உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 01, 2011

வடலூர் அருகே குறுகலான பாலத்தில் தொடரும் விபத்து

பக்கவாட்டுச் சுவர்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்த கண்ணுத்தோப்பு பாலத்தில் விபத்துக்குள்ளாகி நிற்கும் லாரி.  நெய்வேலி:             விக்கிரவாண்டி - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வடலூர் அருகே உள்ள கண்ணுத்தோப்பு குறுகலான பாலத்தில்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறப்பு

சிதம்பரம்:              கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் ரூ.10.33 கோடி மதிப்பீட்டில் 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன என தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.              காட்டுமன்னார்கோவில் அருகே முட்டம் மற்றும்...

Read more »

பிளஸ் 2 தேர்வுக்கான கால அட்டவணை

         தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ந் தேதி தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி பிளஸ் 2 தேர்வு நாளை தமிழ் முதல் தாளுடன் தொடங்குகிறது. பிளஸ் 2 தேர்வுக்கான கால அட்டவணை விவரம் வருமாறு: மார்ச் 2 ந் தேதி  தமிழ் முதல் நாள் 3 ந் தேதி  தமிழ் இரண்டாம் தாள் 7 ந் தேதி  ஆங்கிலம் முதல் தாள் 8 ந் தேதி  ஆங்கிலம் இரண்டாம் தாள்...

Read more »

+2 தேர்வு நாளை தொடங்குகிறது

            தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு மார்ச் 2 ந் தேதி தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி பிளஸ் 2 தேர்வு நாளை தமிழ் முதல் தாளுடன் தொடங்குகிறது.             பிளஸ் 2 தேர்வை 7 லட்சத்து 80 ஆயிரத்து 631 பேர் எழுதுகிறார்கள். அவர்களில் 5477 பள்ளிகளை சேர்ந்த 7 லட்சத்து 23 ஆயிரம்...

Read more »

கடலூர் நகர புறவழிச்சாலை பணி துவங்கியது : ஆய்வு பணிக்கு ரூ.40 லட்சம் டெண்டர்

கடலூர் :               கடலூர் நகர மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த புறவழிச்சாலை அமைப்பதற்கான ஆய்வு பணிக்கு 40 லட்சம் ரூபாய் மதிப்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. மாவட்ட தலைநகரான கடலூர் நகரில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப சாலை வசதி இல்லாததால் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.              ...

Read more »

It's time agricultural universities are networked: ICAR official

Impetus:ICAR Assistant Director General ...

Read more »

Two Plus Two exam centres added in Cuddalore district

CUDDALORE:         Joint Director (Education) S. Kannappan, designated Monitoring Officer for the Plus Two examinations for Cuddalore and Perambalur districts, has said that two more examination centres have been added this year in Cuddalore district.         Mr. Kannappan told The Hindu that already 61 examination centres were there in Cuddalore district...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior