கடலூர்:
மாணவர்களுக்கு இலவசமாக திருக்குறள் நூல்கள் வழங்கும் விழா கடலூரில் வியாழக்கிழமை நடந்தது. கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த இந்த விழாவுக்கு குவைத் பொங்குதமிழ் மன்றம், கடலூர் மாவட்ட உலகத் திருக்குறள் பேரவை ஆகியன ஏற்பாடு செய்திருந்தன. 750 மாணவர்களுக்கு இலவச திருக்குறள் நூல்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு கடலூர் தமிழ்ச் சங்கத்...