உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, ஜனவரி 17, 2010

கணவரை காணவில்லை 4 ஆண்டிற்கு பின் மனைவி புகார்

கடலூர் :                   கடலூரில் காணாமல் போன நகராட்சி துப்புரவு ஊழியர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலூர் முதுநகர் குயவர் காலனியைச் சேர்ந்தவர் பஞ்சாமிர்தம் (48).  கடலூர் நகராட்சியில் துப்புரவு ஊழியராக பணிபுரிந்து வந்தார்.                  கடந்த 2005ம் ஆண்டு டிசம்பர்...

Read more »

தூக்கில் வாலிபர் பிணம்: போலீஸ் விசாரணை

கடலூர் :                   கடலூர் முதுநகர் அருகே வீட்டில் தூக்கில் தொங்கிய வாலிபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலூர் முதுநகர் அடுத்த சின்னகாட்டு சாகையைச் சேர்ந்தவர் சிவசங்கர் (29). இவர் அதே பகுதியில் நேற்று மாலை நடந்த பொங்கல் விளையாட்டு போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார். போட்டிகள் முடிந்ததும் கூல் டிரிங்ஸ் பாட்டிலை வைத்து ...

Read more »

கடலூர் பெண்ணையாற்றில் விழுந்து கூலித் தொழிலாளி பலி

கடலூர் :            கடலூர் கும்தாமேடு செல்லும் வழியில் பெண் ணையாற்றில் தடுப் ப�ணை கட்டும் இடத்தில் ஒருவர் அழுகிய நிலையில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடன் போலீசார் சம்பவ இடத் திற்கு சென்று தடுப்பு சுவர் கட்டுவதற்காக தோண் டப்பட்டிருந்த பள்ளத்தில் தண்ணீரில் மூழ்கி அழுகிய நிலையில் இறந்து கிடந்தவரை வெளியே எடுத்தனர். விசாரணையில் அவர் வில்வநகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி...

Read more »

ஆட்டோ மரத்தில் மோதியதில் 11 மாத கைக்குழந்தை பலி

கடலூர் :                    கடலூர் அருகே ஆட்டோ மரத்தின் மீது மோதியதில் 11 மாத கைக்குழந்தை இறந்தது. நெல்லிக்குப்பம் அடுத்த தோட்டப்பட்டைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் பழனிவேல் (25). இவர் நேற்று மாலை தனது மனைவி கவிதா (22), 11 மாத கைக்குழந்தை கிருபா மற்றும் தனது மைத்துனர் சக்திவேல் மகன் நவீன் (8), மகள் திருத்திஷா (5) ஆகியோருடன் காணும் பொங் கலையொட்டி...

Read more »

விஷம் குடித்து ஒருவர் தற்கொலை

கடலூர் :                மனைவி குடிப்பதற்கு பணம் தர மறுத்ததால் மனமுடைந்த கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சிதம்பரம் அடுத்த பொன்னங்கோவிலைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மாரிமுத்து(28). மது அருந்தும் பழக்கமுடையவரான ஆறுமுகம் கடந்த 14ம் தேதி பொங்கல் பண்டிகையன்று மனைவியிடம் மது வாங்குவதற்கு பணம் கேட்டார். அவர் தர மறுத்ததால் மனமுடைந்த மாரிமுத்து விஷம் குடித்தார்....

Read more »

மினி லாரி மோதி ஒருவர் பலி

பரங்கிப்பேட்டை :                          பரங்கிப்பேட்டை அருகே சைக்கிளில் சென்ற பெட்டிக்கடைக்காரர் மினி லாரி மோதி இறந்தார். பரங்கிப்பேட்டை அருகே சின்னகுமட்டியை சேர்ந்தவர் ஏழைமுத்து (50). முட்லூரில் பெட்டிக் கடை வைத்துள்ளார். நேற்று காலை சைக்கிளில் சின்னக்குமட்டிக்கு சென்றார். சம்மந்தம் கிராமம் அருகே சென்றபோது...

Read more »

மதுபாட்டில் விற்பனை: 3 பேர் கைது

புவனகிரி :                   புவனகிரி அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ளத்தனமாக விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.புவனகிரி பகுதியில் நேற்று முன்தினம் டாஸ் மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில் மது பாட் டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல்  கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் ரோந்து...

Read more »

கோஷ்டி மோதல்: 5 பேர் கைது

கடலூர் :                        பைக்கில் வேகமாக சென்றவரை தட்டிகேட்டதால் ஏற்பட்ட தகராறில் மூன்று பேர் காயமடைந்தனர். ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். கடலூர் புதுப்பாளையம் சுப்ரமணியர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் சத்யா(23). இவர் நேற்று முன்தினம் நண்பர்களுடன் வீட்டின் முன்பு பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக...

