உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, நவம்பர் 11, 2011

கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி . 750 மாணவர்களுக்கு இலவச திருக்குறள் நூல்கள்

கடலூர்:             மாணவர்களுக்கு இலவசமாக திருக்குறள் நூல்கள் வழங்கும் விழா கடலூரில் வியாழக்கிழமை நடந்தது.  கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த இந்த விழாவுக்கு குவைத் பொங்குதமிழ் மன்றம், கடலூர் மாவட்ட உலகத் திருக்குறள் பேரவை ஆகியன ஏற்பாடு செய்திருந்தன. 750 மாணவர்களுக்கு இலவச திருக்குறள் நூல்கள் வழங்கப்பட்டன.  நிகழ்ச்சிக்கு கடலூர் தமிழ்ச் சங்கத்...

Read more »

பரங்கிப்பேட்டை முத்துக்குமரசாமி கோவிலில் திருத்தேர் வெள்ளோட்டம்: 3 அமைச்சர்கள் பங்கேற்பு

பரங்கிப்பேட்டை:              பரங்கிப்பேட்டை முத்துக்குமரசாமி  கோவிலில் வரும் 13ம் தேதி திருத்தேர் வெள்ளோட்டத்தில் மூன்று அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். பரங்கிப்பேட்டையில் பழமை வாய்ந்த முத்துக்குமரசாமி கோவில் உள்ளது. ஆண்டுதோறும் தைப்பூசம், கந்தசஷ்டி திருவிழா மற்றும் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமைகளில் சத்ரு சம்ஹரா திருசதி வழிப்பாடு நடந்து வருகிறது. வள்ளி தேவசேனா...

Read more »

இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் சார்பில் சபரிமலை சுற்றுலா ரெயில் திட்டம்

           இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  கோடை வாசஸ்தலங்கள், புனித யாத்திரை மையங்களுக்கு சுற்றுலா “பேக்கேஜ்” அறிமுகப்படுத்தி பாதுகாப்பான ரெயில் பயணத்தை அளித்து வருகிறது.    சபரிமலை பக்தர்கள் வசதிக்காக சபரிமலைக்கு சிறப்பு பேக்கேஜ் ஒன்றை ஐ.ஆர்.சி.டி.சி....

Read more »

கடலூரில் மழையில் சேதம் அடைந்த சாலைகள் சீரமைப்பு பணி தீவிரம்

  கடலூர்:               கடலூரில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்தது. இதனால் கடலூர் நகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதம் அடைந்தது. மேலும் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் வெளியேற முடியாமல் உள்ளது.  இந்நிலையில் கடலூர் நகராட்சி...

Read more »

புவனகிரியில் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா: 176 குடும்பங்களுக்கு அமைச்சர் செல்வி ராமஜெயம் வழங்கினார்

  புவனகிரி:           கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியம் அழிக்சிக்குடி ஊராட்சியை சேர்ந்த வண்டுராயன்பட்டு கிராமத்தில் தமிழக அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் அமுதவல்லி தலைமை தாங்கினார்.            ...

Read more »

கடலூர் மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம்: நவம்பர் 13 ல் ராமதாஸ் கடலூருக்கு வருகை

கடலூர்:             கடலூர் மாவட்ட பா.ம.க. செயற்குழு கூட்டம் கடலூரில் நடைபெற்றது. இதற்கு மாநில துணை பொதுச்செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். செயலாளர் தர்மலிங்கம் வரவேற்றார். செயலாளர்கள் வேணுபுவனேஸ்வரன், சின்னதுரை, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பழ. தாமரைக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.             இதில் துணைச்...

Read more »

நெய்வேலியில் போலி டாக்டர் கைது

நெய்வேலி:            நெய்வேலி அருகே ஊ.மங்கலம் கோட்டேரி மெயின் ரோட்டில் பல ஆண்டுகளாக கிளினிக் வைத்து நோயாளி ளுக்கு மருத்துவம் பார்த்து வந்தவர் நாராயணசாமி. இவரது சிகிச்சையில் பலருக்கு பல்வேறு உபாதைகள் ஏற்பட்டு அவதி அடைந்து வந்தனர். மேலும் இவரது சிகிச்சை மீது பலருக்கு அதிருப்தி இருந்து வந்தது.             இவர் எம்.பி.பி.எஸ்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior