உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 27, 2010

கடலூரில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தால் பள்ளத்தில் 10 ஆயிரம் வீடுகள்

கடலூர் தெளலத் நகரில் சாலைகள் மட்டம் உயர்ந்ததால், பள்ளத்தில் இருக்கும் கடைக்குள் மழைநீர் புகாமல் இருக்க அமைக்கப்பட்ட தடுப்புக் கட்டை.  கடலூர்:            கடலூரில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தால் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் சாலை...

Read more »

குறுந்தகவல் மூலம் கல்வி உதவித்தொகை ஒதுக்கீடு விவரங்கள்

               மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை ஒதுக்கீடு குறித்து எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பும் திட்டம் அமல்படுத்தப்படும் என எல்காட் மேலாண்மை இயக்குநர் சந்தோஷ்பாபு கூறினார். திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை சார்பில் வெப் இன்டலிஜென்ஸ் எனும் தேசிய பயிலரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது.  இதனைத் தொடங்கி வைத்து எல்காட் மேலாண்மை...

Read more »

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் திடீர் ஆய்வு

சிதம்பரம்:             இதய அறுவை சிகிச்சைக்காக இளஞ்சிறார்களை சென்னை மருத்துவமனைகளுக்கு அனுப்பும் நிகழ்ச்சிக்காக வியாழக்கிழமை சிதம்பரம் வந்த தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனையில் திடீர் சோதனை மேற்கொண்டார்.             ...

Read more »

கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டம் சந்தேகம் இருந்தால் புகார் தெரிவிக்கலாம்: கடலூர் மாவட்ட ஆட்சியர்

கடலூர்:             கடலூர் மாவட்டத்தில் கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டத்தில், இந்த ஆண்டு வீடு கட்டிக் கொடுப்பதற்கான பயனாளிகள் முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. யாருக்கேனும் சந்தேகம் இருந்தால் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் புதன்கிழமை அறிவித்துள்ளார். கடலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:                 ...

Read more »

கடலூரில் அன்னை தெரசா 100-வது பிறந்த நாள் விழா

கடலூர்:             அன்னை தெரசா 100-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அன்னை தெரசா பொதுநலச் சேவை இயக்கம் சார்பில் வியாழக்கிழமை இளைஞர்கள் ரத்ததானம் செய்தனர்.                பொதுநல சேவை இயக்க உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 25 பேர் ரத்ததானம் செய்தனர். நிகழ்ச்சிக்கு பொதுநலச் சேவை இயக்க மாவட்ட அவைத்...

Read more »

நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் சார்பில் ஆகஸ்ட் 30 முதல் பாதுகாப்பு வார விழா

நெய்வேலி:             நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் பாதுகாப்பு வார விழா இந்த ஆண்டு ஆகஸ்ட் 30 முதல் தொடங்கவுள்ளது.                     மத்திய பொதுத் துறை நிறுவனமான என்எல்சி நிறுவனம் தொழிலாளர்களின் பாதுகாப்பான பணியை வலியுறுத்தும் விதமாக ஒவ்வொரு...

Read more »

மாவட்ட அளவிலான பைக்கா போட்டி: நாளை கடலூரில் துவக்கம்

கடலூர்:              மாவட்ட அளவிலான பைக்கா திட்ட விளையாட்டுப் போட்டிகள் நாளை மற்றும் 29ம் தேதிகளில் கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் விடுத் துள்ள செய்திக்குறிப்பு:                 மத்திய அரசின் பைக்கா திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான விளையாட்டுப்...

Read more »

மீன்பிடிக்கச் சென்ற ஐந்து மீனவர்கள் மாயம்:ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தீவிரம்

கடலூர்:               கடலூரிலிருந்து விசைப்படகில் மீன் பிடிக்க சென்று காணாமல் போன ஐந்து மீனவர்களை, ஹெலிகாப்டர் மற்றும் கப்பல் மூலம் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.               கடலூர் அடுத்த தம்னாம்பேட்டையைச் சேர்ந்தவர் அஞ்சாபுலி (47). இவருக்கு சொந்தமான விசை படகில், கடந்த 19ம் தேதி அதிகாலை கடலூர்...

Read more »

திட்டக்குடியில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பிறந்த நாள் விழா

திட்டக்குடி:             திட்டக்குடியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் 53வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.              பேரூராட்சி சேர்மன் மன்னன் தலைமையில் வதிஷ்டபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 150 மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருட்கள் வழங்கப்பட்டது. ஒன்றிய துணை செயலாளர் அண்ணா...

Read more »

நல்லூர் ஒன்றிய தே.மு.தி.க., நிர்வாகிகள் தி.மு.க.,வில் ஐக்கியம்

சிறுபாக்கம்:              நல்லூர் ஒன்றிய தே.மு.தி.க., நிர்வாகிகள் ஐம்பது பேர் தி.மு.க.,வில் இணைந்தனர். நல்லூர் ஒன்றியத்தை சேர்ந்த மாளிகைமேடு, கீழக்குறிச்சி கிராமங்களை சேர்ந்த தே.மு.தி.க., நிர் வாகிகள் ஐம்பது பேர் தங்கவேல், ராமசாமி, கண்ணன் ஆகியோர் தலைமையில் ஒன்றிய தி.மு.க., செயலாளர் பாவாடைகோவிந்தசாமி முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர். அப்போது சேர்மன் ஜெயசித்ரா, ஒன்றிய...

Read more »

கடலூர் மாவட்டத்தில் இருதய சிகிச்சைக்காக 52 சிறுவர்கள் பிரபலமருத்துவமனைகளுக்கு அனுப்பி வைப்பு

சிதம்பரம்:               இருதய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை சிகிச்சைக்காக வழியனுப்பும் விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.,பன்னீர்செல்வம் பங்கேற்று கொடி அசைத்து துவக்கி வைத்தார்.                   கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து இருதய நோயால் பாதிக்கப்பட்ட 15 வயதுக்குட்பட்ட...

Read more »

வடக்கு சென்னிநத்தம் பஸ் நிறுத்தம்:கலெக்டருக்கு பொதுமக்கள் மனு

சேத்தியாத்தோப்பு:            சேத்தியாத்தோப்பில் வடக்கு சென்னிநத்தம் சாலை சந்திப்பில் வேகத் தடை அமைக்கவும் பஸ் நிறுத்தம் உருவாக்கக் கோரியும் பொதுமக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சேத்தியாத்தோப்பு வடக்கு சென்னிநத்தம் பகுதி பொதுமக்கள் சார்பில் கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு:            ...

Read more »

சிதம்பரம் ராகவேந்திரா கல்லூரியில் ரத்த தான முகாம்

கிள்ளை:                 சிதம்பரம் அருகே ராகவேந்திரா கலை அறிவியல் கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது.                   செஞ்சுருள், நாட்டு நலப்பணித் திட்டம், காமராஜர் அரசு மருத்துவமனை மற்றும் அரிமா சங்கம் சார்பில் நடந்த ரத்ததான முகாமை தலைவர் வெங்கடேசன் துவக்கி வைத்தார்....

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior