உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 17, 2010

கடலூரில் பிரேமானந்தா சாமியாரு க்கு ஆபரேஷன்-பித்தப் பை கற்கள் அகற்றம்

கடலூர்:               இரட்டை ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் செக்ஸ் சாமியார் பிரேமானந்தாவுக்கு கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பித்தப் பை கற்களை அகற்ற லேப்ராஸ்கோப்பிக் அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது.               கடந்த 16 வருடங்களாக கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பிரேமானந்தா. அவருக்கு நுரையீரல்,...

Read more »

ஈழத் தமிழர்களையும், இந்தியத் தமிழர்களையும் கொல்ல உதவுகிறது மத்திய அரசு-தா.பாண்டியன்

கடலூர்:               ஈழத் தமிழர்கள் மட்டுமல்லாது இந்தியத் தமிழர்களையும் கொல்ல இலங்கை அரசுக்கு பண உதவி, பொருளுதவியை அளித்து வருகிறது இந்திய அரசு. இந்தியர்கள் யாரையும் காக்கும் நிலையில் இந்திய அரசும், மாநில அரசுகளும் இல்லை. ராஜபக்சேவுக்கு மட்டும்தான் அவர்கள் சேவகம் செய்கிறார்கள்...

Read more »

ஆசிரியை 5-வது வகுப்பில் இருந்து 1-ம் வகுப்புக்கு மாற்றினார்: 5-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை; “ஊஞ்சல்” என்ற வார்த்தையை உச்சரிக்காததால் விபரீதம்

  நெல்லிக்குப்பம்:               நெல்லிக்குப்பம் அருகே உள்ள நத்தப்பட்டு காலனியை சேர்ந்தவர் கண்ணன். கூலி தொழிலாளி. இவரது மகள் அபினா (வயது 10), அருகில் உள்ள தோட்டப்பட்டு கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் அபினா வழக்கம் போல பள்ளிக்கு புறப்பட்டு சென்றாள்....

Read more »

ரூ.5 லட்சம் கேட்டு வீட்டில் அடைத்து வைத்து இளம்பெண் சித்ரவதை; கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு

கடலூர்:             கடலூர் வண்ணாரப்பாளையம் பகுதியை சேர்ந்த வர் தண்டபாணி. இவரது மகள் மஞ்சுளா (வயது 22). இவருக்கும் திண்டுக்கல்லை சேர்ந்த என்ஜினீயர் சரவணனுக்கும் கடந்த 2 1/2ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சரவணன் மும்பை அருகே உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.                  திருமணம் முடிந்ததும்...

Read more »

அண்ணா பல்கலை.யில் ​ தமிழ் தேடல் பொறி அறிமுகம்

           சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் தேடல் பொறி முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக தமிழ்க் கணிம ஆய்வகம் உருவாக்கிய இந்த தேடல் பொறியை,​​ பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர் தொடங்கி வைத்தார்.​ இத்துடன் அகராதி டாட் காம் என்ற இணைய தளமும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இதுகுறித்து, ​​ தமிழ்க் கணிம ஆய்வக ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் கீதா,​​ ரஞ்சனி...

Read more »

CPI to launch agitation on August 9

CUDDALORE:            The Communist Party of India will launch a continuous agitation for the restoration of democracy in Tamil Nadu on August 9, according to D. Pandian, State secretary of the party.           The modalities would be drawn in the State committee meeting to be held from July 31 to August 2 in which A.B. Bardhan, CPI...

Read more »

ஆன்-லைன் தமிழ் டிக்ஷனரி அண்ணா பல்கலை வெளியீடு

                                   அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில், "அகராதி' என்ற ஆன்-லைன் தமிழ் டிக்ஷனரி உருவாக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர்ஜவகர்...

Read more »

கடலூர் சிறையில் இருந்து வைகோ விடுதலை

கடலூர் :               கடலூர் சிறையில் இருந்து வைகோ விடுதலை செய்யப்பட்டார். சென்னையில் இலங்கை துணை தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் செய்த வைகோ, பழநெடுமாறன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வைகோ, பழ‌நெடுமாறனன்ஆகியோருக்கு நேற்று ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் கடலூர் சிறையில் இருந்து அவர்கள் இன்று காலையில் விடுவிக்கப்பட்டன...

Read more »

நெல்லிக்குப்பம் அடுத்த கீழ்அருங்குணத்தில் ஏரி ஆக்கிரமிப்பை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

நெல்லிக்குப்பம் :              ஏரி ஆக்கிரமிப்பை அகற்றி தூர் வார சென்றவர்களை ஆக்கிரமிப்பா ளர்கள் தடுத்ததைக் கண் டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.             நெல்லிக்குப்பம் அடுத்த கீழ்அருங்குணத்தில் உள்ள ஏரியை பலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்த ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வேலை...

Read more »

டெல்டா வாய்க்கால் புனரமைப்பு பணி: கண்காணிப்பு குழு அமைக்க வலியுறுத்தல்

கடலூர் :              காவிரி டெல்டா பாசனப் பகுதியில் நடைபெறவுள்ள புனரமைப்பு பணிகள் முறையாக நடந்திட கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும் என விவசாயிகள் குறை கேட்புக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.                 விவசாயிகள் மாதாந்திர குறைகேட்புக் கூட்டம் கடலூரில் உள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூடத்தில்...

Read more »

யூனியன் பாங்க் ஆப் இந்தியா சிதம்பரத்தில்188வது கிளை திறப்பு

சிதம்பரம் :             சிதம்பரத்தில் யூனியன் பாங்க் ஆப் இந்தியா கிளையை அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமநாதன் துவக்கி வைத்தார்.             யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் தமிழகத்தின் 188 வது கிளை சிதம்பரம் தெற்கு வீதியில் "கியான் டவர்ஸ்'சில் நேற்று துவக்கப்பட்டது. ஏசி வசதி மற்றும் ஏ.டி.எம்., சேவை மையத்துடன்...

Read more »

நெய்வேலி ஜவகர் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

நெய்வேலி :               நெய்வேலி ஜவகர் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த போன் தகவலை தொடர்ந்து போலீசார் சோதனை நடத்தினர்.               நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 17ல் இயங்கி வரும் ஜவகர் மெட்ரிக் பள்ளி முதல்வர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு போன் வந்தது. எதிர் முனையில் பேசிய நபர் பள்ளியில்...

Read more »

கைவினைஞர் முன்னேற்றக் கழகம் கடலூரில் ஆர்ப்பாட்டம்

கடலூர் :               விஸ்வகர்ம சமூகத்தினரை மிகவும் பிற்பட் டோர் பட்டியலில் சேர்க் கக் கோரி கடலூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.                தமிழகத்தில் உள்ள கருமார், கன்னார், சிற்பி, தச்சர், பொற்கொல்லர் தொழில் செய்யும் விஸ்வ கர்ம சமூகத்தினரை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்த்து, வேலை வாய்ப்பில்...

Read more »

ஸ்ரீமுஷ்ணம் ஆர்.ஐ., அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு தர்ணா

ஸ்ரீமுஷ்ணம் :              ஸ்ரீமுஷ்ணம் ஆர்.ஐ., அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு தர்ணா செய்தனர்.               ஸ்ரீமுஷ்ணம் குறுவட்டத்தை சேர்ந்த ராமாபுரம், கொளத்தங்குறிச்சி, வாலீஸ்பேட்டை, தண்டகாரங்குப்பம் கிராமங்களை சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் தங்கள் பிள்ளைகளின் கல்வி உதவித் தொகை பெறுவதற்காக ஜாதி, வருமான,...

Read more »

சாலையை சரி செய்யாததை கண்டித்து விருத்தாசலத்தில் திடீர் சாலை மறியல்

விருத்தாசலம் :               விருத்தாசலத்தில் காட்டுகூடலூர் சாலையை சரி செய்யாததைக் கண் டித்து பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.              விருத்தாசலத்தில் இருந்து காட்டுக்கூடலூர் செல்லும் சாலை குண்டும் குழியுமாகி போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதில் புதிய சாலை அமைக்க டெண்டர் விட்டு ஜல்லிகள் கொட்டி...

Read more »

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 110 மாணவர்கள் வாந்தி

சிதம்பரம் :                சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், சத்துணவு சாப்பிட்டு வாந்தி எடுத்து மயங்கிய, 110 மாணவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.                சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்....

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior