கடலூர்:
தானே புயல் பாதித்த அகதி முகாமில் வசிக்கும் மக்களை சந்தித்து ஆறுதல் கூற, அகதிகள் நலவாழ்வு பற்றிப் பேசும் யாரும் அக்கறை காட்டவில்லை.
கடலூர் அடுத்த, குள்ளஞ்சாவடி அம்பலவாணன்பேட்டை அகதிகள் முகாமில், 12 வயதிற்குட்பட்ட ஆண் குழந்தைகள், 68 பேர், பெண் குழந்தைகள், 74 பேர், 12 வயதிற்கு மேற்பட்ட, 150 ஆண்கள்,...