கடலூர் :
கடலூரில் காணாமல் போன நகராட்சி துப்புரவு ஊழியர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலூர் முதுநகர் குயவர் காலனியைச் சேர்ந்தவர் பஞ்சாமிர்தம் (48). கடலூர் நகராட்சியில் துப்புரவு ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 2005ம் ஆண்டு டிசம்பர்...