Read more »

கல்வி நிறுவனங்களில் சமத்துவ பொங்கல் விழா

ஸ்ரீமுஷ்ணம் :                    கல்வி நிறுவனங்கள் சார்பில் சமத்துவப் பொங் கல் விழா கொண்டாடப் பட்டது. ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் முன்பாக நடந்த விழாவில் ஜெயந்தி பத்மநாபா,  சி.எஸ். ஜெயின், த.வீ.செ. மற்றும் எஸ்.பி.ஜி., கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள்  101 பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.                ...

Read more »

கடலூர் ஜெயராம் கல்லூரியில் தேசிய இளைஞர் தின போட்டி

கடலூர் :                         கடலூர் ஜெயராம் இன்ஜினியரிங் கல்லூரியில் விவேகானந்தர் பிறந்த நாள் மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு போட்டிகள் நடந்தது. கல்லூரி துணை முதல்வர் பேராசிரியர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். கல்லூரி சிறப்பு அலுவலர் ராஜா முன்னிலை வகித்தார். மாணவி இந்துஜா வரவேற்றார்.ராமகிருஷ்ணன் மிஷனின் கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஞான செல்வன்,...

Read more »

மணல் எடுக்க அனுமதி கோரி எம்.எல்.ஏ.,விடம் மனு

நெல்லிக்குப்பம் :        பெண்ணையாற்றில் மணல் எடுக்க அனுமதி வழங்க கோரி மாட்டு வண் டிக்காரர்கள் எம்.எல். ஏ., விடம் மனு கொடுத்தனர்.  இதுகுறித்து நெல்லிக் குப்பம் பகுதி மாட்டு வண்டிக்காரர்கள் எம்.எல். ஏ., சபா ராஜேந்திரனிடம் கொடுத்துள்ள மனு:                     நெல்லிக்குப்பத்தில் வான்பாக்கம், முள்ளிகிராம்பட்டு,...

Read more »

ராஜகோபாலசுவாமி கோவிலில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

கடலூர் :              கடலூர் புதுப்பாளையம் ராஜகோபாலசுவாமி திருக்கோவிலில் பள்ளி மாணவ, மாணவிகளிடையே பாவை விழா மற்றும் திருக்குறள்  ஒப்புவித் தல் போட்டி நடந்தது. நிகழ்ச்சிக்கு  இந்து சமய அறநிலையத் துறை  உதவி ஆணையர்  ஜெகநாதன் தலைமை தாங்கினார். திருவந்திபுரம் தேவநாதசுவாமி திருக்கோயில்  செயல் அலுவலர் கிருஷ் ணகுமார் முன்னிலை வகித்தார்.  ஆய்வாளர்...

Read more »

சிதம்பரத்தில் மூன்று பேர் கண்கள் தானம்

சிதம்பரம் :              சிதம்பரம் காஸ்மோபாலிடன் அரிமா சங்கம் சார்பில் மூன்று பேரின் கண்கள் தானமாக பெறப்பட்டது. சிதம்பரம் கமலீஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரேணுகா (60), அகரநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயக்குமார் (45), உசுப்பூரை சேர்ந்த அருணகிரி (42). இவர்கள் மூன்று பேரும் நேற்று முன்தினம் இறந்தனர். தகவலறிந்த சிதம்பரம் காஸ்மோ பாலிடன் அரிமா சங்க தலைவர் கமல்கிஷோர்...

Read more »

நரியன் ஓடையில் உயர்மட்ட பாலம் தற்காலிகமாக திறப்பு

நடுவீரப்பட்டு :               நடுவீரப்பட்டு-சி.என்.பாளையம் இடையே நரியன் ஓடை உயர்மட்ட பாலம் தற்காலிகமாக திறக்கப்பட்டது. பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு-சி.என்.பாளையம் இடையே உள்ள நரியன் ஓடையில் ஒரு கோடியே 12 லட்சம் மதிப் பில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு வருகிறது.               சி.என்.பாளையம் கிராமத்தில்...

Read more »

கூட்டுறவு சர்க்கரை ஆலை விவசாயிகள் 25ம் தேதி சாலை மறியல் செய்ய முடிவு

சேத்தியாத்தோப்பு :                             தனியார் சர்க்கரை ஆலைக்கு ஆதரவாக செயல்படும் அரியலூர் மாவட்ட அதிகாரிகளை கண்டித்து ஜெயங்கொண்டம் குறுக்கு ரோட்டில்  25ம் தேதி சாலை மறியல் நடத்த அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை...

Read more »

மாவட்டத்தில் காணும் பொங்கல் கோலாகலம்

விருத்தாசலம் :                       விருத்தாசலம் மணிமுக்தாற்றில் காணும் பொங்கல் விழா குதூகலமாக கொண்டாடப்பட்டது. காணும்  பொங்கலையொட்டி விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில், கொளஞ்சியப்பர் கோயில் உள்ளிட்ட  கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடந்தன. காலை முதல் பக்தர்கள் கோயில்களுக்கு சென்று...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior