் வசதி இல்லாததால்...

Read more »

இலவச 'டிவி', காஸ் வழங்காததால் இரு கிராமங்களில் சாலை மறியல்

பண்ருட்டி:                          இலவச "டிவி', காஸ் வழங்காததை கண்டித்து இரு இடங்களில் நடந்த சாலை மறியலால் கட லூர்- பண்ருட்டி சாலை யில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. பண்ருட்டி அடுத்த  கீழ்கவரப்பட்டு ஊராட்சி யில் ஆண்டிப்பாளையம், புதுப்பாளையம், வடக்கு பாளையம், சாலை நகர் கிராமங்கள் உள்ளன. நேற்று முன்தினம்...

Read more »

நூறாண்டை கடந்த அரசு பள்ளி இடிந்து விழும் அபாயம்! : விபரீதம் நடக்கும் முன் நடவடிக்கை தேவை

ஸ்ரீமுஷ்ணம்:                                  இப்ப விழுமோ, எப்ப விழுமோ என மாணவர்களையும், ஆசிரியர்களையும் அச்சுறுத்தி வரும் தனியார் கட்டடத் தில் இயங்கி வரும் நூற்றாண்டை கடந்த ஸ்ரீமுஷ்ணம் அரசு நடுநிலைப் பள்ளியை சீரமைக்க  மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.                       ...

Read more »

அமெரிக்காவிலிருந்து வந்த பார்சலால் கடலூரில் பரபரப்பு

கடலூர்:                      கடலூர் அண்ணா விளையாட்டரங்கு பயிற்சியாளருக்கு அமெரிக்காவிலிருந்து வந்த மர்ம பார்சலால் பரபரப்பு ஏற்பட்டது,                       கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் இறகுப்பந்து பயிற்சியாளர் வெங்கடேஷ். இவருக்கு...

Read more »

கடலூரில் விஷக் காய்ச்சல் பரவுகிறது : மருத்துவமனையில் கூட்டம் அதிகரிப்பு

கடலூர்:                      கடலூரில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் விஷக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருபவர்களின் எண் ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. கடலூரில் கடந்த ஒருவாரம் பெய்த தொடர் கன மழை காரணமாக பல பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. குறிப்பாக பாதாள சாக்கடைக்காக சாலைகளில்...

Read more »

தொற்று நோய் அபாயத்தில் மாணவர்கள் : வார்டு புயலால் கடலூரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நிறுத்தம்

கடலூர்:                             வார்டு புயல் காரணமாக கடலூரில் நடைபெற்று வந்த பாதாள சாக்கடைத்திட்டப்பணிகள்  நிறைவேற்றுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கடலூரில் நகரில் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள்  காலக் கெடு முடிந்து ஓராண்டாகியும் இதுவரை முடிக்கவில்லை. இதனால் கடலூரில் சின்னபின்னமான சாலைகள்...

Read more »

இலவச கண் பரிசோதனை முகாம்

 பண்ருட்டி, டிச. 21:                   பண்ருட்டி அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் சக்தி தொழிற் பயிற்சி மையம் இணைந்து, சக்தி ஐடிஐ வளாகத்தில் இலவச கண் பரிசோதனை முகாமை அண்மையில் நடத்தினர்.                         ...

Read more »

பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநாடு

 சிதம்பரம்,  டிச. 21:                        கடலூர் மாவட்ட பிஎஸ்என்எல் ஊழியர் சங்க 5-வது மாநாடு சிதம்பரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.  பி.எஸ்.என்.எல். சிதம்பரம் கோட்டத் தலைவர் ஜி.பழனி தலைமை வகித்தார்.  பொதுச் செயலாளர் வி.சிதம்பரநாதன் வரவேற்றார்....

Read more »

சிதம்பரம் வந்த ஆளுநருக்கு வரவேற்பு

 சிதம்புரம்,  டிச. 21:                    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 77-வது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இவ்விழாவில் பங்கேற்க ஆளுநர் சுர்ஜித்சிங்பர்னாலா ஹெலிகாப்டர் மூலம் சிதம்பரம் அண்ணாமலைநகர் விமான தளத்துக்கு திங்கள்கிழமை பிற்பகல் வந்திறங்கினார்.                     ...

Read more »

சுனாமியால் பாதிக்கப்பட்டோர் ஆட்சியரிடம் மனு

கடலூர், டிச. 21:                    கடலூர் அருகே சுனாமியால் பாதிக்கப்பட்ட சிங்காரத்தோப்பு பகுதியைச் சேர்ந்த மீனவப் பெண்கள் 50 பேர் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.               ...

Read more »

மின் சிக்கன விழிப்புணர்வு பேரணி

 விருத்தாசலம்,  டிச.21:                   விருத்தாசலத்தில் தேசிய மின்சார சிக்கனம் மற்றும் சேமிப்பு விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை நடைப்பெற்றது.  தமிழக அரசு மின்சிக்கனத்தை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மின் சிக்கனம் மற்றும் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு விழாவை நடத்தி...

Read more »

ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் மறியல்

 கடலூர், டிச. 21:                     மறியலில் ஈடுபட முயன்ற தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த ஆசிரியர்கள் 24 பேர், கடலூரில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.                        ...

Read more »

என்.எல்.சி. நிர்வாகத்துடன் பேச்சு நடத்த தடையில்லை

நெய்வேலி, டிச.21:                         தொழிலாளர்கள் கோரிக்கைத் தொடர்பாக என்எல்சி நிர்வாகத்துடன் பேச்சு நடத்த எவ்வித தடையுமில்லை. எனவே வீண் வதந்திகளால் தொழிலாளர்கள் குழப்பமடைய வேண்டாம் என தொமுச செயலர் ஆர்.கோபாலன்  தெரிவித்தார்.  என்எல்சி தொழிலாளர்களின் போனஸ் மற்றும் இன்சென்டிவ்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior