உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், அக்டோபர் 24, 2011

நெல்லிக்குப்பம் நகராட்சியில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் சுயேச்சை வெற்றி

நெல்லிக்குப்பம்:         நெல்லிக்குப்பம் நகராட்சியில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தே.மு.தி.க., வேட்பாளர் தோல்வியடைந்தார்.            நெல்லிக்குப்பம் நகராட்சியில் 3வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தே.மு.தி.க., சார்பில் ஆனந்தனும், சுயேச்சையாக வெங்கடேசன் உட்பட 6 பேர் போட்டியிட்டனர். இதில் வெங்கடேசன் 231 ஓட்டு பெற்று வெற்றி பெற்றார். ஆனந்தன் 230...

Read more »

கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் வெற்றி பெற்ற 51 ஊராட்சி தலைவர்கள் விபரம்

கடலூர்:           கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 51 ஊராட்சி தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 51 ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் ஓட்டுகள் வாரியான விவரம்: அழகியநத்தம் ராஜேஸ்வரி 673, அன்னவல்லி திலகவதி 1305, அசிரிபெரியாங்குப்பம் ஆரங்கி 822, செல்லஞ்சேரி அஞ்சாபுலி 660, சி.என்.பாளையம் ராஜேந்திரன்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவி: 29ல் 27 அ.தி.மு.க.வெற்றி

கடலூர் :           கடலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 29 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் 27 இடங்களை அ.தி.மு.க., வும், பா.ம.க., ம.தி.மு.க., தலா ஒரு இடங்களையும் பிடித்துள்ளன.  வார்டு வாரியாக வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் பெற்ற ஓட்டு விவரம்:  அ.தி.மு.க.,:  1-அழகாநத்தம் 14,645, 2-மல்லிகா 16,798, 3-தேவநாதன் 12,225, 4-லோகநாயகி 12,928, 5-கந்தன்...

Read more »

மங்களூர் ஒன்றியத்தில் வெற்றி பெற்ற 66 ஊராட்சித் தலைவர்கள்

திட்டக்குடி :            மங்களூர் ஒன்றியத்திலுள்ள 66 ஊராட்சிகளுக்கான தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மங்களூர் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 66 ஊராட்சி தலைவர்களுக்கான தேர்தல் முடிந்து தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.           இதில் கீழ்ஒரத்தூர், ஆக்கனூர், நிதிநத்தம், நாவலூர் ஊராட்சிகளுக்கு தலைவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்....

Read more »

நெய்வேலி ஜவகர் பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் சர்வதேச தொழுநோய் மையத்திற்கு 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டினர்

நெய்வேலி :            நெய்வேலி ஜவகர் பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் சர்வதேச தொழுநோய் மையத்திற்கு 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. கடந்த 137 ஆண்டுகளாக தொழுநோயாளிகளுக்கு சேவை செய்து வரும் 'லெப்ரஸி மிஷன் இன்டர்நேஷனல்' எனும் சர்வதேச தொழுநோய் தொண்டு மையம் பள்ளி மாணவர்களுக்கு சமூக சேவையில் வாய்ப்பளிக்கும் வகையில்'ஓர் உயிரை காப்பாற்று' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.           ...

Read more »

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளின் விபரம்

          தமிழ்நாட்டில் 10 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள், 12,524 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன.                  இந்த உள்ளாட்சி அமைப்பில் மொத்தம் 1 லட்சத்து 32 ஆயிரத்து 401 பதவி இடங்கள் உள்ளன. இதில் 19 ஆயிரத்து 646 பேர் போட்டியின்றி தேர்ந்துஎடுக்கப்பட்டனர்....

Read more »

கடலூர் அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்

  கடலூர்:          கடலூர் அருகே உள்ள வானமாதேவி விலங்கப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தனுஷ் (வயது 24). இவர் பாகூரில் உள்ள 4 சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடையில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். தனுசுக்கும் கடலூர் அருகே உள்ள புதுக்குப்பத்தை சேர்ந்த தேவிகா (21) என்ப வருக்கும் ஒரு ஆண்டுக்கு...

Read more »

Thumbs up to AIADMK party in all the eight municipalities in Cuddalore District

0 inShare Share on Tumblr CUDDALORE:          Cuddalore has turned into a bastion for the ruling AIADMK as its candidates emerged victorious in all the eight municipalities in the district. The party also performed well in 14 out of 16 town panchayats in the district except for Vadalur and Parangipet....

Read more »

Thumbs up to AIADMK party in all the eight municipalities in Cuddalore District

0 inShare Share on Tumblr CUDDALORE:          Cuddalore has turned into a bastion for the ruling AIADMK as its candidates emerged victorious in all the eight municipalities in the district. The party also performed well in 14 out of 16 town panchayats in the district...

Read more »

கடலூர் காராமணிக்குப்பத்தில்தேர்தல் தகறாரு: 8 பேருக்கு அரிவாள் வெட்டு

கடலூர்:                 கடலூர் அருகே காராமணிக்குப்பத்தில் ஊராட்சித் தலைவர் நடராஜ் ஆதரவாளரும், தோற்ற ஜெயவேல் ஆதரவாளர்களும் மோதலில் ஈடுபட்டனர். தேர்தல் தகராறில் 8 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. 2 பெண் உள்பட நாகராஜ் ஆதரவாளர் 4 பேர், ஜெயவேல் ஆதரவாளர் 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. அரிவாள் வெட்டை நேரில் பார்த்த நடராஜ் உறவினர் தமிழரசி மாரடைப்பால் உயிரி...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior