உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 10, 2011

கடலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் பன்னீர்செல்வம்

கடலூர் :           கடலூரில் அரசு மருத்துவக் கல்லூரி கட்ட 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது'' என அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.                துணை முதல்வர் ஸ்டாலின் வரும் 13ம் தேதி மாலை கடலூர் அடுத்த ராமாபுரத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சமத்துவபுரத்தை திறந்த வைக்கிறார். பின்னர் எம்.புதூரில் காசநோய்...

Read more »

ஏற்றுமதிக்கு தடை: கடலூர் மாவட்டத்தில் அரிசி விலை குறைகிறது

கடலூர்:                 கடலூர் மாவட்டத்தில் அரிசி விலை குறையத் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் ஹெக்டேரில் நெல் பயிரிடப்படுகிறது.               கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 2.5 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்தன. தற்போது சம்பா நெல் அறுவடை முழுவீச்சில்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு: ஆட்சியர் தொடங்கினார்

கடலூர்:          கடலூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியை, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.             மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி புதன்கிழமை தொடங்கி 28-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியாளர்களிடம், புதன்கிழமை தனது குடும்ப விவரங்களைத் தெரிவித்து, மக்கள் தொகை கணக்கெடுக்கும்...

Read more »

துணை முதல்வர் ஸ்டாலின் 13-ல் கடலூர் வருகை: ஏற்பாடுகள் தீவிரம்

கடலூர்:             துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 13-ம் தேதி, கடலூர் வருவதை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.               13-ம் தேதி மாலை 4 மணிக்கு, மு.க. ஸ்டாலின் கடலூர் வருகிறார். அவரது வருகைக்கான அரசு விழா, கடலூர் அருகே கேப்பர் மலையில் உள்ள அரசு காசநோய் மருத்துவமனை வளாகத்தில் நடக்கிறது. ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் 2010-11- ம் ஆண்டில் ஊரக வளர்ச்சித் துறையில் ரூ.154 கோடியில் பணிகள் நிறைவு: கே.எஸ். அழகிரி எம்.பி

கடலூர்:           கடலூர் மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் சார்பில், 2010-11-ம் ஆண்டில் ரூ.154 கோடியில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று இருப்பதாக, மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவர் கே.எஸ். அழகிரி எம்.பி. செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.               கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம், மத்திய மாநில...

Read more »

சிதம்பரத்தில் 7-வது புத்தகக் கண்காட்சி நாளை தொடக்கம்

சிதம்பரம்:              சிதம்பரத்தில் அரிமா, அரிவையர் மற்றும் லியோ சங்கங்கள் இணைந்து 7-வது புத்தகக் கண்காட்சியை அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல கலையரங்கில் இம்மாதம் 11-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடத்துகிறது.   இது குறித்து அரிமா சங்கத் தலைவர் ஆர்.தர்பாரண்யன் தெரிவித்தது:                ...

Read more »

பண்ருட்டி முதியவரிடம் கோயம்பேடு பஸ் நிலையத்தில் டீ கொடுத்து ரூ.1 லட்சம் கொள்ளை?

பண்ருட்டி:             பண்ருட்டி முதியவரிடம், சென்னை கோயம்பேட்டில் டீ கொடுத்து ஒரு லட்சம் ரூபாய் கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.                 கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சின்னப்பேட்டையைச் சேர்ந்தவர் பரசுராமன் (55). இவர் நேற்று முன்தினம் சென்னையில் உள்ள தனது மகன், மகள்...

Read more »

பண்ருட்டியில்அறுவடை தாமதம் முந்திரி விலை உயர்வு

பண்ருட்டி :              முந்திரி அறுவடை தாமதம் காரணமாக, முந்திரி பயிர் விலை உயர்ந்தது. தமிழகத்தில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி, கன்னியாகுமரி, தேனி மாவட்டத்தில் முந்திரி உற்பத்தி கடந்தாண்டை விட கணிசமாக குறைந்தது. இதன் காரணமாக, கடந்தாண்டு, 80 கிலோ எடை கொண்ட முந்திரி கொட்டை, 3,600 ரூபாய் வரை விற்றது. தற்போது படிப்படியாக உயர்ந்து கடந்த ஆகஸ்டில், 5,000 ரூபாய் வரையும்,...

Read more »

சிதம்பரம் ரயில் நிலையத்தில் கழிப்பிட வசதியின்றி பயணிகள் தவிப்பு

சிதம்பரம் :             விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையில் ரயில் ஓடத் துவங்கி எட்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் சிதம்பரம் ரயில் நிலையத்தில் கழிப்பிட வசதி இல்லாமல் மக்கள் தவியாய் தவித்து வருகின்றனர்.          விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி முதல் ரயில் இயக்கப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர்...

Read more »

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் தொல்காப்பிய மெய்பாட்டியல் அடிப்படையில் சங்க இலக்கியங்களை காட்சி படிம விளக்க நிகழ்ச்சி

விருத்தாசலம் :             விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் தொல்காப்பிய மெய்பாட்டியல் அடிப்படையில் சங்க இலக்கியங்களை காட்சி படிமமாக விளக்கும் நிகழ்ச்சி நடந்தது.               விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மற்றும் தமிழ் துறை சார்பில் தொல்காப்பிய இலக்கியவியல்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கல்

கடலூர் :           பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கூட ஹால் டிக்கெட் நாளை (11ம் தேதி) வரை வழங்கப்படுகிறது. அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:               மார்ச் மாதம் துவங்கவுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் நாளை...

Read more »

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் வேதியல் மன்றம் துவக்க விழா

விருத்தாசலம் :              விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் வேதியல் மன்றம் துவக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் மனோன்மணி தலைமை தாங்கினார். துறைத் தலைவர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் தனுஷ்கோடி மன்றத்தை துவக்கி வைத்து பேசினார். உடற்கல்வி இயக்குனர் கவாஸ்கர், மன்ற செயலர்கள் கலைசெல்வன், நந்தினி உட்பட பலர் ...

Read more »

Cuddalore Collector inaugurated the Census at the camp office

Census exercise began with Collector P.Seetharaman at his camp office in Cuddalore on Wednesday.  CUDDALORE:               District Collector P. Seetharaman inaugurated the Census at the camp office here on Wednesday....

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior