நெய்வேலி :
என்.எல்.சி., மருத்துவமனையில் கூடுதலாக டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக சேர்மன் அன்சாரி பேசினார். என்.எல்.சி., நிறுவனம், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு சங்கமும் இணைந்து நடத் திய இலவச கண் சிகிச்சை முகாம் என்.எல்.சி., பொது மருத்துவமனையில் நேற்று நடந்தது. முதன்மை மருத்துவ கண்காணிப்பாளர்...