உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 09, 2011

கடலூர் மாவட்டத்தில் உதயமானது திட்டக்குடி (தனி) தொகுதி

கடலூர்:              கடலூர் மாவட்டத்தின் கடைகோடியில் அமைந்துள்ள திட்டக்குடி (தனி) தொகுதி வடகிழக்கே விருத்தாசலம் தொகுதியையும், வடமேற்கே சேலம், தென்மேற்கே பெரம்பலூர், தெற்கே அரியலூர், வடக்கே விழுப்புரம் மாவட்டங்களை எல்லையாக கொண்டுள்ளது.                  ...

Read more »

கடலூர் கிராமங்களில் மலர் விவசாயத்துக்கு மாறும் விவசாயிகள்

கடலூர் அருகே சுபஉப்பளவாடி கிராமத்தில் பயிரிடப்பட்டு உள்ள கேந்தி மலர்ச் செடிகள். (வலது படம்) மலர்த் தோட்டத்தில் களை எடுக்கும் பெண்கள்.கடலூர்:,            கடலூர் உப்பனாற்றங் கரைகளில் உள்ள விவசாயிகள், 2 ஆண்டுகளாக குறுகிய கால மலர் விவசாயத்துக்கு மாறி வருகிறார்கள்.              ...

Read more »

சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்புடன் இலவச பி.ஜி. டிப்ளமோ படிப்பு

              சென்னைப் பல்கலைக்கழகத்தில் அனைத்து முதுகலை பட்டப் படிப்புகளுடனும், அந்தந்தப் படிப்புகள் சார்ந்த முதுகலை பட்டயப் படிப்பு (பி.ஜி. டிப்ளமோ) இலவசமாக கற்றுத்தரப்பட உள்ளது.            மாணவர்கள் படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பை பெறும் வகையில் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த புதியத் திட்டம் வரும் 2011-12 கல்வியாண்டு...

Read more »

நெய்வேலியில் தரமில்லாமல் போடப்படும் சிறப்புச் சாலைகள்?

நெய்வேலி:               நெய்வேலியை அடுத்த கெங்கைகொண்டான் பேரூராட்சிக்கு உட்பட்ட பாலாஜி நகரில் சாலை போடுவதற்கான எவ்வித வரையறைகளையும் பின்பற்றாமல், தரம் குறைந்த சாலைகள் அமைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.              நெய்வேலியை அடுத்த கெங்கைகொண்டான் பேரூராட்சிக்குட்பட்ட பாலாஜி நகரில் 12-வது தெருவில்,...

Read more »

கடலூரில் குடிப்பவர்களுக்காக ஒரு பாலம்!

கடலூர்:               நாடுகளுக்கு இடையே, மாநிலங்களுக்கு இடையே, ஜாதி,  மதங்களுக்கு இடையேயும் அனைத்துக்கும் மேலாக மனித மனங்களுக்கு இடையேயும் இணைப்புப் பாலம் வேண்டும் என்பது, மனித சமுதாயத்தின் தீராத ஆசையாக இருந்து வருகிறது.                நாகரீகம் மிக்க சமுதாயத்தில் இத்தகைய இணைப்புப் பாலங்கள்...

Read more »

கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

கடலூர்:            மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, வேலைக்குக் காத்து இருக்கும் மாற்றுத்திறனாளிகள், மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடையும் காலாண்டுக்கு உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று, கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்துள்ளார். ஆட்சியர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:              ...

Read more »

இந்திய அளவில் 2-ம் இடம்: பண்ருட்டி அரசுப் பள்ளி என்.சி.சி. படைப்பிரிவு சாதனை

பண்ருட்டி:             புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணி வகுப்பில் கலந்து கொண்ட பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி என்.சி.சி. அலுவலர் ஜெ.பாலசந்தர், மாணவன் எல்.ராஜேஷ் ஆகியோர் இந்திய அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டியில் பங்கேற்று அகில இந்திய அளவில் 2-ம் இடத்தை பெற்று பள்ளிக்கு திரும்பினர்.              ...

Read more »

கனடா வேளாண் கல்லூரியுடன் அண்ணாமலைப் பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிதம்பரம்:             மாணவர்கள் மேற்படிப்பு பயில கனடா நாட்டு வேளாண் கல்லூரியுடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.               பல்கலைக்கழக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தர் எம்.ராமநாதன் முன்னிலையில் பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, கனடா நாட்டு வேளாண் கல்லூரி...

Read more »

தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறையில் 15 ஆண்டுகளாக தினக்கூலிகளாக பணிபுரியும் 1,200 பேர்

சிதம்பரம் :             பணிமூப்பு பட்டியல் அனுப்பி ஓர் ஆண்டாகியும், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படாமல் இருப்பதால், பொதுப்பணித்துறையில் 15 ஆண்டுகளாக நாள் ஒன்றுக்கு, 100 ரூபாய் பெறும் தினக்கூலிகளாக தொடரும் அவலம் உள்ளது.              பொதுப்பணித் துறையில் எட்டாம் வகுப்பு முதல் இன்ஜினியரிங் படித்தவர்கள் வரை...

Read more »

கடலூர் மாவட்டத்தில் மக்கள் குறைகேட்பு நாள்: 355 மனுக்கள் பெற்ற கலெக்டர்

கடலூர்:                  கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடந்டிதது. கலெக்டர் சீத்தாராமன் பொதுமக்களிடமிருந்து குடிநீர் வசதி, சாலை வசதி, முதியோர் உதவித்தொகை, பட்டா வழங்க கோருதல், மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 355 மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு...

Read more »

Pat for implementation of Central schemes: K.S. Alagiri

CUDDALORE:            Vigilance and Monitoring Committee Chairman K.S. Alagiri has appreciated the progress made in the implementation of the Central schemes in Cuddalore district.         Addressing officials here, Mr. Alagiri said that benefits had reached 87 per cent of target groups, and in certain cases up to 99 per cent of beneficiaries...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior