உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 22, 2010

வங்கியில் ரூ.2 லட்சம் மோசடி பாதிக்கப்பட்ட 2 பேருக்கு பணம் பெற்றுத் தந்தார் எஸ்.பி.

கடலூர்:                  வங்கியில் செலுத்திய ரூ.2 லட்சம் மோசடி செய்யப்பட்டது. கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் முயற்சியால், பாதிக்கப்பட்ட இரு பெண்களுக்கும் அந்தப் பணம், அதே வங்கியில் இருந்து பெற்றுத் தரப்பட்டது.   இதுகுறித்து கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் ஞாயிற்றுக்கிழமை  கூறியது:                     ...

Read more »

குடிநீரின்றி அவதியுறும் கீழிருப்பு பள்ளி மாணவர்கள்

பண்ருட்டி:               பள்ளி வளாகத்தில் குடிநீர் இல்லாததால் கீழிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். பண்ருட்டி வட்டம் கீழிருப்பு ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. 20.11.1926-ல் ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு...

Read more »

1700 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிற்பங்கள் கண்டுபிடிப்பு

பண்ருட்டி:                    பண்ருட்டி வட்டம் சிறுவத்தூர் கிராமத்தில் சுமார் 1700 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால சிவன் கோயிலும், சிற்பங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  பண்ருட்டியில் இருந்து சுமார் 4 கி.மீ தூரத்தில் சிறுவத்தூர் கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள தருணேந்துகேசர்...

Read more »

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தனிநபர் ஆதிக்கம்! உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதி

குறிஞ்சிப்பாடி :                  குறிஞ்சிப்பாடி ஒழுங் குமுறை விற்பனை கூடத்தில் தனிநபர் ஆதிக்கத்தால் விவசாயிகள் கொண்டு வரும் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.              குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் உள்ள 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் நெல், மணிலா, உளுந்து,...

Read more »

பொது வினியோக திட்ட முழு பயனை உறுதிப்படுத்த வேண்டும் : விவசாய தொழிலாளர் சங்கம் முன்னாள் நீதிபதி வாத்வாவிடம் மனு

கடலூர் :               பொது வினியோகத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி, முழுபயனும் மக்களை சென்றடைய  நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட விவசாய தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  இதுகுறித்து விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரவீந்திரன், கடலூருக்கு வருகைத் தந்த பொது வினியோகத் திட்ட சட்ட புலனாய்வு குழு தலைவர் முன்னாள் நீதிபதி வாத்வா விடம் அளித்துள்ள...

Read more »

மாவட்டத்தில் தொடர் திருட்டை தடுக்க தீவிர முயற்சி : குற்றவாளிகள் விபரம் சேகரிக்கிறோம்: எஸ்.பி.,

கடலூர் :                  தொடர் திருட்டு மற்றம் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவோரை பல்வேறு கோணங்களில் தேடி வருவதாக எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கூறினார்.  இதுபற்றி எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கூறியதாவது:               சிதம்பரம் போலீஸ் ஸ்டேஷனில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆய்வு செய்த போது ஆதிவராகநல்லூரைச்...

Read more »

கவர்னர் விருதுக்கு தேர்வான சாரண மாணவர்களுக்கு பாராட்டு

ராமநத்தம் :          கவர்னர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ம.புடையூர் சாரண, சாரணிய மாணவர்கள் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.         நெய்வேலி என்.எல்.சி., உயர்நிலைப்பள்ளியில் சாரண, சாரணிய மாணவர்கள் ஆளுநர் விருதுக்காக (ராஜ்யபுரஸ்கர்) தேர்வு செய்ய மாநில அளவில் நடத்தப்பட்ட எழுத்து தேர்வு, முடிச்சுகள் போடுதல், திசையறிதல், கட்டுகள் போடுதல், கூடாரம் அமைத்தல் ஆகிய...

Read more »

அரசு மருத்துவக் கல்லூரி துவக்க முதல்வருக்கு கவுன்சிலர் கோரிக்கை

பரங்கிப்பேட்டை :             கடலூர் மாவட்டத்தில் அரசு மருத் துவ கல்லூரி துவக்கக் கோரி முதல்வருக்கு ஒன்றிய கவுன்சிலர் கோரிக்கை வைத்துள்ளார்.  இதுகுறித்து பரங்கிப்பேட்டை ஒன்றிய கவுன்சிலர் மாரியப்பன், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:            தமிழகத்தில் வளர்ந்த மாவட்டங்களில் கடலூர் மாவட்டமும் ஒன்று. மாவட்டத்தில் ஒரு தனியார் மருத்துவ...

Read more »

குடிசை வீடுகள் கணக்கெடுப்பு குழுவினர்களுக்கு பயிற்சி

கடலூர் :               மாவட்டத்தில் கான்கிரீட் வீடு திட்டத்திற்காக குடிசை வீடுகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடவுள்ள குழுவினர்களுக்கு ஒன்றியம் வாரியாக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.               தமிழக அரசு அறிவித்துள்ள கூரை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் வீட்டு வசதி திட்டத்திற்காக குடிசை வீடுகள்...

Read more »

வக்கீல் சங்கத்தில் ஸ்டாம்ப் விற்பனை நுகர்வோர் பேரவை கோரிக்கை

புவனகிரி :              கோர்ட் ஸ்டாம்புகளை வக்கீல் சங்கம் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என புவனகிரி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து புவனகிரி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை செயலாளர் ஜெயபாலன், சட்ட ஆலோசகர் குணசேகரன் ஆகியோர் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:              தமிழ்நாட்டில்...

Read more »

கொளஞ்சியப்பர் கல்லூரியில் என்.சி.சி., ஆண்டு விழா

விருத்தாசலம் :           விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் என்.சி.சி., ஆண்டு விழா மற்றும் பதக்கம் வழங்கும் விழா நடந்தது.                       கல்லூரி முதல்வர் சாந்தி தலைமை தாங்கினார். பேராசிரியர்கள் பக்கிரிசாமி, தங்கதுரை முன் னிலை வகித்தனர். பேராசிரியர்கள் அப்துல்ரகீம்...

Read more »

மணல் குவாரி அமைக்க கலெக்டருக்கு கோரிக்கை

விருத்தாசலம் :            கருவேப்பிலங்குறிச்சியில் மணல் குவாரி அமைக்க கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து கார்மாங்குடி உழவர் மன்ற தலைவர் வெங்கடேசன் கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:                 விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியை சுற்றி 20 ம் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில்...

Read more »

பெண்ணாடத்தில் அறிவியல் கண்காட்சி

திட்டக்குடி :                  பெண்ணாடத்தில் தேசிய பெண்கல்வி சிறப்பு திட்டம் சார்பில் அறிவியல் கண்காட்சி மற் றும் கைவினை பொருட்களின் பொருட்காட்சி நடந்தது.                   நல்லூர் ஒன்றிய எஸ். எஸ்.ஏ., சார்பில் தேசிய பெண் கல்வி சிறப்பு திட்ட மாதிரி தொகுப்பு மைய மாணவிகளுக்கு...

Read more »

திறமையான மாணவர்களே எங்களது நோக்கம் : பொறியியல் கல்லூரி நிர்வாக இயக்குனர் பேட்டி

கடலூர் :                 திறமையான மாணவர்களை உருவாக்குவதே எங்கள் நோக்கம் என கடலூர் ஜெயராம் பொறியியல் கல்லூரியின் புதிய நிர்வாக இயக்குனரான கெவின் கேர் நிறுவனர் ரங்கநாதன் கூறினார். இதுகுறித்து கெவின் கேர் நிறுவனர் ரங்கநாதன் கூறியதாவது:               கடலூர் ஜெயராம் பொறியியல் கல்லூரியை தற்போது...

Read more »

மணிமுத்தாற்றில் பாலம் கிராம மக்கள் எதிர்பார்ப்பு

சிறுபாக்கம் :            வேப்பூர் அருகே மணிமுத்தாற்றில் பாலம் கட்ட வேண்டும் என நான்கு கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.                     வேப்பூர் அடுத்த பா.கொத்தனூர் ஊராட்சியில் சுமார் 4 ஆயிரத்துக் கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியின் குறுக்கே மணிமுத்தாறு சென்று...

Read more »

கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு 25ம் தேதி நேர்காணல்

கடலூர் :              அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள்  காப்பீடு திட்ட முகவர்களுக்கான நேர்காணல் வரும் 25ம் தேதி விருத்தாசலம் முதுநிலை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்கிறது. இது குறித்து விருத்தாசலம் கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப் பாளர் பாலகிருஷ்ணன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:              ...

Read more »

பெரியார் கல்லூரியில் வரலாற்று பேரவை விழா

கடலூர் :               கடலூர் அரசு பெரியார் கல்லூரியில் வரலாற்றுத் துறை சார்பில் வரலாற்றுப் பேரவை நிறைவு விழா நடந்தது.              கல்லூரி முதல்வர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். வரலாற்றுத்துறை பேராசிரியர் காந்திமதி வரவேற்றார். பாரதிதாசன் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை தலைவர் ராஜேந்திரன் பல்கலை கழக தேர்வுகளில்...

Read more »

கிள்ளை ரயில்வே கேட் பகுதியில் சாலையை அகலப்படுத்த ஆய்வு

கிள்ளை :            கிள்ளை ரயில்வே கேட் பகுதியில் சாலையை அகலப்படுத்த ஆய்வு நடத்தப் பட்டது.                      விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில்பாதை பணி முடிவடைந்துள்ள நிலையில் பயணிகள் ரயிலை இயக்குவதற்கான இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. பாதுகாப்பு ஆணையர் கே.ஜே. எஸ். நாயுடு....

Read more »

கால்நடை மருத்துவ முகாம்

கடலூர் :               கடலூர் அடுத்த பாதிரிக்குப்பத்தில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.                       மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை, பாதிரிக்குப்பம் ஊராட்சி  மற்றும் நவகாளியம்மன் ஆலய சேவா சங்கமும் இணைந்து நடத்திய முகாமிற்கு  ஊராட்சி...

Read more »

விருத்தாசலத்தில் முந்திரி சாகுபடி பயிற்சி முகாம் துவக்க விழா

விருத்தாசலம் :                 விருத்தாசலம் வேளாண்மை பல்கலை கழக மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் முந்திரி சாகுபடி பயிற்சி முகாம் துவக்க விழா நடந்தது.                      ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் ஜெயராஜ் தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார். மண்டல...

Read more »

பலத்த போலீஸ் பாதுகாப்பில் எஸ்.எஸ்.எல்.சி., வினாத்தாள்கள்

கடலூர் :             கடலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., வினாத்தாள்கள் 12 இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.               எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு நாளை (23ம் தேதி) துவங்குகிறது. 36 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வுக்கான வினாத்தாள்கள் நேற்று மதியம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர்...

Read more »

பாழடைந்த கார்குடல் தாய் சேய் நல விடுதி : பொது இடத்தில் சிகிச்சை பெறும் அவலம்

விருத்தாசலம் ;               கார்குடல் தாய் சேய் நல விடுதி கட்டடம் பாழடைந்துள்ளதால் சிகிச்சை பெற இடமின்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.                 விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தில் பொதுமக்கள் நலன் கருதி தாய் சேய் நலவிடுதி அமைக் கப்பட்டது. இந்த தாய் சேய் நல விடுதி குடியிருப்பிலே...

Read more »

நான்கு பெண்களின் கண்கள் தானம்

சிதம்பரம் :             சிதம்பரத்தை சேர்ந்த மூன்று மூதாட்டிகள் உள் ளிட்ட நான்கு பெண்களின் கண்கள் தானமாக வழங் கப்பட்டது.                  சிதம்பரம் பள்ளிப் படை கந்தையாபிள்ளை மனைவி பிச்சம்மாள் (90), மாலைக்கட்டித்தெரு சுப்ரமணியன் மனைவி சுசீலா(44), கொத்தங்குடி தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி திரிபுரசுந்தரி...

Read more »

மீன் பிடிக்கச் சென்றவர் கடலில் தவறி விழுந்து பலி

கடலூர் :               கடலில் மீன் பிடிக்கச் சென்றவர் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தார்.                       மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் நடராஜன்(46). மீன்படி தொழில் செய்யும் இவர் குள்ளஞ்சாவடி ரயிலடி பகுதியில் வசித்து வந் தார். நடராஜன், நாயக்கர்பேட்டையைச்...

Read more »

விஷ வண்டுகள் அழிப்பு

சிறுபாக்கம் :                 வேப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையோர மரத்தில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகள் தாக்கி 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.                      சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் அடுத்த புல்லூர் கைகாட்டி அருகில் நாராயணசாமி என்பவருக்கு...

Read more »

கார் கவிழ்ந்தது: 4 பேர் தப்பினர்

கடலூர் :               கடலூர் பெண்ணையாற்று பாலம் அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த 4 பேர் உயிர்தப்பினர்.                  புதுச்சேரியை சேர்ந்தவர் மாதவன்(30). இவர் சென்னையில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் தனது மனைவி நித்யா(23),...

Read more »

தரமின்றி சாலை அமைக்கும் பணி பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்

ராமநத்தம் :                  ராமநத்தம் அருகே தரமின்றி போடப்பட்ட சாலைப் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.                 மங்களூர் ஒன்றியம் மேலக்கல்பூண்டி- லட்சுமணபுரம் வரை உள்ள 5கி.மீ., சாலை நெடுஞ்சாலை துறை சார்பில் பல லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. பழுதடைந்த...

Read more »

ரோட்டில் கிடந்த அதிர்வெடியால் சிதம்பரம் அருகே திடீர் பரபரப்பு

கிள்ளை :                சிதம்பரம் அருகே வெடிக்காமல் கிடந்த அதிர் வெடியால் பரபரப்பு ஏற்பட்டது.                       சிதம்பரம் அடுத்த கிள்ளை சாலையில் மண்டபம் சுடுகாடு எதிரில் குடியிருப்பு நிறைந்த சாலை ஓரத்தில் அரை கிலோ எடையுள்ள நாட்டு அதிர் வெடி (சணலால்...

Read more »

பண்ணையில் தீ விபத்து

கடலூர் :                  கடலூர் செம்மண்டலத்தில்  உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் கரும்பு ஆராயச்சி பண்ணையில் நடப்பட்டிருந்த சோதனை கரும்பு பயிர் நேற்று மதியம் 3.30 மணியளவில் திடீரென தீ பிடித்து எரிந்தன. தகவலறிந்த கடலூர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் 15 ஆயிரம் ரூபாய்  மதிப்புள்ள கரும்புகள் எரிந்து சேதமடைந்தது....

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior