உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 12, 2010

ஆனந்த் மீண்டும் உலக சாம்பியன்

  சோபியா:             செஸ் சாம்பியன்ஷிப் தொடரை, மீண்டும் கைப்பற்றி அசத்தினார் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்.         ...

Read more »

மக்கள் கணினி மையம் மூலம் திருமணச் சான்றுகள்: அமைச்சர் சுரேஷ் ராஜன்

            மக்கள் கணினி மையம் மூலம் வில்லங்கச் சான்றுகள், திருமணச் சான்றுகள் ஆகியன வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவுத் துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் அறிவித்தார்.  சட்டப்...

Read more »

"கட்டுக்கடங்காத ஆட்டோ கட்டணம்': கலங்கும் கடலூர் வாசிகள்

கடலூர்:                 தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு கடலூரில் ஆட்டோ ரிக்ஷா கட்டணம் பெருமளவுக்கு உயர்ந்து இருக்கிறது. சென்னை, பெங்களூர், திருவனந்தபுரம் நகரங்களில் கூட இந்த அளவுக்கு ஆட்டோக் கட்டணம் இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். சுமார்...

Read more »

அட்சய திருதியை: தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகம்

          அட்சய திருதியை முன்னிட்டு, இந்தாண்டும் பொதுமக்களிடம் நகை வாங்குவது குறித்து எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அட்சய திருதியை தினத்தன்று, தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அன்றைய தினத்தில் தங்கம் வாங்கினால், வீட்டில் செல்வ வளம் பெருகும் என்ற நம்பிக்கையில் தங்கம்...

Read more »

என்.எல்.சி. ஊதியமாற்று பேச்சுவார்த்தையில் பின்னடைவு

நெய்வேலி:               என்.எல்.சி. தொழிலாளர்களின் புதிய ஊதியமாற்று ஒப்பந்தம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை நிர்வாகத்துடன் நடத்திய பேச்சின் போது ஊதிய நிர்ணய அலகீட்டுத் தொகை நிர்ணயம் தொடர்பான ஃபார்முலாவில் குழுப்பம் நிலவி வருவதால் பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக தொமுச செயலர் ஆர்.கோபாலன்  தெரிவித்தார்.          ...

Read more »

மே 14-ல் பிளஸ் 2 முடிவு?

                     பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 14)  அல்லது சனிக்கிழமை (மே 15) வெளியிடப்படும்...

Read more »

2011 டிசம்பருக்குள் வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி நிறைவடையும்: நவீன் சாவ்லா

                76 கோடி வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கும் பணி 2011 டிசம்பருக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக தலைமைத் தேர்தல்...

Read more »

விவசாயிகளுக்கு இம்மாத இறுதிக்குள் மழைக் காப்பீடு திட்ட இழப்பீடு

கடலூர்:                    கடலூர் மாவட்டத்தில் 2009-ம் ஆண்டு நெல் பயிரிட்டு பாதிக்கப்பட்ட  விவசாயிகளுக்கு, வர்ஷ பீமா மழைக்காப்பீடு திட்டத்தில் இழப்பீட்டுத் தொகை இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்தார். ஆட்சியர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:                ...

Read more »

சிதம்பரம் மாலைக்கட்டித் தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிக்கும் கருவி

சிதம்பரம்:                        சிதம்பரம் மாலைக்கட்டித் தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் குடிநீர் சுத்திகரிக்கும் கருவி பொருத்தும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. ரூ.15 ஆயிரம் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிக்கும் கருவியை கமல்கோத்தாரி என்பவர் இலவசமாக பள்ளிக்கு வழங்கியுள்ளார்.  இக்கருவியை பொருத்தும் விழாவுக்கு நகரமன்ற உறுப்பினரும், கல்விக்குழுத்...

Read more »

வீமன் ஏரியில் மீன்கள் சாவு

விருத்தாசலம்:               திட்டக்குடி அருகே வதிஸ்ட்டபுரம் கிராமத்தில் உள்ள வீமன் ஏரியில் செவ்வாய்க்கிழமை காலை மீன்கள் இறந்து மிதந்தன. இந்த ஏரியில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் மீன்கள் வளர்க்கப்பட்டு வந்தது. அதே பகுதியைச் சேர்ந்த முருகையன் கடந்த 4 மாதங்களுக்கு முன்  குத்தகை எடுத்து...

Read more »

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்தில் முதல்முறையாக புகைப்பட இளைஞரணி சங்கம் தொடக்கம்

சிதம்பரம்:             கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்தில் முதல்முறையாக புகைப்படம் மற்றும் விடியோ கலைஞர்கள் சார்பில் இளைஞர் அணி சங்கம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. புதிய இளைஞரணி சங்க செயற்குழுக் கூட்டம் மாலைக்கட்டித்தெரு ஆறுமுகநாவலர் நிலையத்தில் அண்மையில் நடைபெற்றது. சபாபதி தலைமை வகித்தார். கூட்டத்தில்...

Read more »

தடுப்பணையால் சிக்கல் 200 ஏக்கர் விளை நிலங்களுக்குள் புகுந்தது உவர்நீர்

கடலூர்:                கடலூர் அருகே பாலம் கட்டுவதற்கு வசதியாக அமைக்கப்பட்ட தடுப்பணைகளால், உப்பனாற்றில் நீர் மட்டம் உயர்ந்து, 200 ஏக்கர் விளை நிலங்களுக்குள் உவர் நீர் புகுந்தது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. கடலூர் அருகே சுபஉப்பளவாடிக்கும் கண்டக்காடு கிராமத்துக்கும் இடையே உப்பனாறு குறுக்கிடுகிறது. ஏற்கெனவே இந்த இடத்தில் தரைப்பாலம் இருந்தது. சுனாமிப் பேரலையின்போது,...

Read more »

நெய்வேலி ஆர்ச்கேட்டிலிருந்து பஸ் விட கோரிக்கை

Last Updated : நெய்வேலி:                நெய்வேலி ஆர்ச்கேட்டிலிருந்து நெய்வேலி நகரியத்துக்கு புதிய பஸ்ûஸ இயக்க என்எல்சி தொழிற்சங்கங்கள் மற்றும் தொண்டு...

Read more »

30 swimmers training to make it to State competitions

IN FULL SWING:Students are training vigorously at the swimming pool at Anna Stadium in Cuddalore to qualify for State-level competitions. CUDDALORE:           Thirty students, including 20 boys and 10 girls, are training vigorously at the swimming pool at Anna Stadium here to qualify for State-level...

Read more »

Failure did not deter this IFS aspirant

CUDDALORE:              C. Ramkumar (26) of Aruljothi Nagar in Panruti taluk has made it in the civil services examinations in the fourth attempt. Having scored 130th rank, he aspires to join the Indian Foreign Service.           Mr. Ramkumar told The Hindu that in the globalised scenario the role of diplomats was crucial. Since the Asian countries...

Read more »

Aid for upgraded schools

CUDDALORE:              Health Minister M.R.K. Panneerselvam distributed financial assistance of Rs. 3.10 crore for improving facilities in nine upgraded schools, at a function organised by the Education Department at Kurinjipadi near here on Sunday. The Minister said that the nine middle schools at Abatharanapuram, Puliyur Kaattusagai, Theerthanagiri, Pudhukooraipettai,...

Read more »

Bank guard's gun goes off

CUDDALORE:           A gun in the possession of a security guard posted at a bank located on Netaji Road in Manjakuppam area went off accidentally on Monday. However, no one was injured and no damage was caused to property. Police said that Palani, who formerly served in the Central Reserve Police Force, was employed as security guard in the bank. He said that his gun accidentally...

Read more »

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பயணம் சிதம்பரத்தில் இன்று துவங்குகிறது

சிதம்பரம் :                   சுற்றுச்சூழலை வலியுறுத்தி சிதம்பரம் போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் இந்தியா முழுவதும் விழிப்புணர்வு சைக்கிள் பிரசார பயணத்தை இன்று துவக்குகின்றனர்.                 இயற்கை வளங்களைப் காப்போம். ஓசோன் பாதிப்பை தவிர்ப்போம். தட்ப...

Read more »

கல்வியில் புறக்கணிக்கப்படும் நெல்லிக்குப்பம்: படிப்பை பாதியில் கைவிடும் மாணவர்கள்

நெல்லிக்குப்பம்:              நெல்லிக்குப்பத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இல்லாததால் ஏழை, எளிய மாணவர்கள் வெளியூர் சென்று மேல் படிப்பை தொடர முடியாத அவலம் உள்ளது.நெல்லிக்குப்பம் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். நெல்லிக்குப்பத்தில் அரசு பெண்கள் மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளி உள்ளது. ஆனால், கடந்த 23 ஆண்டுகளாக உள்ள...

Read more »

குறுவைபட்ட நாற்று நடும் பணி தீவிரம் விருத்தாசலம் பகுதியில் விவசாயிகள் 'பிசி'

விருத்தாசலம் :                 விருத்தாசலம் பகுதியில் மோட்டார் பாசன விவசாயிகள் தற்போது குறுவைபட்ட நெல் நாற்று நடும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். விருத்தாசலத்தை சுற்றியுள்ள கம்மாபுரம், கருவேப்பிலங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் நெல் பயிரிடும் விவசாயிகள் அதிக அளவில் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் மோட்டார் பாசன விவசாயிகள் என்பதால் சம்பா, குறுவை ஆகிய இரு...

Read more »

ஆகாயத்தாமரை படர்ந்து பாழாகிய சிதம்பரம் ஞானபிரகாச தெப்ப குளம்

சிதம்பரம் :                 நடராஜர் கோவில் ஞானபிரகாச தெப்ப குளம் கழிவுநீர் கலந்தும், ஆகாயத் தாமரை படர்ந்துள்ளதால் தெப்பல் உற்சவம் நடந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. சிதம்பரம் நகர மைய பகுதியில் கனகசபை நகரில் அமைந்துள்ள ஞானபிரகாச குளம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நடராஜர் கோவிலில் ஆண்டுக்கு இரு முறை நடக்கும் ஆனித் திருமஞ்சனம், ஆருத்ரா தரிசன விழாக்களின்...

Read more »

தொண்டர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வது திமு.க., மட்டும் தான் அமைச்சர் பன்னீர்செல்வம் பேச்சு

சிறுபாக்கம் :                         தொண்டர்களின் உணர் வுகளை புரிந்து கொள்வது தி.மு.க., மட்டும் தான் என அமைச்சர் பன்னீர் செல்வம் பேசினார். சிறுபாக்கம் அடுத்த மலையனூர் கிராமத்தில் தி.மு.க., பிரமுகர் பொன் னுசாமி படத்திறப்பு மற் றும் நினைவு கல் வெட்டு திறப்பு விழா நடந்தது. முன்னாள் எம்.பி., கணேசன் தலைமை தாங்கினார்....

Read more »

கல்விக் கட்டண அரசாணை நகல் தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது

கடலூர் :                கடலூர் மாவட்டத்தில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணம் குறித்த அரசாணை நகல் சி.இ.ஓ., அலுவலகத்தில் வழங்கப்பட்டது. தமிழகத்தில் தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் கூடுதலாக வசூலிப்பதை கட்டுப்படுத்தப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அதன்படி அரசு சென்னை ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கட்டண நிர்ணயிப்புக்குழு...

Read more »

ஊழல் எதிர்ப்பு இயக்க பொதுக்குழு கூட்டம்

ஸ்ரீமுஷ்ணம் :                     ஊழல் எதிர்ப்பு இயக்க பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்தல் ஸ்ரீமுஷ்ணத்தில் நடந்தது. இயக்கத் தலைவர் வள்ளுவன் தலைமை தாங்கினார். புலவர் கண்ணன் வரவேற்றார். ஸ்ரீமுஷ்ணம் கிளைத் தலைவர் சேதுமாதவன், விருத்தாசலம் கிளைத் தலைவர் கலிவரதன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் மாவட்ட செயலாளர் அப்பாஜி பேசினார்....

Read more »

டாஸ்மாக் கடைகளில் 'சரக்கு'தட்டுப்பாடு! : 'குடி' பிரியர்கள் திண்டாட்டம்

கடலூர் :                 டாஸ்மாக் கடைகளுக்கு தேவைக்கேற்ப மது பாட்டில்கள் வழங்கப்படாததால் கடலூர் மாவட்டத்தில் விற்பனை குறைந்துள்ளது. குடிபிரியர்கள் மது வகைகள் கிடைக்காமல் திண் டாடி வருகின்றனர்.               கடலூர் மாவட்டத்தில் 228 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு தேவையான பிராந்தி, விஸ்கி,...

Read more »

பண்ருட்டி பஸ் நிலையம் பகுதி கடைகளில் காலாவதியான பொருட்கள் பறிமுதல்

பண்ருட்டி :              பண்ருட்டி பஸ் நிலையம் பகுதி கடைகளில் நகராட்சி சுகாதார அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். பண்ருட்டி நகராட்சி சுகாதார அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன், சுதாகர், மேற்பார்வையாளர்கள் பாண்டியன், கொளஞ்சி உள்ளிட்டோர் பஸ் நிலைய பகுதியில் உள்ள ஸ்வீட் ஸ்டால், பேக்கரி, ஓட்டல்கள், பங்க் கடைகள் உள்ளிட்ட கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்....

Read more »

சத்துணவு பணியாளர் சங்க ஆர்ப்பாட்டம்

கடலூர் :               கடலூரில் தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.                   சத்துணவு பணியாளர்களுக்கு 27 ஆண்டுகளாகியும் பணி விதிகள் ஏற்படுத்தவில்லை. பணி நிரந் தரம் செய்ய வேண்டும். அரசு விதியின் படி ஓய்வூதியம், அகவிலைப்படி வழங்க வேண்டும்....

Read more »

தொடக்கக் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் வீட்டு வாடகைப்படி கோரி ஆர்ப்பாட்டம்

கடலூர் :                 தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் தொடக்க கூட்டுறவு வங்கிப் பணியாளர்களுக்கு வீட்டு வாடகைப்படி வழங்க வேண்டும். இரண்டு ஆண்டுக்கு ஒரு ஊதிய உயர்வு என்பதை மாற்றி ஆண்டிற்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்....

Read more »

பண்ருட்டியில் புதுச்சேரி பதிவு எண் வாகனங்கள் பிடிப்பு

பண்ருட்டி :                   பண்ருட்டியில் புதுச்சேரி பதிவு எண் கொண்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.                    பண்ருட்டியில் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயக்குமார் தலைமையில் போக்குவரத்து ஆய்வாளர் வேலுமணி, கோகுலகிருஷ்ணன், போக்குவரத்து போலீஸ்...

Read more »

ஆற்றில் மூழ்கிய மாணவர் உடல் மீட்பு

சிதம்பரம் :                      காட்டுமன்னார்கோயில் அருகே ஆற்றில் மூழ்கிய மாணவர் உடல் மீட்கப்பட்டது. காட்டுமன்னார்கோயில் உடையார்குடி அன்னை தெரசா நகரை சேர்ந்தவர் பவுல் சுந்தர். இவரது மனைவி கீதாரித்தா இருவரும் ஆசிரியர்கள். கடந்த 9ம் தேதி கடலூர் பள்ளியில் பிளஸ் 1 படித்த தனது மகன் லெஸ்லி டிமல்லோ (17)வை அழைத்துக் கொண்டு காட்டுமன்னார்கோவிலுக்கு...

Read more »

சிறுபாக்கத்தில் வாகன தணிக்கையின் போது இருபத்தைந்து பேர் மீது வழக்குப் பதிவு

சிறுபாக்கம் :                           சிறுபாக்கத்தில் வாகன தணிக்கையின் போது இருபத்தைந்து பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சிறுபாக்கம் சப் இன்ஸ்பெக்டர்கள் மனோகரன், அரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று முன் தினம் மாலை அடரி - அசகளத்தூர் சாலை, அரசங்குடி - விருத்தாசலம் சாலை ஆகிய இடங்களில் வாகன சோதனையில்...

Read more »

அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு இடம் தேர்வு: சி.இ.ஓ., நேரில் ஆய்வு

  பண்ருட்டி :                      பண்ருட்டியில் அரசு பெண்கள் உயர் நிலைப் பள்ளிக்கு தேர்வு செய்த இடத்தை சி.இ.ஓ., மற் றும் தாசில்தார் பார்வையிட்டனர். பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தாசில்தார் பாபு, தலைமையாசிரியர் சுப்ரமணியன் ஆகியோருடன் சி.இ.ஓ., அமுதவல்லி ஆலோசனை நடத்தினார். இதில் நகராட்சி சேர்மன் பச்சையப்பன், மாவட்ட...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior