உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 07, 2012

24 மணிநேர தானியங்கி இயந்திரம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் முறை

கடலூர் : 

மின் நுகர்வோர்கள் இனி மின் கட்டணத்தை 24 மணிநேர தானியங்கி இயந்திரம் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம். 

மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

மின் நுகர்வோர்கள் 6 வழி முறைகள் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம். நடப்பு, நிலுவைத் தொகை மற்றும் முன் பணம் ஆகியவற்றை இணைய தள வங்கி சேவை (நெட் பாங்க்கிங்) மற்றும் வங்கி கட்டண நுழைவு மற்றும் வங்கி பண அட்டை (டெபிட் கார்டு) மூலமும் செலுத்தலாம். மேலும் நடப்பு மற்றும் நிலுவைத் தொகையை இந்திய தபால் அலுவலக சேவை முகப்பு, சிட்டி யூனியன் வங்கியின் சேவை முகப்பு மூலமும் பணம் கட்டலாம். நடப்பு கணக்கு மட்டும் 24 மணி நேர தானியங்கி மின் கட்டணம் செலுத்தும் இயந்திரம் மூலமும் பணம் செலுத்தலாம் 





Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior