உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 13, 2010

Useful Information

A useful piece of information. Never, put your banana in the refrigerator!!!  This is interesting.  After reading this, you'll never look at a banana in the same way again . Bananas contain three natural sugars - sucrose, fructose and glucose combined with fiber. A banana gives an instant, sustained and substantial boost of energy. Research has proven that just two bananas provide enough energy for a strenuous...

Read more »

Service activities to be intensified: vice-chairman

CUDDALORE:                R.M. Swethakumar of Chidambaram Lions Club has been elected as the vice-chairman of the Lions 324A3 district.                The Lions district comprises a total of 83 Lions Clubs functioning at places such as Chidambaram, Cuddalore, Neyveli, Panruti, Tindivanam, Villupuram, Vriddhachalam...

Read more »

Consumer Guild's plea

CUDDALORE:         The Consumer Guild of Tamil Nadu has appealed to District Collector P. Seetharaman to arrange for proper verification of ration cards and issue new cards for the deserving persons.         In a representation handed over to the Collector the Guild secretary C.D. Appavu stated that even in those areas where the verification was purportedly...

Read more »

மின்கம்பங்கள் 'டமால், டமால்' சிதம்பரத்தில் மக்கள் ஓட்டம்

சிதம்பரம்:                   சிதம்பரத்தில் பொதுமக்கள் நடமாட் டம் உள்ள பகுதியில் இரண்டு மின் கம்பங்கள் திடீரென கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சிதம்பரம் வடக்கு வீதி தில்லையம்மன் கோவில் நுழைவு வாயில் அருகே இரண்டு மின் கம்பங்கள் கீழ் பகுதியில் செரித்த நிலையில் இருந்தது. நேற்று மதியம் 2 மணியளவில் இரண்டு மின்கம்பங்களும் திடீரென கீழே விழுந்தன....

Read more »

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் இன்று மகா சிவராத்திரி உற்சவம்

கடலூர்:                       கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் இன்று (13ம் தேதி) மகா சிவராத்திரி விழா நடக்கிறது. விழாக்களில் முதன்மையும், பெருமையும் கொண் டது மகா சிவராத்திரி விழா. பிரம்மா, விஷ்ணு இருவருக்கும் அருள்பாலிக்கும் பொருட்டு சிவபெருமான் சிவலிங்கமேனி கொண்ட காலமே மகா சிவராத்திரி என்றும், அன்று இரவு நான்கு ஜாமத் திலும் சிவபெருமானை...

Read more »

மாற்று திறன் படைத்தோருக்கு உதவி தொகைகலெக்டர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

விருத்தாசலம்:               விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் மாற்று திறன் படைத்தோருக்கு உதவி தொகை வழங்குவது குறித்து அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.                மாவட்ட வருவாய் அதிகாரி நடராஜன் முன்னிலை வகித்தார். தாசில் தார் ஜெயராமன், வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலர் நித்தியானந் தம்,...

Read more »

சிதம்பரத்தில் இன்று நாட்டியாஞ்சலி துவக்கம் : பிரபல கலைஞர்கள் குவிந்தனர்

சிதம்பரம்:                   சிதம்பரம் நடராஜர் கோவிலில் 29வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா இன்று (13ம் தேதி) துவங்குகிறது. பிரபல நாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியன் பரதம் ஆடுகிறார். நாட்டியாஞ் சலியில் பங்கேற்க பல்வேறு நாடுகளில் இருந்து கலைஞர்கள் சிதம்பரம் வந்துள்ளனர். நடராஜ பெருமான் நாட்டி யமாடிய சிதம்பரத்தில், 1981ம் ஆண்டு அறக்கட்டளை துவங்கி, கடந்த...

Read more »

மளிகை கடைகளில் சுகாதார துறையினர் சோதனை

கடலூர்:               மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் கலப்பட பொருள் விற்கப்படுகிறதா என சுகாதார துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர் மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் மீரா உத்தரவின் பேரில், வடலூர் வட்டார மருத்துவ அலுவலர் லட்சுமி சீனிவாசன் தலைமையிலான குழுவினர் வடலூர் பேரூராட்சி பகுதியிலும், கிருஷ்ணாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமார்...

Read more »

ஊனமுற்றோருக்கு கடன் வழங்க ஆலோசனை முகாம்

சிதம்பரம்:           சிதம்பரத்தில் ஊனமுற்றோர்க்கு வங்கி கடன் வழங்குவது தொடர்பான முகாம்  நடத்தப்பட்டது.                       தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகம் மூலமாக ஊனமுற்ற நபர்களுக்கு கடன் வழங்குவது தொடர்பாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் ஊனமுற்றோர் அலுவலகம்...

Read more »

கிள்ளை ரயில் நிலையத்தில் தண்டவாளம் சீரமைப்பு பணி

கிள்ளை:                சிதம்பரம் அருகே கிள்ளை ரயில் நிலையத்தில் தண்டவாளம் சீரமைப்பு பணி நடந்தது.                  விழுப்புரம்- மயிலாடுதுறை அகல ரயில்பாதை பணி முடிவடைந்துள்ள நிலையில் பயணிகள் ரயில் இயக்குவதற்கான இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. பாதுகாப்பு ஆணையர் கே.ஜே.எஸ். நாயுடு...

Read more »

நடராஜர் கோவிலில் இன்று மகா சிவராத்திரி

சிதம்பரம்:                  சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அதையொட்டி விடிய, விடிய பூஜைகள் நடக்கிறது.பூலோக கைலாயமான சிதம்பரம் நடராஜர் கோவிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி இன்று காலை கால பூஜைகள் முடிந்து பிறகு மாலை 5மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு தொடர்ந்து விடிய, விடிய கால பூஜைகள், சிறப்பு அர்ச்சனைகள் நடக்கிறது.அதே...

Read more »

தனியார் பஸ்களில் மறைமுக கட்டண உயர்வு கடும் நடவடிக்கை: ஆர்.டி.ஓ., எச்சரிக்கை

கடலூர்:                தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அதிகாரி எச்சரித்துள்ளார்.                கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக சேத்தியாத்தோப்பு, நெல்லிக்குப்பம், கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

Read more »

சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் அதிகாரி கைது

கடலூர்:                   சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய விற்பனையாளரிடம் மூவாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் நிறுவன உதவி மேலாளரை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.                   கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம்(35). நெய்வேலி...

Read more »

பாம்புகளுடன் விவசாயி வந்ததால் சர்க்கரை ஆலையில் பரபரப்பு

நெல்லிக்குப்பம்:                     கரும்பை எரித்து வெட்டுவதற்கு ஆலை நிர்வாகம் அனுமதி மறுத்ததால், ஆத்திரமடைந்த விவசாயி வயலில் இருந்த பாம்புகளை பிடித்து வந்து ஆலை வளாகத்தில் போட்டதால், பரபரப்பு ஏற் பட்டது.                 கடலூர் அடுத்த நெல்லிக்குப்பம் இ.ஐ.டி.,...

Read more »

கடலூர் பிளஸ் 2 தேர்வு மையத்தில் கண்காணிப்பாளர்கள் அதிரடி மாற்றம்

கடலூர்:                கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வு மையத்தில் முதன்மை கண்காணிப்பாளர் உட்பட 25 அறை கண் காணிப்பாளர்கள் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர்.                 பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த ஒன்றாம் தேதி துவங்கியது. கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில்...

Read more »

பேக்கரியில் தீ விபத்து

கடலூர்:               கடலூர் முதுநகரில் நேற்று இரவு பேக்கரி எரிந்து சேதமடைந்தது. கடலூர் பச்சையாங்குப்பத்தை சேர்ந்தவர் மதிவாணன். இவர் வீட்டின் ஒரு பகுதியில் பேக்கரி வைத்துள்ளார். நேற்று இரவு 8 மணியளவில் மின் விளக்கு திடீரென வெடித்ததால் ஏற்பட்ட தீப்பொறி காரணமாக கூரை தீ பிடித்து எரிந்தது. கடலூர் சிப்காட் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். 3 ஆயிரம் ரூபாய்...

Read more »

விரிவுரையாளர்கள் போராட்டம்

கிள்ளை:            சி.முட்லூர் அரசு கல் லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.                அரசு கல்லூரிகளில் உள்ள கவுரவ விரிவுரையாளர்கள் பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 8ம் தேதியில் இருந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். சி.முட்லூர் அரசு கல்லூரியில் நேற்று...

Read more »

என்.எல்.சி., சுரங்கத்தில் திருட முயற்சி துப்பாக்கி சூடு; பொருட்கள் தப்பியது

நெய்வேலி:                       என்.எல்.சி., சுரங்க வளாகத்தில் திருட முயன்ற கும்பலிடமிருந்து, துப்பாக்கி சூடு நடத்தி பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டது. நெய்வேலி - வடலூருக்கு இடையே உள்ள பெரியாகுறிச்சி வீரன் கோவிலின் பின்புறம் வழியாக என்.எல்.சி., முதல் சுரங்கத்திற்குள் நேற்று அதிகாலை 3 மணியளவில் இறங்கிய 20க்கும்...

Read more »

மீன் பிடிக்க வரமறுத்ததால் வாலிபர் அடித்துக்கொலை: இருவருக்கு வலை

கடலூர்:                  மீன் பிடிக்க வரமறுத்ததால் வாலிபரை அடுத்து குளத்தில் மூழ்கடித்துக் கொலை செய்த இருவரை போலீசார் தேடிவருகின்றனர். சிதம்பரம் அடுத்த காயல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் பிரபு (37). அதே ஊர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (22), குறிஞ்சிப்பாடி அடுத்த பொட்டவெளியைச் சேர்ந்தவர் சஞ்சீவி. இவர் கடந்த 10 ஆண்டுகளாக காயல்பட்டில்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior