உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 26, 2012

வயலில் பரண் அமைத்து ஆடு வளர்க்கும் எம்.பி.ஏ.பட்டதாரி

பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே இளைஞர் ஒருவர் பரணி அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார்.  பெண்ணாடம் அடுத்த முருகன்குடியைச் சேர்ந்தவர் மகேந்திரன், பாரதிதாசன் பல்கலையில் தொலைதூரக் கல்வி மூலம் வரும் இவர் தற்போது  தனது வயலில் பரண்அமைத்து ஆடு வளர்த்து வருகிறார். இது குறித்து மகேந்திரன் கூறியது: பத்து சென்ட் இடத்தில் கூரை கொட்டகை போட்டு, 3 அடி உயரத்திற்கு மரப்பலகையால் பரண் அமைத்து அதில் மீன்சுருட்டி, ஜெயங்கொண்டம், உடையார்பாளையம்,...

Read more »

வருமான வரி படிவங்களை தாக்கல் செய்வதற்காக நெய்வேலி, சிதம்பரம் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம்

கடலூர் : வருமான வரி படிவங்களை தாக்கல் செய்வதற்காக நெய்வேலி, சிதம்பரம் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வருமான வரித்துறை அலுவலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: வருமானவரித்துறை சார்பில் வரும் 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை பொது மக்கள் தங்கள் வருமான வரி படிவங்களை தாக்கல் செய்வதற்காக சிறப்பு முகாம்  நடைபெறவுள்ளது.  நெய்வேலி வட்டம் 25ல் உள்ள விருந்தினர் மாளிகையிலும், சிதம்பரம் அண்ணாமலை ...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior