உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 28, 2011

சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜி.பிரியதர்ஷினி மாவட்ட அளவில் 2-ம் இடம்

சிதம்பரம்:             சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற கிராமப்புற மாணவி ஜி.பிரியதர்ஷினி, 487 மதிப்பெண்கள் பெற்று 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு பள்ளிகளில் மாவட்ட அளவில் முதலிடத்தையும், நகர அளவில் முதலிடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.               சிதம்பரத்தை அடுத்த வல்லம்படுகை...

Read more »

கடலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் 55 பள்ளிகளில் நூறு சதவீதம் தேர்ச்சி

கடலூர்:             கடலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் மெட்ரிக் தேர்வுகளில் 55 பள்ளிகள் அனைத்து மாணவர்களையும் வெற்றி பெறச் செய்து, சதம் அடித்து உள்ளன.   எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் கடலூர் கல்வி மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற  பள்ளிகள்:                என்.எல்.சி. மேல்நிலைப் பள்ளி...

Read more »

பத்தாம் வகுப்பு தேர்வில் பண்ருட்டி பகுதியில் அரசுப் பள்ளிகள் தேர்ச்சி சதவீதம் உயர்வு

பண்ருட்டி:          10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் பண்ருட்டி பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளதுடன், மாணவர்கள் கணிதம், அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.             பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 295 மாணவர்களில் 190 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளன...

Read more »

கடலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வில் என்.எல்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.ரஞ்சிதா முதலிடம்

மாணவி எஸ்.ரஞ்சிதாவை பாராட்டும் பள்ளித் தலைமை ஆசிரியை ஆர்.எஸ்.மணிமொழி. உடன், மாணவியின் பெற்றோர்.  நெய்வேலி:            பத்தாம் வகுப்புத் தேர்வில் நெய்வேலி வட்டம் 11-ல் உள்ள என்.எல்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி எஸ்.ரஞ்சிதா...

Read more »

கடலூரில் பொது இடங்களில் கழிவுகளைக் கொட்டும் வாகனங்கள்: நகர மக்களின் சுகாதாரம் கேள்விக் குறி

கடலூரில் தேசிய நெடுஞ்சாலையோரம் உப்பனாற்றின் கரையில், செப்டிக் டாங்க் கழிவுகளைக் கொண்டுவந்து கொட்டும் வாகனம். கடலூர்:              கடலூரில் கண்ட இடங்களில் எல்லாம், செப்டிக் டாங்க் கழிவுகளைக் கொட்டும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனால் நகர மக்களின் சுகாதாரம் கேள்விக் குறியாக மாறிவருகிறது.               ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் இலவச அரிசி தடையின்றி வழங்க ஏற்பாடு : மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன்

 கடலூர்:              அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச அரிசி தடையின்றி வழங்கும் வகையில், நியாய விலைக் கடைகளுக்கு 100 சதவீத அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்தார்.    ஆட்சியர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:               முதல்வரின் உத்தரவுப்படி 1-6-2011...

Read more »

பண்ருட்டியில் வேலைவாய்ப்பு பதிவை தொடங்கி வைத்தார் எம்.எல்.ஏ.பி.சிவக்கொழுந்து

பண்ருட்டி:             பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் வேலைவாய்ப்பு பதிவை சட்டப் பேரவை உறுப்பினர் பி.சிவக்கொழுந்து, வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். 2010-2011-ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு மார்ச்சில் அரசு பொதுத் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வின் முடிவு மே 9-ம் தேதி வெளியானதை தொடர்ந்து புதன்கிழமை முதல் அந்தந்த...

Read more »

சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே.கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடிப்பு

சேத்தியாத்தோப்பு:        சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே.கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடித்ததால், 80 லட்சம் ரூபாய்  மதிப்புள்ள மொலாசஸ் நாசமானது. கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு சர்க்கரை ஆலையில், கடந்த மார்ச்சில், 17 லட்சம் ரூபாய் செலவில் ஒரு பாய்லர் புதுப்பிக்கப்பட்டது. இந்த பாய்லரில், 3,440 டன் மொலாசஸ் இருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு, 2.30 மணிக்கு பாய்லரின் அடிப்பகுதி திடீரென வெடித்தது....

Read more »

கடலூர் மாவட்ட அளவில் மெட்ரிக் தேர்வில் இரண்டாமிடம் மாணவி அபிநயா

  சிதம்பரம் :           ""மாநில அளவில் சாதித்து முதல்வர் கையால் பரிசு பெற வேண்டும் என்பதற்காக கவனத்துடன் படித்தேன் ஆனால் மாவட்ட அளவில்தான் சாதிக்க முடிந்தது'' என மெட்ரிக் தேர்வில் மாவட்ட அளவில் இரண்டாமிடம் மாணவி அபிநயா தெரிவித்தார். மெட்ரிகுலேஷன் தேர்வில் சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி...

Read more »

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலதாமதமாக வெளியீடு

கடலூர் :              பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்த விவரங்கள் அடங்கிய "சிடி'யை கல்வித்துறை நிர்வாகம் வழங்காததால், மாவட்டங்களில் தேர்வு முடிவுகள் அறிய காலதாமதமானது. கல்வித்துறை சார்பில், 10ம் வகுப்பு, மெட்ரிக் மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளை தமிழக பள்ளி தேர்வுத்துறை இயக்குனரகம் வெளியிடும். அதன் விவரங்கள், மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படும்....

Read more »

கடலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் 78.85 சதவீதம் தேர்ச்சி

கடலூர் :             கடலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் 24 ஆயிரத்து 334 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 78.85 ஆகும். தலா ஒரு மாணவர் மற்றும் மாணவி 493 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.              கடலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 30 ஆயிரத்து 862...

Read more »

Tenders for Neyveli New Thermal Power Project to be invited soon

         The performances of Neyveli Lignite Corporation (NLC) for 2010-2011 would have been better had Bharat Heavy Electricals Ltd (BHEL) maintained its delivery schedule, said NLC chairman A.R. Ansari on Friday.           Briefing reporters at NLC's annual conference, Mr. Ansari said that they planned to add 1,750 MW since 2009, but BHEL...

Read more »

Two students share top slot in Cuddalore district In the SSLC public examinations

Chief Educational Officer C.Amudhavalli felicitating the district toppers in the SSLC public examination, on Friday. ...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior