உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 07, 2010

கடலூர் மாவட்டத்தில் கன மழையால் மானாவாரிப் பயிர்கள் பாதிப்பு

கன மழை காரணமாக கடலூர் வண்டிப்பாளையத்தில் பாதிக்கப்பட்ட நட்டு 2 மாதம் ஆன சம்பா நெல் வயல். கடலூர்:              கடலூர் மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக, மானாவாரிப் பயிர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு...

Read more »

கடலூர் மாவட்டத்தில் 90 ஆயிரம் ஹெக்டேர் பயிர் நீரில் மூழ்கின; மு.க. ஸ்டாலின்

 திரைப்படம்  கடலூர்                 கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறிஞ்சிப்பாடி வட்டம், மறுவாய் கிராமத்தில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்....

Read more »

சிதம்பரம் பகுதியில் வெள்ளச்சேதங்களை விஜயகாந்த் பார்வையிட்டார்

                                                            ...

Read more »

கடலூர் பஸ் நிலையத்தில் வெடிகுண்டு பீதி

கடலூர்:                  கடலூர் மத்திய பஸ் நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை நாள் முடிந்து சென்னை, பெங்களுர் போன்ற வெளியூர்களுக்கு செல்வதற்காக பஸ் நிலையத்தில் இரவில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.                 இந்நிலையில் பஸ்...

Read more »

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்; 13-ந்தேதி தொடங்குகிறது

சிதம்பரம்               கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்திப்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் மார்கழி மாதம் ஆருத்தரா தரிசனம் நடந்து வருகிறது.               இந்த ஆண்டுக்கான ஆருத்ராதரிசனம் வருகிற 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 9 மணிக்கு சன்னதி...

Read more »

கடலூர் மாவட்டத்தில் மழைக்கு 29 பேர் உயிரிழந்தனர்

கடலூர்:                 வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 2 நாட்களாக விடாமல் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.                    நேற்று இரவு மழை...

Read more »

70 % excess rainfall in Cuddalore district

CUDDALORE:          Gagandeep Singh Bedi, Managing Director, Tamil Nadu Water Supply and Drainage Board, has said that Cuddalore district was facing flood problem because of 70 per cent excess rainfall, above the average level.          Mr. Bedi, deputed specially by Chief Minister M. Karunanidhi to assess the flood damage in Cuddalore district,...

Read more »

Cabinet to decide increase in compensation, says Stalin

CUDDALORE:           Deputy Chief Minister M.K. Stalin said the question of increase in compensation for loss of lives, crops and property due to the recent floods will be discussed at the Cabinet meeting on Tuesday.           He was inspecting the flood-hit areas at Maruvai near Vadalur, about 45 km from here, on Monday . In reply to another...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior