உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 06, 2010

Stress on need for women study centres

CUDDALORE:                Women Study Centre should be formed in educational institutions to focus on issues concerning women and how to tackle them, said Nirmala Jeyaraj, former Principal of the Lady Doak College, Madurai.                 She was addressing the 100th International...

Read more »

என்எல்சி தொழிற்சங்க நிர்வாகி ​ உள்பட 2 பேர் சஸ்பெண்ட்

நெய்வேலி:                    என்எல்சி தொழிற்சங்க நிர்வாகியான செல்வராஜ்,​​ தலைமை அலுவலக ஊழியர் ஜவகர் ஆகியோர் வெள்ளிக்கிழமை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். என்எல்சி நிறுவனத்தில் இயங்கிவரும் டிடியுசி தொழிற்சங்கத்தின் தலைவராக இருப்பவர் செல்வராஜ்.​ இவர் கடந்த மாதம் நெய்வேலியில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் பங்கேற்று...

Read more »

மருத்துவ ஆராய்ச்சிக்கு உடல் தானம்

சிதம்ப​ரம்:                          சிதம்பரத்தை அடுத்த ஏ.​ புளியங்குடியில் புதன்கிழமை காலமான வி.​ நடனசபாபதியின் ​(80) கண்கள் தானமாக பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.​ பின்னர்,​​ அவரது உடல் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி...

Read more »

3 பேர் கண்தானம்

சிதம்பரம்:                சிதம்பரம் கோவிந்தசாமி நகரைச் சேர்ந்த ஜி.ராஜினி ​(75),​ பூவாலையைச் சேர்ந்த டி.ஜெயலட்சுமி ​(98),​ சிதம்பரம் எஸ்.பி.கோவில் தெருவைச் சேர்ந்த டி.சந்திரா ​(85) மூவரும் காலமானார்கள். இவர்களது 3 ஜோடி கண்கள் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் சார்பில் தானமாக பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.​ இதற்கான ஏற்பாடுகளை...

Read more »

சிதம்பரம், கடலூரில் இன்று அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் :                        பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் சிதம் பரம், கடலூரில் இன்று  கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித் தும், மத்திய, மாநில அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் முன் னாள் முதல்வர் ஜெ., உத்தரவின்படி மேற்கு  மாவட்ட அ.தி.மு.க.,...

Read more »

'பிட்' அடித்த 7 பேர் வெளியேற்றம்

கடலூர் :             கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில் "பிட்' அடித்த 5 மாணவிகள் உட்பட 7 பேர் பிடிபட்டனர். பிளஸ் 2 ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு நேற்று நடந்தது. தேர்வின் போது கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய தனித் தேர்வர் ஒருவரும், சிதம்பரம் நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனித் தேர்வர்கள் மாணவிகள் 5 பேரும், வேப்பூர்...

Read more »

மனநிலை பாதித்த பெண் பெற்ற குழந்தை தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைப்பு

கடலூர்:                     மனநிலை பாதித்த பெண் பெற்ற குழந்தை சமுநலத்துறை மூலம் சேலம் தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. சேத்தியாதோப்பில் கடந்த 6 நாட்களுக்கு முன்பு மனநிலை பாதித்த பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின் னர் அந்த பெண் தனது குழந்தையை கவனிக்காமல், தெருக்களில் சுற்றித் திருந்தார்.                      ...

Read more »

தென் மாவட்ட மக்களின் வரப்பிரசாதம் 'முட்டம் பாலம்' 40 ஆண்டு கனவு நனவாகிறது

சிதம்பரம் :                            கடலூர், நாகை மாவட்ட மக்களின், 40 ஆண்டு கனவான, காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில், 43 கோடி ரூபாய் செலவில் பாலம் கட்ட, துணை முதல்வர் ஸ்டாலின், இன்று அடிக்கல் நாட்டுகிறார். கடலூர் - நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட கிராம மக்களின், 40 ஆண்டுகால கோரிக்கையை...

Read more »

.52 கோடி மதிப்பில் கட்டடங்கள் திறப்பு

பரங்கிப்பேட்டை :                  பரங்கிப்பேட்டையில் 1.52 கோடி ரூபாய் மதிப் பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள், படகு குழாம், நூலக ட்டடங்களை இன்று (6ம் தேதி) துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.                          பரங்கிப்பேட்டை...

Read more »

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி மறியல் கம்யூ., கட்சியினர் 1729 கைதாகி விடுதலை

கடலூர் :                        அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்டத்தில் பல இடங்களில் மறியலில் ஈடுபட்ட இந்திய மற்றும் மா.கம்யூ.,கட்சியினர் 453 பெண்கள் உட்பட 1729 பேரை போலீசார் கைது செய்தனர்.                            ...

Read more »

இளைஞர் காங்., வேட்புமனு தாக்கல்

கடலூர் :                       கடலூர் சட்டசபை தொகுதி இளைஞர் காங்., நிர்வாகிகள் தேர்தலில் 500 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். கடலூர் சட்டசபை தொகுதி இளைஞர் காங்., நிர்வாகிகள் தேர்தல் வரும் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை கடலூர் டவுன்ஹாலில் நடக்கிறது.  இதற்கான மனு தாக்கல் கடலூரில் மாவட்ட காங்., அலுவலகத்தில் நேற்று நடந்தது.  500 பேர்...

Read more »

நலத்திட்ட உதவிகள் வழங்க கடலூர் நகர தி.மு.க., முடிவு

கடலூர் :                கடலூர் நகர தி.மு.க., சார்பில் துணை முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.                         கடலூர் நகர தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது.  நகர தலைவர்...

Read more »

துணை முதல்வர் ஸ்டாலினுக்கு கண்டரக்கோட்டையில் வரவேற்பு

பண்ருட்டி :                     துணை முதல்வர் ஸ்டாலினுக்கு கண்டரக் கோட்டையில் மாவட்ட தி.மு.க., சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்டத்தில் இன்று நடைபெறும்  அரசு விழாக்களில் பங்கேற்க துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு சென்னையிலிருந்து கார் மூலம் நெய்வேலி வந்தார். அவருக்கு மாவட்ட எல்லையான கண்டரக்கோட்டையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் சீத்தாராமன்,...

Read more »

நடராஜர் கோவில் தேர்களுக்கு துருப்பிடிக்காத உலோக 'ஷெட்'

சிதம்பரம் :                சிதம்பரம் நடராஜர் கோவில் தேர்களுக்கு துருப்பிடிக்காத உலோகத்தால் ஆன ஷெட் அமைக்கப் பட்டு வருகிறது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளி வலம் வரும் ஐந்து தேர்கள் உள்ளன.  ஆண்டுக்கு இரு முறை நடக்கும் ஆனி திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம் ஆகிய தரிசன விழாக்களின்போது...

Read more »

செய்யூரில் ஏப்., 14ல் பஞ்சமி நீலம் மீட்பு மாநாடு சமூக சமத்துவ படை நிறுவனர் சிவகாமி பேட்டி

கடலூர் :                      "தாழ்த்தப்பட்டவர்கள் வாழும் பகுதிகளில் பள்ளிகள் கட்டுவதில்லை; மாறாக அப்பகுதியில் டாஸ்மாக் கடைகளை நிறுவி கலாசார சீரழிவை ஏற்படுத்தி வருகின்றனர்' என, சமூக சமத்துவ படை நிறுவனர் சிவகாமி குற்றம் சாட்டியுள்ளார்.  கடலூர் டவுன்ஹாலில் நடந்த சமூக சமத்துவ படை  நிறுவனர் சிவகாமி, கூறியதாவது:              ...

Read more »

பல்கலை மாணவர்கள் இறந்த சம்பவம் அரசின் முதற்கட்ட விசாரணை துவங்கியது

சிதம்பரம் :                        சிதம்பரம் அண்ணாமலை பல்கலை மாணவர்கள் நான்கு பேர் இறந்த சம்பவம் தொடர்பாக, தமிழக அரசு நியமித்த விசாரணை அதிகாரி நேற்று முதற்கட்ட விசாரணையை துவக்கினார். மாணவர்கள் தண்ணீரில் குதித்து இறந்த இடத்தை பார்வையிட்டு விசாரித்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் இன்ஜினியரிங் படித்த ஜார்க்கண்ட் மாநில மாணவர் கவுதம்குமார்,...

Read more »

இளைஞர் காங்., தேர்தல் புவனகிரியில் 874 பேர் போட்டி

புவனகிரி :                     புவனகிரி தொகுதியில் இளைஞர் காங்., நிர்வாகிகளுக்கான தேர்தலில் 874 பேர் போட்டியிடுகின்றனர். புவனகிரி தொகுதி இளைஞர் காங்., நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட கடந்த 2ம் தேதி மனுக்கள் பெறப்பட்டது. அகில இந்திய இளைஞர் காங், தேர்தல் ஆணைய அலுவலர் அனூப் தலைமையில் புவனகிரி தொகுதி தேர்தல் அலுவலர் மோகன்தாஸ் உள்ளிட்ட குழுவினர்...

Read more »

காமன்வெல்த் போட்டியில் வெற்றி மாணவிக்கு பாராட்டு விழா

கடலூர் :                      சிங்கப்பூரில் நடந்த காமன்வெல்த் யோகா போட்டியில் இரண்டு வெள்ளி பதக்கம் வென்ற ஏ.ஆர்.எல்.எம்., மெட்ரிக் பள்ளி மாணவிக்கு ஜூனியர் சேம்பர் சார்பில் பாராட்டு விழா நடந்தது.                   பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு...

Read more »

.தேசிய அறிவியல் தின போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

சிதம்பரம் :                        தேசிய அறிவியல் தின போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை அண்ணாமலைப் பல்கலைக்கழக துணை வேந்தர் பாராட்டி பரிசு வழங்கினார். தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பரங்கிப் பேட்டை கடல் வாழ் உயிரியல் உயராய்வு மையத்தின் சார்பில் பல்வேறுப் போட்டிகள்  நடத்தப் பட்டது. இதில் அண்ணாமலைநகர் ராணி சீதையாச்சி மேல்நிலைப்...

Read more »

ஜெர்மன் நாட்டு சிறுமியை தீட்சிதர் அடித்ததாக புகார்

சிதம்பரம் :                சிதம்பரம் நடராஜர் கோவிலிலுக்கு சுற்றுலா வந்த ஜெர்மன் நாட்டு சிறுமியை தீட்சிதர் ஒருவர் அடித்ததாக புகார் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி ஜெர்மன் நாட்டை சேர்ந்த மில்டன் தெர்க்கார். இருவரும் குடும்பத்துடன் ஜெர்மனியில் வசித்து வருகின்றனர். ஆண்டு தோறும் தமிழகத்திற்கு சுற்றுலா...

Read more »

கரை ஒதுங்கிய திமிங்கிலம்

கடலூர் :                  கடலூர் சில்வர் பீச்சில் இறந்து கரை ஒதுங்கிய அறிய வகை திமிங்கிலத்தை வனத்துறையினர் பிரேத பரிசோதனைக்கு பின்னர் புதைத்தனர். கடலூர் சில்வர் பீச்சில் நேற்று காலை அறியவகை  திமிங்கிலம் இறந்து கரை ஒதுங்கியது. தகவலறிந்த மாவட்ட வன அலுவலர் துரைசாமி, வனச் சரகர்கள் பன்னீர்செல்வம், சீனுவாசன் ஆகியோர் திமிங்கிலத்தை பார்வையிட்டனர். மீன்...

Read more »

மனைவி எரித்து கொலை கணவருக்கு ஆயுள்

கடலூர் :                   மனைவியை எரித்து கொலை செய்த கணவருக்கு கடலூர் கோர்ட்டில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. பண்ருட்டி சத்தியமூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(32). பூக்கடையில் வேலை செய்து வந்த இவரும், அதே பகுதியைச் சேர்ந்தவர் லோகலட்சுமி (எ) லோகநாயகி. இருவரும் 10 ஆண்டிற்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior