உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 24, 2011

கடலூரில் நகராட்சியில் ஆறே மாதத்தில் பழுதடைந்த சிமெண்ட் சாலை

6 மாதத்திலேயே சிதைந்து கிடக்கும் கடலூர் வில்வநகர் பகவதி அம்மன் கோயில் சிமெண்ட் சாலை.  கடலூர்:              கடலூரில் நகராட்சியால் போடப்பட்ட சிமெண்ட் சாலை, 6 மாதத்திóல் பழுதடைந்து வீணானது.                ...

Read more »

கொள்ளிடக் கரை சீரமைப்பு: டெல்டா விவசாயிகள் ஏமாற்றம்

கொள்ளிடக்கரையை பலப்படுத்த ஏரிகளில் மண் எடுக்காமல், வெள்ளூர் கிராமத்தில் தனியார் வயலில் மீன் பண்ணை அமைக்க குளம் வெட்டிக்கொடுத்து அதிலிருந்து மண் எடுக்க வலியுறுத்தி மனு அளித்தனர் கடலூர்:            ...

Read more »

கடலூர் சிப்காட் டான்பாக் கெமிக்கல் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து இன்ஜினியர் பலி

முதுநகர் :           கடலூர் சிப்காட்டில் உள்ள டான்பாக் கெமிக்கல் தொழிற்சாலையில் பா#லர் வெடித்து, இன்ஜினியர் இறந்தார்.                  கடலூர் அடுத்த கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி (35). கடலூர் சிப்காட்டில் டான்பாக் கெமிக்கல் கம்பெனியில், இன்ஜினியராக புணிபுரிந்து வந்தார். இக்கம்பெனியில் உள்ள...

Read more »

சாதி மற்றும் வருமான சான்றிதழ் பெற விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் குவிந்த மாணவர்கள்

விருத்தாசலம் :              பள்ளி, கல்லூரிகள் துவங்க உள்ள நிலையில் ஜாதி, வருமானச் சான்றிதழ் பெற விண்ணப்பிக்க ஏராளமான மாணவ, மாணவிகள் விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் குவிந்தனர். பிளஸ் 2 தேர்தல் முடிவுகள் கடந்த 9ம் தேதி வெளியானது. 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் விரைவில் வெளிவர உள்ளது. மேலும் கோடை விடுமுறை முடிந்து வரும் 15ம் தேதி முதல் பள்ளிகள் துவங்க உள்ளன.             ...

Read more »

கடலூர் அரசு சேவை இல்ல பள்ளியில் கல்வி பயில பெண்களிடம் விண்ணப்பம் வரவேற்பு

கடலூர் :            கடலூர் அரசு சேவை இல்லத்தில் கல்வி பயில பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கிறது.  இதுகுறித்து கடலூர் அரசு சேவை இல்ல மேல்நிலைப்பள்ளி கண்காணிப்பாளர் குமுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:               தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் கடலூர் அரசு சேவை இல்ல மேல்நிலைப்...

Read more »

குடிநீருக்கு 4 மாதங்களாக போராடும் கிராம மக்கள் கடலூர் ஆட்சியரிடம் முறையீடு

குடிநீர் வழங்கக் கோரி ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்கும் வீணங்கேணி கிராமத்தினர்.  கடலூர்:            ஆழ்குழாய்க் கிணறு பழுதடைந்ததால் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியம் வீணங்கேணி கிராம...

Read more »

சமச்சீர் கல்வித் திட்டம் நிறுத்திவைப்பு: பெற்றோர்கள், மாணவர்கள் கவலை

சிதம்பரம்:                     சமச்சீர் கல்வித் திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாகவும், பழைய பாட திட்டமே பின்பற்றப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளதால் பெற்றோர்கள், மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.                  பழைய பாட திட்டத்தின்படி பாட புத்தகங்கள்...

Read more »

பாரத் பல்கலைக்கழக பி.இ. பாடத் திட்டத்தில் வாழ்க்கைத் தொழில் கல்விப் பாடம்

               மாறி வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ளும் வகையில் பொறியியல் படிப்புகளுக்கான பாடத் திட்டத்தில், வாழ்க்கைத் தொழில் கல்விப் பாடம் என்ற புதிய பகுதியை பாரத் பல்கலைக்கழகம் இணைக்க உள்ளது.  பொறியியல் படிப்பின் இரண்டாம் ஆண்டு பாடத் திட்டத்தில், இந்த புதிய பாடம் வழங்கப்பட உள்ளது.   இதுகுறித்து பாரத்...

Read more »

டான்செட் நுழைவுத் தேர்வு 28ம் தேதி ஆரம்பம்

                  தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்சிஏ, எம்பிஏ படிப்பில் சேர வரும் 28ம் தேதி முதல் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வை 99 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.        தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வின் (டான்செட்) கீழ் கவுன்சலிங் மூலம் அண்ணா பல்கலைக்கழகம்,...

Read more »

Government must take over schools that defy RTE Act

In protest:Consumer activists stage a demonstration in Cuddalore on Monday.   CUDDALORE:            The members of the Consumer Federation-Tamil Nadu and the Equitable...

Read more »

An orchestra with a difference in Cuddalore District

Music-on-wheels:A mobile orchestra comprising visually impaired persons doing the rounds in Cuddalore.  ...

Read more »

15 lakh textbooks set to remain unused in Cuddalore district

CUDDALORE:           Because of the proposal of the State government to have a re-look at the school education system, nearly 15 lakh newly printed textbooks under the Equitable Education System are now lying idle in the godowns in Cuddalore district.              These might most probably be rendered obsolete if the committee...

Read more »

Cuddalore Tanfac Industries Foreman killed in a freak mishap

CUDDALORE:          A foreman of TANFAC Industries Ltd here was killed, and a contract worker injured, in a freak mishap on Monday. They were replacing an old tank with a new one when an overhead pipeline fell on them. They lost balance and fell into the new tank. They were taken to a private hospital in Puducherry where Parthasarathy succumbed to injuries. Alagiri has been referred...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior