உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 29, 2011

3 ஆண்டுக்கு மேல் பயன்படுத்தாத பி.எப். கணக்குக்கு ஏப்ரல் 1 முதல் வட்டி கிடையாது

               தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலனுக்காக வருங்கால வைப்பு நிதி திட்டம் (பி.எப்.) செயல் படுத்தப்பட்டு வருகிறது. பல தொழிலாளர்கள் வேலையில் இருந்து நின்ற பிறகு பி.எப். கணக்கை முடித்து பணம் பெறாமலும், ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும்போது பி.எப். கணக்கை மாற்றாமலும் இருந்து வருகிறார்கள்.              ...

Read more »

கடலூர் எம்.என்.டி.என். சார்பில் மகளிருக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்

கடலூர்:              தமிழக அரசின் மாநில மகளிர் ஆணையம் மற்றும் கடலூர் எம்.என்.டி.என். சார்பில் மகளிருக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் கடலூர் செம்மண்டலம் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. மாநில மகளிர் ஆணைய தலைவர் சற்குணபாண்டியன் தலைமை தாங்கினார். அய்யப்பன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் மல்லிகா சந்திரன் வரவேற்றார். மாநில மகளிர் ஆணைய தலைவர்...

Read more »

NDRF personnel demonstrate rescue strategies

Life-saving: National Disaster Response Force personnel demonstrating various aspects of rescue operation, at Anna Stadium in Cuddalore on Friday. ...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior