உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 18, 2011

நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் எம்.பி..எஸ்.சிவசுப்ரமணியன் சட்டமன்றத்தில் பேசினார்

           நெய்வேலி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணியன் பேச்சால் பேரவையில் புதன்கிழமை சிரிப்பலை எழுந்தது. பேரவையில் புதன்கிழமை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசியநெய்வேலி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணியன்              நெய்வேலி அரசுப்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் தாட்கோ திட்டத்தில் 540 ஆதிதிராவிட மாணவர்களுக்கு தொழில் பயிற்சிகள்

கடலூர்:                கடலூர் மாவட்டத்தில் தாட்கோ திட்டத்தில் இவ்வாண்டு, ஆதிதிராவிட மாணவ மாணவியர் 540 பேருக்கு ரூ. 53.50 லட்சத்தில், பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் வே. அமுதவல்லி தெரிவித்தார்.              கடலூர் மாவட்டத்தில் தாட்கோ திட்டத்தில் 55 மாணவ மாணவியருக்கு பஅககவ கணினி பயிற்சி, தனியார்...

Read more »

கடலூர் மாவட்டச் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் பெண்கள் பள்ளிகளுக்கு 17 நேப்கின் இயந்திரங்கள்

கடலூர்:               கடலூர் மாவட்டச் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில், பள்ளி மாணவிகள் பயன்படுத்தும் சானிட்டரி நேப்கின் வழங்கும் 17 தானியங்கி இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை பெண்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன.                   கனடியன் செஞ்சிலுவைச் சங்க உதவியுடன், நாளைய தலைவர்கள் என்ற திட்டத்தில், கடலூர் மாவட்ட செஞ்சிலுவைச்...

Read more »

சி. முட்லூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

சிதம்பரம்:              சிதம்பரம் அருகே உள்ள சி. முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்லூரி மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை வகுப்புகளை புறக்கணித்தனர்.                   இதனால் புதன்கிழமை கல்லூரி வகுப்புகள் நடைபெறவில்லை. கல்லூரிக்கு பேருந்து வசதி, குடிநீர், கழிப்பரை உள்ளிட்ட...

Read more »

பொதுத் தேர்விற்காக பிளஸ் 2 மாணவ, மாணவியர் விவரம் சேகரிப்பு

              தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவியரின், "குரூப்' விவரங்களை, அரசு தேர்வுத்துறை கணக்கெடுத்து வருகிறது.                வரும் மார்ச்சில் நடைபெறும் பொதுத்தேர்வில், "குரூப்' வாரியாக தேவையான அளவிற்கு கேள்வித்தாள்களை அச்சடிப்பதற்கு வசதியாக, இந்த புள்ளிவிவரம் சேகரிக்கப்படுகிறது....

Read more »

தமிழகத்தில் '4ஜி' சேவை வசதி

                                   ""தமிழகத்தில், பி.எஸ்.என்.எல்., சார்பில், "4 ஜி' (ஒய்-மக்ஸ்) கம்பியில்லா அகண்ட அலைவரிசை மூலம், "பிராட்பேண்ட்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது,'' என, தமிழக வட்ட பி.எஸ்.என்.எல்., முதன்மை பொது மேலாளர் முகமது அஷ்ரப்கான் தெரிவித்தார்.                   ...

Read more »

சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் பதிவிறக்கம் செய்ய

 சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் பதிவிறக்கம் செய்ய http://www.textbooksonline.tn.nic.in/ http://pallikalvi.in/Students/Text%20Book.htm ...

Read more »

சிதம்பரம் தியாகவல்லியில் காதலனை கைபிடிக்க தர்ணா செய்யும் பெண்

 சிதம்பரம்:               சிதம்பரத்தை அடுத்த தியாகவல்லியை சேர்ந்தவர் மோகன், கட்டிட மேஸ்திரி. இவரது மகள் தமிழரசி (வயது 19). என்ஜினீயரிங் கல்லூரி மாணவி. இவருக்கும் திருச்சோபுரம் பகுதியை சேர்ந்த சந்துரு (25) என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.               ...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior