தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலனுக்காக வருங்கால வைப்பு நிதி திட்டம் (பி.எப்.) செயல் படுத்தப்பட்டு வருகிறது. பல தொழிலாளர்கள் வேலையில் இருந்து நின்ற பிறகு பி.எப். கணக்கை முடித்து பணம் பெறாமலும், ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும்போது பி.எப். கணக்கை மாற்றாமலும் இருந்து வருகிறார்கள்.
...