உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 24, 2011

கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் (சில்வர் பீச்) வடமாநில சுற்றுலாப் பயணிகள் வருகை

Last Updated : ஆர்ப்பரிக்கும் அலைகளை பொருட்படுத்தாமல் கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் குளிக்கும் வடமாநில சுற்றுலாப் பயணிகள். (வலது படம்) கடல் சீற்றம் காரணமாககடலூர்:            வங்கக் கடலில் அலைகளின் சீற்றம்...

Read more »

கடலூரில் 28 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பெருந்திட்ட வளாகம்: பொதுப்பணித்துறை அதிகாரி ஆய்வு

கடலூர் :             கடலூரில் 28 கோடி ரூபாய்மதிப்பில் ஒருங்கிணைந்த கூடுதல் கலெக்டர் அலுவலகம் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர்  ஆய்வு செய்தார்.                கடலூர் மாவட்டத் தலைநகரான அரசு அலுவலகங்கள் பல்வேறு இடங்களில் இயங்கி வருகின்றன. பல அலுவலகங்கள் தனியார்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.7.77 கோடி தமிழக அரசு நிதி ஒதுக்கீடு

கடலூர் :              கடலூர் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசு மானியமாக 7 கோடியே 77 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.  கலெக்டர் அமுதவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:               கடலூர் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த நிதியாண்டிற்கான நிதிக்குழுவின் இரண்டாம் தவணையாக 7 கோடியே 77...

Read more »

பா.ம.க. தொழிற்சங்க தலைவர் ஞானசேகரன் பா.ம.க.வில் இருந்து விலகி புதியக் கட்சித் தொடங்குகிறார்

              பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன் தமிழ்நாடு முழுவதும் ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில் பா.ம.க. தொழிற்சங்க தலைவராக இருந்த ஞானசேகரனும் கட்சியில் இருந்து விலகி விட்டார்.   அகில இந்திய ரெயில்வே எஸ்.சி., எஸ்.டி. தொழிற் சங்க தென்...

Read more »

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை கேட்கும் நாள்: 260மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை

  கடலூர் மாவட்ட  ஆட்சியர் அமுதவல்லி கடலூர்:                 கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெற்றது.   இதில் கலெக்டர் அமுதவல்லி பொதுமக்களிட மிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். குடிநீர் வசதி, சாலை...

Read more »

கடலூர் மத்திய சிறையிலிருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுதலை

  கடலூர்:              நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி கடந்த ஆகஸ்டு 31-ந் தேதி கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் ஒரு நில அபகரிப்பு வழக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கு உள்பட 2 வழக்குகளிலும்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior