உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 06, 2011

இணையதளம் மூலம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நூலகங்கள்

           மாணவர்கள் பயன்பெறும் வகையில், சென்னையில் உள்ள 90 உயர் கல்வி நிறுவனங்களின் நூலகங்களை இணையதளம் மூலம் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.                  சென்னை அறிவியல் நகரம் இப்பணியை மேற்கொண்டு வருகிறது.  நவீன தொழில்நுட்ப வளர்ச்சி, மக்கள் இருக்கும் இடத்திலேயே அவர்களுக்குத் தேவையான அனைத்தையும்...

Read more »

கடலூரில் இருந்து ரேஷன் அரிசி கடத்தல்: ஒருவர் கைது

கடலூரில் இருந்து கடத்தப்பட்டு புதுவை மாநிலம் சேலியமேடு கிராமத்தில் கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள்.கடலூர்:          தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு, புதுவை மாநிலத்தில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த, 145 டன் ரேஷன் அரிசியை தமிழகப் போலீசார்  வெள்ளிக்கிழமை கைப்பற்றினர். ...

Read more »

விருத்தாசலம் கூட்டுறவு சங்கத்தில் நகைக் கடன் சேவை தொடக்கம்

கடலூர்:             விருத்தாசலம் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நகைக் கடன் சேவை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. இது குறித்து கடலூர் கூட்டுறவு இணைப் பதிவாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:              விருத்தாசலம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், முதல்முறையாக நகைக் கடன் வழங்கும் சேவை தொடங்கப்பட்டு...

Read more »

ஆன்லைனில் விண்ணப்பித்தால் ஒரே வாரத்தில் பாஸ்போர்ட்

             கோவையில் பாஸ் போர்ட் சேவை கேந்திரா மையத்தின் துவக்கவிழா  நடந்தது, அதில் கலந்துகொண்டு  (பி.எஸ்.கே) மூலமாக விண்ணப்பித்த ஒரே வாரத்தில் பாஸ்போர்ட் பெறமுடியும் என்று கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் சசிகுமார் தெரிவித்தார்.            சாதாரண முறையில் பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பம செய்பவர்களுக்கு, காவல்துறையின்...

Read more »

Panrutti Seshachalam Asked writ petition High Court for Private Schools Fee Structure

          The State government has been granted two weeks' time by the Madras High Court to appoint chairman and member-secretary to the Private Schools Fee Determination Committee.             When a public interest writ petition from M Seshachalam of Panrutti in Cuddalore district came up on Friday, Advocate-General A Navaneethakrishnan...

Read more »

4.5 tonne of rice meant for PDS found hoarded in Pondy

          Puducherry, Aug 5 (PTI) About 4.5 tonne of rice meant for distribution through the Public Distribution System in Tamil Nadu was found hoarded at a private rice mill in a village here today, police said.             A team of officers attached to the Civil Supplies Department of Tamil Nadu government found the hoarded rice,...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior