உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 26, 2010

டெல்டா விவசாயிகளுக்கு உதவுமா வேளாண் துறை?

கடலூர் அருகே பாரம்பரிய முறையில் தயாரான நெல் நாற்றுகளை, நிலத்துக்கு எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டு இருக்கும் விவசாயத் தொழிலாளர்கள். கடலூர்:             டெல்டா பாசன விவசாய நிலங்களில் போதுமான தண்ணீர் இருந்தும் சம்பா சாகுபடி பணிகள் இன்னமும் தொடங்கப்படவில்லை.16 லட்சம் ஏக்கர் காவிரி...

Read more »

கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் தலைமையில் பசுமை ராணுவம்!

செம்மை நெல் சாகுபடியில் தயாரிக்கப்பட்ட பாய் நாற்றங்கால்.  கடலூர்:                வேளாண் பணிகளில் பசுமை ராணுவம் என்ற புதிய அமைப்பு தமிழகத்தில் தொடங்கப்பட்டு வருகிறது.இந்தியாவில் வேளாண் பொருள்கள் உற்பத்தி குறைந்து...

Read more »

தமிழ்நாட்டில் ஏறுமுகத்தில் மக்காச்சோள விலை

கடலூர்:                நல்ல விலை கிடைக்கும் என்பதால், தமிழ்நாட்டில் எதிர்வரும் பருவத்தில் மக்காச் சோளம் பயிரிடலாம் என்று வேளாண் துறை பரிந்துரை செய்து உள்ளது.                    2009-10-ம் ஆண்டு உலக அளவில் மக்காச்சோளத்தின் உற்பத்தி 804 மில்லியன்...

Read more »

வாழ்க்கைக்கு தமிழ்; வயிற்றுப் பிழைப்பிற்கு ஆங்கிலம் : கிருஷ்ணராஜ் வானவராயர்

குறிஞ்சிப்பாடி :               ""ஓட்டுப் போட்டு அனுப்பியவர்கள் பார்த்துக் கொள்வர் என்ற மெத்தனம், அலட்சியம், அறியாமையால், 63 ஆண்டுகள் வளர்ச்சி அடையாமல் இருந்து வருகிறோம்,'' என, பாரதிய வித்யபவன் கோவை கேந்திராவின் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் பேசினார்.                ...

Read more »

கடலூர் - பரங்கிப்பேட்டை கடற்கரை சாலை பணி முடங்கியது : 750 மீ., தூர நிலத்தால் 3 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.

கடலூர் :                     கடலூர் - பரங்கிப்பேட்டை சாலையில் தனியாரிடம் உள்ள 750 மீட்டர் தூர நிலத்தை அரசு கையகப்படுத்தி கொடுத்தால் பணி முடிவடைந்து 50 கிராம மக்கள் பயனடைவார்கள்.                கடலூர் - பரங்கிப்பேட்டை கடற்கரை சாலையில் பரங்கிப்பேட்டை வெள்ளாற்றின் முகத்துவாரத்தில்...

Read more »

கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கடலூர் :               கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடந்தது.                பள்ளி முதல்வர் அக் னல் முன்னிலை வகித் தார். கல்லூரி முதல்வர் ரட்சகர் துவக்கி வைத்தார். விழாவில் பாலர் பள்ளி முதல்வர் ஆரோக்கியராஜ், உள்விடுதி தந்தை மரிய அந்தோணி...

Read more »

பயன்பாடின்றி எரிவாயு தகன மேடை பண்ருட்டியில் ரூ.58 லட்சம் வீண்

பண்ருட்டி :                பண்ருட்டியில் 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன எரிவாயு தகன மேடை பயன்பாடின்றி வீணாகி வருகிறது.                  பண்ருட்டி கெடிலம் ஆற்றங்கரையோரம் நகராட்சி சார்பில் 43 லட்சம் ரூபாய் செலவில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டது. ஆற்றங்கரையோரம்...

Read more »

ரசாயன பூச்சு வினாயகர் சிலைகளை கரைக்க வேண்டாம்: கலெக்டர் வேண்டுகோள்

கடலூர் :                ரசாயனம் பூசப்பட்ட வினாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் சீத்தாராமன் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:                  தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் வினாயகர் சதுர்த்தியின்...

Read more »

சிதம்பரத்தில் திறப்பு விழாவிற்கு தயாரான தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பு

  சிதம்பரம் :                சிதம்பரம் தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பு ஒரு கோடியே 50 ரூபாய் செலவில் கட்டப்பட்டு திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது.                       சிதம்பரம் ரயில் நிலையம் அருகே தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் வீரர்கள் குடியிருப்பு...

Read more »

மேல்பட்டாம்பாக்கத்தில் தொழுநோய் கண்டறியும் பயிற்சி

கடலூர் :               மேல்பட்டாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிராம தாதியர்களுக்கு தொழு நோய் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டது.                 நிலைய மருத்துவர் டாக்டர் பரிமேலழகர் தலைமை தாங்கினார். மருத்துவமல்லா மேற்பார்வையாளர் நசீர் அகமத் வரவேற்றார். முகாமில் தொழு நோய்...

Read more »

கடலூரில் 10 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

கடலூர் :                   கடலூர் முதுநகரில் கேட்பாரற்று கிடந்த 6,500 ரூபாய் மதிப்புள்ள 500 கிலோ ரேஷன் அரிசியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.                        ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட வழங்கல் அலுவலர்...

Read more »

கடலூர் முதுநகர் அருகே பாசன வாய்க்காலில் ரசாயன கழிவுநீர்: சாலைமறியல்

கடலூர் :                  கடலூர் முதுநகர் அருகே தொழிற்சாலை ரசாயனக் கழிவு நீர் பாசன வாய்க்காலில் கலப்பதைக் கண்டித்து சங்கொலிகுப்பம் கிராம மக்கள் நேற்று சிதம்பரம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.                 கடலூர் முதுநகர் சிப்காட்டில் 50க்கும் மேற்பட்ட ரசாயன தொழிற்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior