நெல்லிக்குப்பம்:
சோழவல்லி சுடுகாட்டில் போடப்பட்ட ஆழ்துளை கிணறு பயன்படுத்தாமலே பாழானது. நெல்லிக்குப்பம் நகராட்சி வான்பாக்கம் சாலையில் சோழவல்லி சுடுகாடு உள்ளது. நகராட்சியின் பெரும் பான் மையான மக்கள் இந்த சுடுகாட்டை பயன்படுத்தி வருகின்றனர். இங்கு தண் ணீர் வசதி இல்லாததால்...