உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 27, 2012

உலக அளவில் 19 ஆயிரத்து 700 கோடி டன் நிலக்கரி வளத்துடன் இந்தியா 4ம் இடம்

  நெய்வேலி :         ""இந்தியாவில் ஆண்டுக்கு 6 கோடியே 70 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது'' என என்.எல்.சி., சுரங்கத் துறை இயக்குனர் சுரேந்தர் மோகன் பேசினார்.          கடலூர் மாவட்டம், நெய்வேலியில் இந்தியப் பொறியாளர் கழகம் சார்பில் சுரங்கத் துறையில்...

Read more »

சிதம்பரம் அருகே இரண்டு முதலைகள் பிடிபட்டன

  சிதம்பரம் :       சிதம்பரம் அருகே, கிராமத்திற்குள் புகுந்த இரண்டு முதலைகள் பிடிபட்டன. கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த இளநாங்கூர் கிராமத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 500 கிலோ எடையும், 10 அடி நீளமும் கொண்ட முதலை, வடக்கு ராஜன் வாய்க்கால் வழியாக புகுந்தது.       நேற்று அதிகாலை, பாலகுரு...

Read more »

அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

பண்ருட்டி :      பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம் அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் பழைய மாணவர்கள் சந்திப்பு மற்றும் பட்டய சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.     கல்லூரி செயலர் ரெஜினாள் தலைமை தாங்கினார். முதல்வர் சவரிராஜ் முன்னிலை வகித்தார். பழைய மாணவர்கள் சந்திப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் புதுச்சேரி ரானே மெட்ராஸ் கம்பெனியின் உதவி மேலாளர் ஜூடு ஆனந்தராஜ், பொதுப் பணித்...

Read more »

Four accused in petrol bunk robbery case nabbed near Kadampuliyur

   The police on Sunday nabbed four persons accused in a petrol bunk robbery case near Kadampuliyur and seized from them a genuine German-make pistol and a sharp-edged weapon, along with nine live ammunitions.         Revealing this to presspersons here on Sunday, C. Sylendra Babu, Inspector General of Police (North Zone), said that the pistol with all taxes would cost about Rs...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior