உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 09, 2012

தானே புயல்: கடலூரில் இலங்கை அகதிகள் நிவாரணம் இன்றி தவிப்பு

கடலூர்:          தானே புயல் பாதித்த அகதி முகாமில் வசிக்கும் மக்களை சந்தித்து ஆறுதல் கூற, அகதிகள் நலவாழ்வு பற்றிப் பேசும் யாரும் அக்கறை காட்டவில்லை.              கடலூர் அடுத்த, குள்ளஞ்சாவடி அம்பலவாணன்பேட்டை அகதிகள் முகாமில், 12 வயதிற்குட்பட்ட ஆண் குழந்தைகள், 68 பேர், பெண் குழந்தைகள், 74 பேர், 12 வயதிற்கு மேற்பட்ட, 150 ஆண்கள்,...

Read more »

தானே புயல் : கடலூர் மாவட்டத்திற்கு 10 ஆயிரம் புதிய மின் கம்பங்கள் வாங்க முடிவு

           தானே புயல் புரட்டிப் போட்ட கடலூர் மாவட்டத்தில், மின் கம்பங்களுக்கு கடும் தட்டுப்பாடு உள்ளதால், அமைச்சர்களின் சிபாரிசு கடிதங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, மின் கம்பங்கள் வழங்கும் சூழல் உள்ளது.           நிலைமையைச் சமாளிக்க, ஒரிசா , ராஜஸ்தான் மற்றும் கேரளா மாநிலங்களிலிருந்து, 10 ஆயிரம் மின் கம்பங்கள் கொண்டு வர ஏற்பாடு...

Read more »

தானே புயல் : அரசு ஊழியர்கள் ஒரு நாள் ஊதியத்தை கடலூர் மாவட்டத்திற்கு நிவாரணமாக அளிக்க முடிவு

            தமிழகத்தில், "தானே" புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ, அரசு பணியாளர் சங்கத்தினர் ஒரு நாள் சம்பளத்தை நிதியாக வழங்குவர்'' என, பணியாளர் சங்க மாநில தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.இப்புயலால், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நிவாரணப் பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளது. பணியாளர்களின் ஒரு நாள் சம்பளம் பெற்று, பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வ...

Read more »

தானே புயல் : நெல்லிக்குப்பத்தில் வாழை பழம் விலை கடும் சரிவு

நெல்லிக்குப்பம் :              நெல்லிக்குப்பத்தில் தெருக்களில் வாழைப்பழத்தை கூவி விற்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.               நெல்லிக்குப்பம் சுற்றுவட்டார பகுதிகளில் பல நூறு ஏக்கரில் வாழை பயிரிட்டுள்ளனர். வியாபாரிகள் நேரடியாக விவசாயிகளின் தோட்டத்துக்கு சென்று வாழைக்குலைகளை ...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior