உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 25, 2011

கடலூர் மாவட்டத்தில் சம்பா நெல் விலை கடும் வீழ்ச்சி!

 கடலூர்:           கடலூர் மாவட்டத்தில் சம்பா நெல் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து உள்ளதால், நெல்லை சேமித்து வைத்து, உரிய விலை கிடைக்கும் காலத்தில் விற்பனை செய்ய வசதியாக, சேமிப்புக் கிடங்கு வசதிகளை அரசு உடனடியாகச் செய்து கொடுக்க வேண்டும்...

Read more »

நெய்வேலியில் தங்க இடமின்றி தவிக்கும் தியாகி காளமேகம் குடும்பம்

மழையினால் சேதமடைந்த வீட்டின் முன் நிற்கும் தியாகி காளமேகத்தின் மனைவி பூங்காவனம்.  நெய்வேலி:          நெய்வேலியில் 3 ஆண்டுகளுக்கு முன் இறந்த தியாகி காளமேகத்தின் குடும்பத்தினர் தற்போது தங்க இடமின்றியும்,...

Read more »

இன்று தேசிய வாக்காளர் தினம்: 11.5 லட்சம் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை

           நாடு முழுவதும் தேசிய வாக்காளர் தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்தவர்களில் தகுதியான 11.5 லட்சம் வாக்காளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன.                இந்தியத் தேர்தல் ஆணையம் ஜனவரி 25-ம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. இந்த தினத்தை வாக்காளர் தினமாக ஒவ்வொரு ஆண்டும்...

Read more »

தமிழகத்தில் 20 ஆண்டுகளாக வேளாண்துறை புறக்கணிப்பு: வேளாண் பட்டதாரிகள்

சிதம்பரம்:           தமிழக அரசு வேளாண்துறையில் 90 சதவீத பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக வேளாண்துறை புறக்கணிக்கப்பட்டு வருகிறது என அனைத்து வேளாண் பட்டாதாரிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.   இது குறித்து வேளாண் பட்டாதாரிகள் சங்கம் மாநிலத் தலைவர் கா.பசுமைவளவன் சிதம்பரத்தில் சனிக்கிழமை தெரிவித்தது:           ...

Read more »

கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சைசுத்தம் செய்த கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி மாணவிகள்

கடலூர்:             கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சை, கடலூர் கல்லூரி மாணவிகள் சனிக்கிழமை சுத்தம் செய்தனர்.              உப்பங்கழிகள், சவுக்குத் தோப்புகள், மணல் குன்றுகள், பூங்கா, குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் படகுத் துறையுடன் அழகிய தோற்றம் கொண்டது, கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச். ...

Read more »

நாடு முழுவதும் தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகங்கள் மார்ச் 31க்குள் கம்ப்யூட்டர் மயமாகும்

             இந்தியாவில் உள்ள அனைத்து தொழிலாளர் வைப்பு நிதி (பி.எப்.,) நிறுவன அலுவலகங்களும், வரும் மார்ச் 31க்குள் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும். தொழிலாளர்களுக்கு தாமதம் இல்லாமல் பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என, மதுரை மண்டல கமிஷனர் விஜயக்குமார் தெரிவித்தார். விருதுநகரில் நடந்த தொழிலாளர்களுக்கு பென்ஷன் உத்தரவு வழங்கும் விழாவில் மதுரை மண்டல கமிஷனர் விஜயக்குமார் பேசியது:              ...

Read more »

கடலூரில் புதிய வழித்தடத்தில் 2 பேருந்துகள்: எம்.எல்.ஏ. அய்யப்பன் துவக்கி வைத்தார்

கடலூர் :              புதிய வழித் தடங்களில் செல்லும் இரண்டு பஸ்களை எம்.எல்.ஏ., அய்யப்பன் துவக்கி வைத்தார்.                கடலூர் தொகுதிக்குட்பட்ட நல்லவாடு பகுதியிலிருந்து கடலூர் நகருக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் வசதிக்காகவும், கடலூரிலிருந்து புதுச்சேரி பகுதியில் உள்ள கடலூர் தொகுதிக்குட்பட்ட...

Read more »

கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு உதவித் தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் :           கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு ஜனவரி 3ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை முடிவடையும் காலாண்டிற்கான உதவித் தொகை வழங்கப்படுகிறது.  கலெக்டர் சீத்தாராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:              பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தவறியவர்கள், பிளஸ் 2, பட்டப்படிப்பு முடித்து...

Read more »

தமிழகத்தில் 40 மருத்துவமனைகளில் சிசு பராமரிப்பு மையம் ; அமைச்சர் பன்னீர்செல்வம்

கடலூர்:            கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனை களை விளக்கும் வகையில் பல்துறை பணி விளக்க கண்காட்சி கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் அமைக்கப்பட்டள்ளது.           இந்த கண்காட்சியின் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். அய்யப்பன் எம்.எல். ஏ.,...

Read more »

Ancient Padaleeswarar temple all set for Maha Kumbabhishekam

Padaleeswarar temple getting ready for Kumbabhishekam on Wednesday ...

Read more »

Annamalai University to offer lessons over mobile phones

CUDDALORE:             From the coming academic year (2011-2012) Annamalai University, Chidambaram, will adopt an innovative method for delivering the lessons over mobile phones for a particular distance education programme. According to a statement issued by Vice-Chancellor M.Ramanathan, the Directorate of Distance Education (DDE) of the university had recently entered...

Read more »

Federation condemns arrests

CUDDALORE:           The Federation for People's Rights—Puducherry has condemned the arrest of the leaders of the Tamil Maanavar Peravai and the Tamil Ilaignar Peravai who organised the Martyrs' Day meeting in support of the Sri Lankan Tamils here on Saturday.         In a statement here, G.Sugumaran, federation secretary, stated that 10 leaders...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior