உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 04, 2010

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்குத் தடை இல்லை

                   தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு எந்தவிதத் தடையும் இல்லை என்று, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சேலத்தில் புதன்கிழமை தெரிவித்தார்.                 வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இல்லத் திருமண நிகழ்ச்சியில்...

Read more »

போலி முத்திரைகள்: ஆட்சியர் எச்சரிக்கை

கடலூர்:                அலுவலர்களின் அனுமதியின்றி அலுவல் முத்திரைகளைத் தயாரித்தால், இந்தியத் தண்டனைச் சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்தார்.  கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:               ...

Read more »

என்எல்சி ஸ்டிரைக் போதிய ஆதரவின்மையால் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தமாக மாறியது

நெய்வேலி:                 புதிய ஊதியமாற்று ஒப்பந்தத்தை ஏற்படுத்த வலியுறுத்தி என்எல்சி தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் புதன்கிழமை தொடங்கிய வேலைநிறுத்தம் போதிய ஆதரவின்மையால் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தமாக மாறியது.                  என்எல்சி தொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான...

Read more »

மாஜி இன்ஸ்பெக்டர் மகன் கொலை வழக்கு: சரணடைந்தவர் பரபரப்பு வாக்குமூலம்

கடலூர்:                      தங்கை முறை பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொள்வேன் என கூறியதால், கோடீஸ்வரபாபுவை கொலை செய்தோம் என, உறவினர் பிரசன்னா, போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.                    கடலூர் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த சிலம்பிமங்கலத்தைச்...

Read more »

கொள்ளிடம் கரையில் வெள்ள தடுப்பு கரை அமைக்க ரூ.108 கோடி அனுமதி: கண்காணிப்பு பொறியாளர் தகவல்

திட்டக்குடி:                      திட்டக்குடி வெலிங்டன் ஏரிக்கரை சீரமைப்பு பணிக்கு கூடுதலாக 9.71 கோடி ரூபாய் நிதி பெறப்படும் என, கண்காணிப்பு பொறியாளர் கூறினார்.                   வெலிங்டன் நீர்த்தேக்கத்தின் மூலம் திட்டக்குடி, விருத்தாசலம் தாலுகாவை சேர்ந்த...

Read more »

Rubber stamp manufacturers warned

CUDDALORE:              Collector P. Seetharaman has warned manufacturers of rubber stamps and seals to be wary of accepting orders, and, instructed the general public to be cautious about deceitful persons vending such articles.              As the information on circulation of fake seals and stamps has come...

Read more »

காவிரி பாசன வாய்க்கால் தூர் வாரும் பணி: கலெக்டர் நேரில் ஆய்வு

கடலூர் :                  காவிரி பாசனப்பகுதி வாய்க்கால் தூர்வாரும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். இது குறித்து செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பாதவது:                   கடலூர் மாவட்டத்தில் காவிரி பாசனப் பகுதிகளில் அடங்கிய...

Read more »

விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க., தெருமுனை பிரசார கூட்டம்

சேத்தியாத்தோப்பு :                    விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் சேத்தியாத்தோப்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.                       நகர அ.தி.மு.க., செயலாளர் இளஞ்செழியன் தலைமை தாங்கினார். முன்னாள் நகர செயலா ளர் நன்மாறன்...

Read more »

பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் விடுவிப்பு:மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி தொய்வு

கடலூர் :                  கடலூர் மாவட்டத்தில் கவுன்சிலிங் மூலம் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் பணியில் இருந்து திடீரென விடுவிக்கப்பட்டதால் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியில் தொய்வு ஏற்படும் நிலை உள்ளது.                           தேசிய மக்கள் தொகை விவர பதிவேடு,...

Read more »

கடலூர் மாவட்ட தி.மு.க., சார்பில் முதல்வர் பிறந்த நாள் விழா

கடலூர் :                    தமிழக முதல்வரின் 87வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க., சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.  நெய்வேலி:                   நகர தி.மு.க., சார்பில் நகர செயலாளர் புகழேந்தி தலைமையில் கொடியேற் றப்பட்டு...

Read more »

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளில் சுமை தூக்கும் பணியாளர்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் :                தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளில் சுமை தூக்கும் பணியாளர்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:                   தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கடலூர் மண்டலத்தில் இயங்கி...

Read more »

இளைஞர் நீதிக்குழுமம் சமூகப்பணி உறுப்பினர்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் :                   இளைஞர் நீதிக்குழுமம் மற்றும் குழந்தைகள் நலக் குழுக்களுக்கு சமூகப்பணி உறுப்பினராக நியமிக்க சமூக பணியாளர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:                     ...

Read more »

கரும்பு விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம்

சேத்தியாத்தோப்பு :                 சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையின் சோழத்தரம் கரும்பு கோட்ட அலுவலகம் சார்பில் பு.குடிகாடு கிராமத்தில் கரும்பு விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கரும்பு அலுவலர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். கோட்ட கரும்பு அலுவலர் ராஜதுரை வரவேற்றார். புதிய ரகங்கள் பயிரிடுதல் 5 அடி பார் முறையில் அதிக பரப்பளவில்...

Read more »

சிதம்பரம் பள்ளி மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி புத்தகம் வினியோகம்

சிதம்பரம் :                  தமிழக அரசு இந்த கல்வியாண்டு அறிமுகப்படுத்தியுள்ள சமச்சீர் கல்வித் திட்ட புத்தகம் சிதம்பரத்தில் பள்ளி திறந்த முதல் நாளே மாணவர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. இந்த கல்வி ஆண்டு முதல் 1ம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்புக்கு சமச்சீர் கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான பாடநூல்கள் மாவட்ட தலைநகரங்களில் பள்ளிக்கு வழங்கப்பட்டது....

Read more »

விருத்தாசலம் அரசு பள்ளிக்கு 2 தலைமை ஆசிரியர்கள் இடமாறுதல் உத்தரவு குழப்பம் குறித்து விசாரணை

விருத்தாசலம் :                    விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் யார் தலைமை ஆசிரியர் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.                     கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பிரகாசம். இவர், கடந்த...

Read more »

கடலூர் ஒன்றிய அலுவலகத்தில் டெண்டர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தகராறு

கடலூர் :                     கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் சேர்மனின் கணவருக்கும் தகராறு ஏற்பட்டது. கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இயங்கி வந்த 150 ஆண்டுகால பழமை வாய்ந்த கட்டடம் கடந்த டிசம்பர் மாதம் இடிந்து விழுந்தது.புதிய அலுவலகம் கட் டுவதற்காக, பழைய கட்டடத்தை இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அதிலி ருந்த 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள தேக்கு மரத் தூண்கள்,...

Read more »

விருத்தாசலத்தில் அரசு பஸ்சிற்கு கண்டக்டர் வராததால் பஸ் நிலையத்தில் பயணிகள் தவிப்பு

விருத்தாலசம் :                   விருத்தாசலத்தில் அரசு பஸ் கண்டக்டர் பணிக்கு வராததால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.விருத்தாசலத்திலிருந்து எம்.பரூர் செல்லும் அரசு பஸ் தடம் எண் 23 (டி.என் 32 என் 1428) நேற்று காலை பஸ் நிலையத்திற்கு டிரைவர் ஓட்டி வந்து நிறுத்தினார். பயணிகள் பஸ்சில் ஏறி அமர்ந்தனர். நீண்ட நேரமாகியும் கண்டக்டர் வராததால் 11.30 மணிக்கு...

Read more »

அறிவிக்கப்படாத மின் வெட்டால் மக்கள் அவதி

கடலூர் :                  கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக எந்தவித முன்னறிவிப்பின்றி பல மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படுவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மிழகத்தில் காற் றாலை, அனல், நீர் மின்நிலையங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. கோடையில் நீர்தேக்கத்தில் தண்ணீர் வற்றிவிட்டதால் நீர் மின் உற்பத்தி குறைந்தது. இதனை ஈடு செய்வதற்காக...

Read more »

மங்கலம்பேட்டையில் அடிக்கடி மின் வெட்டு ஆவேசத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

விருத்தாசலம் :                   அடிக்கடி ஏற்படும் மின் வெட்டை கண்டித்து பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையில் தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. அறிவிப்பின்றி இரவு நேரங்களிலும் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை...

Read more »

ஆசிரியர் பயிற்சி தேர்வு காப்பியடித்த 11 பேர் சிக்கினர்

விருத்தாசலம் :                    ஆசிரியர் பயிற்சி பள்ளி தேர்வில் காப்பியடித்த 11 பேர் சிக்கினர். ஆசிரியர் பயிற்சி பள்ளி தேர்வு கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. நேற்று கற்றலை மேம்படுத்துதல், எளிமை படுத்துதல் தேர்வு நடந்தது. விருத்தாசலத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் டேனிஷ் மிஷன் பள்ளி தேர்வு மையங்களை சி.இ.ஓ., அமுதவல்லி நேற்று...

Read more »

பிச்சாவரம் காட்டில் தீ விபத்து:தொழிலாளிக்கு 3 மாதம் சிறை

கிள்ளை :                      பிச்சாவரம் காட்டில் தீ பிடித்து எரிய காரணமாக இருந்த தொழிலாளிக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதித்து சிதம்பரம் கோர்ட் நீதிபதி உத்தரவிட்டார். கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை அடுத்த பிச்சாவரம் வனச்சுற்றுலா மையத்தில் அரிய வகை மூலிகை தாவரங்கள் மற்றும் மாங்குரோவ் காடுகள் உள்ளன. இச்சுற்றுலா மையத்தில் கடந்த ஜூலை...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior