உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 17, 2010

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் வெற்றி

கோல்கட்டா:            ஐ.பி.எல்., தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வெற்றிக்கணக்கை துவக்கியது. நேற்று நடந்த பரபரப்பான லீக் போட்டியில் கங்குலியின், கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியை, 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.                  ...

Read more »

வெயில் கால இளநீர்

                                       வெயில் காலத்தில், வெப்பத்தினைச் சமாளிக்க இளநீர் ஏற்றதாகும். எனினும் மரத்தில் இருந்து இறக்கப்பட்டவுடன், வெயிலில் கிடக்கும் இளநீரை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். முற்றிலும் நிழலில் இருக்கும் இளநீர் நல்ல...

Read more »

Patrol parties given “fire power”

 Well-equipped: Superintendent of Police Ashwin Kotnis handing over whistles to local youths who intend to join police personnel during night patrolling, in Cuddalore on Tuesday.   CUDDALORE:                ...

Read more »

College teachers observe fast

 Members of the Joint Action Council of College Teachers' Associations observing a fast in Cuddalore on Tuesday. CUDDALORE:                Members of the Joint Action Council (JAC)...

Read more »

Safety inspection of BG track on

CUDDALORE:                Chief Commissioner of Railway Safety (Lucknow) Sudhir Kumar on Tuesday began a two-day inspection of the newly laid 122-km Villupuram-Mayiladuthurai broad gauge section.              His entourage set out in eight motorised trolleys from Villupuram in the morning and, after covering...

Read more »

சாலை அகலப்படுத்தும் பணி... மந்தம்! வாகன ஓட்டிகள் கடும் அவதி

பரங்கிப்பேட்டை:                    சிதம்பரம் அருகே 2 கோடியே 39 லட்சம் செலவில் துவங்கப்பட்ட பரங்கிப்பேட்டை - பு.முட்லூர் சாலை அகலப்படுத்தும் பணி ஆமை வேகத்தில் நடப்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மாவட்டத்தில் வளர்ந்துவரும் நகர பகுதிகளில் பரங்கிப்பேட்டையும் ஒன்று. கோர்ட், சப் ஜெயில், பதிவாளர் அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன்...

Read more »

கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்ற எதிர்ப்பு: கடலூரில் கல்லூரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

கடலூர்:                     அரசு கல்லூரி மற்றும் உதவி பெறும் கல்லூரிகைளை ஒருமை பல்கலைக் கழகங்களாக மாற்ற  எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவினர் நேற்று கடலூரில் உண்ணாவிரதம் இருந்தனர். அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரிகளை சுய நிதி பல்கலைக் கழங்களாக மாற்ற அரசு முடிவு எடுத்துள்ளது. இவ்வாறு மாற்றினால்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் தொடர் கொள்ளை சுட்டு பிடிக்க போலீஸ் எஸ்.பி., உத்தரவு

கடலூர்:                    கடலூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் திருட்டை தடுக்க, கொள்ளையர்களைக் கண்டால் சுட்டு பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக எஸ்.பி., கூறினார். கடலூர் கோண்டூரில் அமைக்கப்பட் டுள்ள போலீஸ் செக்போஸ்டை நேற்று மாலை எஸ்.பி.,  அஷ்வின் கோட்னீஸ் துவக்கி வைத்தார்.  அப்போது எஸ்.பி.,  அஷ்வின் கோட்னீஸ் கூறியதாவது:                   ...

Read more »

உடைந்த மதகால் வீணாகும் தண்ணீர் மன்னம்பாடி விவசாயிகள் பாதிப்பு

விருத்தாசலம்:                   மன்னம்பாடி பெரிய ஏரி மதகு கடந்த மூன்று ஆண்டாக உடைந்து கிடப்பதால் நெல் அறுவடை வரை தண்ணீர் இன்றி விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். விருத்தாசலம் அடுத்த மன்னம்பாடி கிராமத்தில் 73 எக்டேர் பரப்பளவில் உள்ள பெரிய ஏரி மூலம் 300 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது. இதற்காக அமைத்துள்ள மூன்று மதகுகளில் சின்ன மதகு மூன்றாண்டிற்கு...

Read more »

பாலத்தில் கம்பிகள் திருட்டு பயணிகள் திக்...திக்... பயணம்

நடுவீரப்பட்டு:                    நடுவீரப்பட்டு - சி.என்.பாளையம் இடையே நரியன் ஓடையில் கட்டப்பட் டுள்ள சிறிய உயர்மட்ட பாலம் கைப்பிடி கம்பிகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. நடுவீரப்பட்டு-சி.என்.பாளையம்  இடையே உள்ள நரியன் ஓடையில் 12 ஆண்டிற்கு முன் சிறிய உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. பாலத்தின் இருபுறமும் தடுப்பிற்கு...

Read more »

துணை முதல்வர் திறந்து வைத்த நவீன தகன மேடை 6 மாதங்களாகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை

பண்ருட்டி:                    பண்ருட்டியில் நவீன எரிவாயு தகனமேடை துணை முதல்வர் திறந்து வைத்தும் பயன்பாட்டிற்கு வராமல் அரசு நிதி வீணாகி வருகிறது. பண்ருட்டி கெடிலம் ஆற்றங்கரை அருகே நகராட்சி சார்பில் 43 லட்சம் ரூபாய் (20 லட்சம் அரசு மானியம், 23 லட்சம் நகராட்சி நிதி) செலவில் கடந்த 2007-2008ம் ஆண்டு நவீன எரிவாயு தகன மேடை  கட்டப்பட்டது. பணிகள்...

Read more »

சொர்ண ஜெயந்தி திட்டத்தில் பெண்களுக்கு ஊக்கத் தொகை

நெல்லிக்குப்பம்:                       நெல்லிக்குப்பத்தில் பெண்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி ஊக்கத்தொகையை சேர்மன் வழங்கினார். கடலூர் மாவட்டத்தில் சொர்ண ஜெயந்தி திட்டத்தின் கீழ் திருச்சி மண்டல பொறியியல் கல்லூரியும், அறிவியல் தொழில்நுட்ப முனைவோர் பூங்கா நிறுவனமும் இணைந்து 10, 12ம் வகுப்பு படித்த பெண்களுக்கு செல்போன் பழுது பார்த்தல்...

Read more »

தடையற்ற மின்சாரம்: விவசாயிகள் கோரிக்கை

சிறுபாக்கம்:                  சிறுபாக்கம் பகுதிகளில் தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறுபாக்கம் மற்றும் மங்களூர் உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாய மின்மோட்டார் மற்றும் பல்வேறு உபயோகங்களுக்கு மங்களூர் துணைமின் நிலையம் மூலம் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. அண்மை காலமாக தினசரி நான்கு...

Read more »

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு

சிதம்பரம்:                       சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக பொறியியல் புல மின் னணு மற்றும் கருவியியல் துறையின் இரண்டு நாள் கருத்தரங்கை துணைவேந்தர் ராமநாதன் துவக்கி வைத்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புல மின்னணு மற்றும் கருவியியல் துறையில் இரண்டு நாட்கள் கருத்தரங்கு துவங்கியது. முதல்வர் பழனியப்பன் தலைமை...

Read more »

மறியலில் பங்கேற்க மாட்டோம் தொ.மு.ச., (டாஸ்மாக்) அறிவிப்பு

சிதம்பரம்:                   கடலூரில் இன்று (17ம் தேதி) அறிவித்துள்ள மறியலில் பங்கேற்பதில்லை என தொ.மு.ச., (டாஸ்மாக்) தீர்மானித்துள்ளது.  சிதம்பரத்தில் டாஸ்மாக் பணியாளர் முன்னேற்ற சங்க (தொ.மு.ச) செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் சங்கர் தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பொருளாளர் கார்த்திகேயன் வரவேற் றார். துணை...

Read more »

ஆர்ப்பாட்டம்

கடலூர்:                 விலைவாசி உயர்வை கண்டித்து தராசு மக்கள் மன்றம் சார்பில் கடலூர் முதுநகரில் ஆர்ப்பாட் டம் நடந்தது.                மாவட்ட செயலாளர் துரைவேலு தலைமை தாங்கினார். நகர தலைவர்கள் கடலூர் முத்து, சிதம்பரம் நடராஜன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க., மாநில இலக்...

Read more »

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை உயர ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும்: சி.இ.ஓ.,

ஸ்ரீமுஷ்ணம்:                     அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர ஆசிரியர்கள் முழு முயற்சி எடுக்க வேண்டும் என  எஸ்.எஸ்.ஏ., சி.இ.ஓ., பேசினார். ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள நாச்சியார் பேட்டை, ஸ்ரீஆதிவராகநல்லூர், ஸ்ரீமுஷ்ணம் குறுவட்ட  தாய்வு மையங்களில் ஆசிரியர்களுக்கு செயலாராய்ச்சி குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. ஸ்ரீஆதிவராகநல்லூர்...

Read more »

மாற்று திறன் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று ஆலோசனை

நெல்லிக்குப்பம்:               நெல்லிக்குப்பத்தில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளின் வீடு களுக்கு சென்று ஆலோசனை வழங்கினர்.                நெல்லிக்குப்பம் பகுதியில் மாணவர்கள் அருள், சூர்யா, அபிதா, கார்த்திகேயன் ஆகியோர் உடல் உறுப்புகள் மிகவும் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலையில்...

Read more »

பென்னாகரம் தேர்தலுக்கு வசூல் வேட்டை 'ஆட்டய' போடும் அ.தி.மு.க., புள்ளிகள்

கடலூர்:                       பென்னாகரம் இடைத் தேர்தலுக்காக அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் அளிக்கும்  நிதியை ஒன் றிய, நகர நிர்வாகிகளிடம் மிரட்டி பணத்தை "கறப்பதால்' கீழ்மட்ட நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர். பென்னாகரம் இடைத் தேர்தல் 27ம் தேதி நடக்கிறது. எப்படியும் வெற்றி பெற வேண்டும் என அனைத்து கட்சிகளும் முஸ்தீபு காட்டி...

Read more »

இயற்கை பேரிடர்களை தடுக்க நடப்பட்ட மரக்கன்றுகள் கருகும் அவலம்

கிள்ளை:                     இயற்கை பேரிடர்களை தடுக்க 100 எக்டேர் பரப்பளவில் நடப்பட்ட மரக்கன்றுகள் பராமரிப்பின்றி கருகி வருகின்றன. சுனாமியால் பாதித்த கிள்ளை முழுக்கு துறை பகுதியில் தேசிய காடு வளர்ப்புத் திட்டத்தில் 100 எக் டேர் பரப்பளவில் விழுப்புரம் வனவளர்ச்சி முகமை சார்பில் சுரப் புண்ணை, (அவிசீனியா) கண்டன் செடிகள் கடந்த 2007ம் ஆண்டு...

Read more »

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் வருவாய் கிராம ஊழியர் சங்கம் தீர்மானம்

கடலூர்:                   தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மண்டல மாநாடு கடலூர் டவுன்ஹாலில் நடந்தது. மாநாட்டில் வருவாய் கிராம ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கிராம ஊழியர் களின் கல்வி, பணி மூப்பு மற்றும் நிர்வாக அனுபவங்கள்  அடிப்படையில் வருவாய்த்துறையில் உள்ள காலி பணியிடங்களில் நிரப்ப வேண்டும். சிறப்பு சேம நலநிதி...

Read more »

பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர்:                   பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள், ஊழியர்கள் சங் கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. கடலூர் பி.எஸ்.என். எல்., பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய தொலைத் தொடர்பு ஊழியர் சம்மேளன மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். எம்ப்ளாயீஸ் யூனியன் செயலாளர் சம்பந்தம்,...

Read more »

கருவை கலைத்து மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் கைது

சேத்தியாத்தோப்பு:                  கருவை கலைத்து மனைவியை கொடுமைப் படுத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.                     ஸ்ரீமுஷ்ணம் அடுத்த பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் ஆனந்த் (22). இவரும், அதே ஊரை சேர்ந்த ராஜமாணிக்கம் மகள் சங்...

Read more »

கோஷ்டி மோதல் 8 பேர் காயம்

சிதம்பரம்:                    சிதம்பரம் அருகே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 8 பேர் காயமடைந்தனர்.  சிதம்பரம் பொய்யாப் பிள்ளைசாவடியில் பெட்டிக்கடை வைத்துள்ளவர் செந்தில்குமார். இவரது கடைக்கு சென்ற சி.தண்டேஸ்வரநல்லூரை சேர்ந்த ரஜினி, மகேந்திரன் ஆகியோர் செந்தில்குமாரிடம் தகராறு செய்தனர். அப்போது செந்தில்குமார் ஆதரவாளர்கள் தட்டிகேட்டதால் கோஷ்டி மோதலாக...

Read more »

கடலூரில் திடீர் தீ விபத்து ரூ.ஒரு லட்சம் சேதம்

கடலூர்:                      கடலூர் வண்ணாரப்பாளையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இரண்டு வீடுகள் எரிந்து ஒரு லட் சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. கடலூர் வண்ணாரப்பாளையத்தைச் சேர்ந்தவர் நாராயணன். அதே பகுதியில் கூரை வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். வீட்டின் மற்றொரு பகுதியில் அஞ்சலைதேவி என்பவர் வசித்து வருகிறார்....

Read more »

கடலூரில் மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

கடலூர்:                     போலீஸ் துறையை கண்டித்து மா.கம்யூ., சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் மா.கம்யூ., கிளை செயலாளர் வேலுசாமி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை உடன் கைது செய்ய வேண்டும். கந்து வட்டி வாங்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரவுடித்தனம் மற்றும் போலீஸ் துறையின் மெத்தனப்...

Read more »

போலீசார் அலட்சியப் போக்கினால் கடலூர் பகுதியில் தொடர் கொள்ளை

கடலூர்:                      கடலூர் பகுதியில் போலீசாரின் அலட்சியம் காரணமாக தொடர் கொள்ளை அதிகரித்து வருகிறது. கடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முகமூடிக் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு முறையும் கொள்ளையர்கள் புதுப்புது யுத்திகளை கையாண்டு வருகின்றனர். கடந்த 4 நாட்களில் 5 கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன....

Read more »

பட்டமளிப்பு விழா

சிறுபாக்கம்:                      வேப்பூர் அய்யனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பட்டமளிப்பு விழா நடந்தது. தாளாளர் மோகன் தலைமை தாங்கினார். நிர்வாக அலுவலர் அருண்குமார் முன் னிலை வகித்தார். மாணவி காயத்ரி வரவேற்றார். மாணவர்களுக்கு ஆர்.டி.ஓ., ராஜேந்திரன் பட்டமளித்து பேசினார். விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.  முதல்வர்...

Read more »

ஆசிரியரை தாக்கி மனைவியின் தாலி பறிப்பு முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்

நெல்லிக்குப்பம்:                              வீட்டின் முன் நின்றிருந்த தனியார் பள்ளி ஆசிரியரை தாக்கி, அவரது மனைவியின் கழுத்தில் இருந்த தாலி செயினை பறித்துச் சென்ற முகமூடி கொள்ளையர்கள் நால் வரை போலீசார் தேடிவருகின்றனர். கடலூர் அடுத்த கோண்டூர் சுப்புலட்சுமி நகரைச் சேர்ந்தவர் சிவபாக்கியன் (58). ...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior