உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 14, 2010

பி.எஸ்ஸி. (நர்சிங்): அரசு இடங்கள் நிரம்பின

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் பி.எஸ்ஸி. (நர்சிங்) உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்தாய்வு            அரசு மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்ஸி. (நர்சிங்) படிப்புக்கு உரிய 125...

Read more »

நீங்கள் எதிர்பார்க்கும் கூட்டணி அமையும்: அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா

கோவையில் அதிமுக சார்பில் செவ்வாய்க்கிழமை நடந்த கண்டனப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் மக்கள் வெள்ளமாகக் காட்சியளிக்கும் வஉசி              தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சி அமையும் காலம் நெருங்கிவிட்டது. நீங்கள் எதிர்பார்க்கும் கூட்டணியை அதிமுக அமைக்கும் என்று...

Read more »

புத்தகங்களை படித்தால் தலைநிமிர்ந்து வாழலாம்: என்.எல்.சி. 2-ம் சுரங்க முதன்மைப் பொதுமேலாளர் ராமலிங்கம்

  நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழு இணைந்து நடத்திய பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுடன் (இடமிருந்து) நெய்வேலி:         நல்ல புத்தகங்களை படித்தால் தலைநிமிர்ந்து வாழலாம் என்று என்.எல்.சி. 2-ம் சுரங்க முதன்மைப்...

Read more »

கடலூர் அருகே மோதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க கோரிக்கை

கடலூர்:                     கடலூர் அருகே இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று, கடலூர் நகராட்சி துணைத் தலைவர் தாமரைச்செல்வன் கோரிக்கை விடுத்தார்.  பாதிக்கப்பட்டவர்களுடன் சென்று அவர், மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளித்த மனு:               ...

Read more »

மதுரை காமராஜர் பல்கலைக்கழக முதுநிலை பட்டப்படிப்பு தேர்வு முடிவு

              மதுரை காமராஜ் பல்கலையில், கடந்த ஏப்ரலில் நடந்த முதுநிலை பட்டப் படிப்பு (செமஸ்டர்) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. எம்.எஸ்சி., கணிதம், எம்.காம்.,(சி.ஏ) மற்றும் பாங்கிங், பைனான்ஸ் ஆகிய பாடங்களுக்கு தேர்வு முடிவுகளை, "www.mkuniversity.org   ல் தெரிந்து கொள்ளலாம். இப்பாடங்களுக்கு மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இந்த இணையதள...

Read more »

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் மாணவியர் விடைத்தாள் மாயம் : தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு

           வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில், 229 மாணவியரின் விடைத்தாள்கள் மாயமானதால், தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள 85 கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு, கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் மே 3ம் தேதி வரை இளங்கலை தேர்வுகள்...

Read more »

கடலூர் அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதல்:மாணவி உட்பட நான்கு பேர் பலி; 9 பேர் படுகாயம்

கடலூர்:                 கடலூர் அருகே அதிவேகமாக வந்த டிப்பர் மற்றும் டாரஸ் லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பள்ளி மாணவி உட்பட நான்கு பேர் உடல் நசுங்கி இறந்தனர். ஒன்பது பேர் படுகாயமடைந்தனர். இவ்விபத்தினால் கடலூர் - புதுச்சேரி சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.  கடலூர் அருகே நடந்த இந்த கோர விபத்து குறித்த விவரம் வருமாறு:            ...

Read more »

கடலூரில் திருமாணிக்குழி பாலத்தை சீரமைக்க மா.கம்யூ., வலியுறுத்தல்

கடலூர்:                கடலூரில் மா.கம்யூ., ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.ஒன்றியக்குழு உறுப்பினர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுகு மாறன், தட்சணாமூர்த்தி, ஒன்றிய செயலாளர் மாதவன், உறுப்பினர்கள் வைத் திலிங்கம், தயாளன், நீலநாராயணன், அய் யாதுரை, ராமர், மச்சகாந்தி, செந் தாமரைக்கண்ணன் பங்கேற்றனர்.              ...

Read more »

மேட்டூர் அணை திறக்காததால் காட்டுமன்னார் கோவில், சிதம்பரம் தாலுகாக்களைச் சேர்ந்த விவசாயிகள் ஏமாற்றம்

கடலூர்:               பாசனத்திற்காக மேட் டூர் அணை திறக்கப்படாததால் காட்டுமன்னார் கோவில், சிதம்பரம் தாலுகாக்களைச் சேர்ந்த விவசாயிகள் சம்பா சாகுபடி செய்ய முடியாமல் ஏமாற்றத்திற்குள்ளாகியுள்ளனர். காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியான காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் உள்ள ஒரு லட்சத்து 46 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் மேட்டூர் அணை திறப்பதன் மூலம் பாசன வசதி பெற்று வந்தன. காவிரி...

Read more »

பண்ருட்டி பகுதியில் மானிய விலையில் விதைகள்

பண்ருட்டி:           பண்ருட்டி பகுதியில் 50 சதவீத மானிய விலையில் காய்கறி விதைகள் வாங்கிப் பயன் பெற விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ராமலிங்கம் விடுத் துள்ள செய்திக்குறிப்பு:                ஒருங்கிணைந்த தோட்டக்கலை காய்கறி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஆடிப்...

Read more »

விருத்தாசலம் பஸ் நிலைய ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

விருத்தாசலம்:              விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி கமிஷனர் தலைமையில் அதிகாரிகள் அகற்றினர். விருத்தாசலம் பஸ் நிலையத்தின் உள் பகுதியிலும், வெளிப்பகுதியிலும் தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து பெட்டிக் கடைகள், நடைபாதை கடைகளை வைத்து வியாபாரம் செய்து வந்தனர். இதனால் பஸ் நிலையத்தில் தினமும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்பட்டது.            ...

Read more »

உயிரி இடுபொருள் உற்பத்தி மையம் : கடலூர் வட்டாரத்தில் துவக்க விழா

கடலூர்:                   கடலூரில் உயிரி இடுபொருட்கள் உற்பத்தி மையம் துவக்க விழா நடந்தது. தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண் துறை மூலம் உயிரி இடுபொருட்கள் உற்பத்தி மையம் அமைத்திட 2.5 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. கடலூர் வட்டத்தில் இடுபொருட்கள் உற்பத்தி மையம் அமைத்திட காரணப் பட்டு டான்வெப் பண்ணை...

Read more »

விருத்தாசலம் அடுத்த தொழூரில் குடிநீருக்கு தவிக்கும் மக்கள்:விவசாய நிலங்களை தேடிச் செல்லும் அவலம்

விருத்தாசலம்:                          தொழூர் ஊராட்சியில் இரண்டு குடிநீர் தொட்டிகள் இருந்தும் குடிநீருக்கு விவசாய நிலங்களில் உள்ள மின் மோட்டார்களை நாடிச் செல்லும் அவல நிலை உள்ளது. விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ளது தொழூர் கிராமம். தனி ஊராட்சியாக செயல்படும் இக்கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட...

Read more »

பண்ருட்டியில் கிடப்பில் போடப்பட்ட சாலை: விவசாயிகள் கடும் அவதி

பண்ருட்டி:                 பண்ருட்டி அடுத்த வாணியம்பாளையம் - ஒறையூர் இடையிலான 3 கி.மீ., தார் சாலையை பொக்லைன் இயந்திரம் உடைத்து ஐந்து மாதங்களாகியும் சீரமைக்காததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். பண்ருட்டி அடுத்த வாணியம்பாளையம் - ஒறையூர் இடையிலான 3 கி.மீ., தார்சாலை அமைக்க கடந்த ஆறு மாதங்களுக்கு முன் நபார்டு திட்டத்தின் கீழ் 28 லட்சம் ரூபாய் மதிப்பில் திட்ட மதிப்பீடு...

Read more »

கடலூர் பாதாள சாக்கடைத் திட்டபணியால் குடிநீர் பைப் "கட்'

கடலூர்:                 திருப்பாதிரிப்புலியூர் போடி செட்டித் தெருவில் பாதாள சாக்கடைப் பணி செய்யும் போது குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கிறது. திருப்பாதிரிப்புலியூர் போடிசெட்டித் தெருவில் பாதாள சாக்கடைப் பணிகள் நடந்து வருகிறது.தற்போது வீடுகளுக்கு பைப் லைன் இணைப்பு கொடுப்பதற்காக பொக்லைனால் தோண்டும் போது குடிநீர் பைப்பும் உடைந்து பழுதாகி விடுகிறது....

Read more »

பெண்ணாடம் அருகே வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி

திட்டக்குடி:                 பெண்ணாடம் அருகே வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பெண்ணாடம் அடுத்த கொத்தட்டை காலனியைச் சேர்ந்த ஜெயமணி (50), தங்கவேல் (55) உட்பட 10க்கும் மேற்பட்டோருக்கு நேற்று மதியம் திடீரென வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. உடன் பெண்ணாடம், திட்டக்குடி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில்...

Read more »

பரங்கிப்பேட்டையில் மாணவரை நிர்வாணப்படுத்தியஆசிரியர் கோர்ட்டில் சரண்

பரங்கிப்பேட்டை:                             பரங்கிப்பேட்டையில் வகுப்பறையில் மாணவரை நிர்வாணப்படுத்திய ஆசிரியர் கோர்ட்டில் சரணடைந்தார். கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் கணித ஆசிரியர் சுந்தர்ராஜன். 10ம் வகுப்பு மாணவர் உபைது ரஹ்மானின் பேண்ட், சட்டையைக் கழற்றி நிர்வாணப்படுத்தினார்....

Read more »

சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் சார்பில் காமராஜர் பிறந்ததின பேச்சுப் போட்டி

சிதம்பரம்:           சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் சார்பில் காமராஜர் பிறந்த தின விழா பேச்சுப் போட்டி ராமகிருஷ்ணா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.               பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 26 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் மேல்நிலைப் பிரிவில் நந்தனார் ஆண்கள் பள்ளி மாணவர் ப.அஜித்குமார்...

Read more »

சிதம்பரத்தில் 'அரசு, ரோட்டரி சங்க பங்களிப்புடன் தடுப்பனை'

சிதம்பரம்:               வெள்ளநீரை தேக்கி வைக்க ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் தமிழக அரசு நிதிஉதவி மற்றும் சர்வதேச ரோட்டரி சங்க பங்களிப்பு பெற்று தடுப்பணை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என புதிதாக பொறுப்பேற்ற சிதம்பரம் ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.செந்தில்குமார் தெரிவித்தார்.              சிதம்பரத்தில் ரோட்டரி...

Read more »

Multiple collision claims four lives in Cuddalore

Mangled:Vehicles involved in a multiple collision at Chinnakanganankuppam, near Cuddalore on Tuesday. CUDDALORE:            In a multiple collision that occurred on Tuesday at Chinnakanganankuppam, located on the Cuddalore—Puducherry highway near here, four persons got killed and eight...

Read more »

அரசு பஸ் நடத்துனர்களின் அலட்சியம்:நள்ளிரவில் பரிதவித்த பஸ் பயணிகள்

கடலூர்:                   அரசு பஸ் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களிடையே ஒத்துழைப்பு இல்லாததால் பயணிகள் நள்ளிரவு நேரத்தில் அவதிப்பட்டனர்.அரசு போக்குவரத்துக் கழகங்கள் நிர்வாக வசதிக்காக 7 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, இயக்கி வருகின்றன. போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஒற்றுமையின்மையால், பஸ்சில் பயணம் செய்த பயணிகள் நள்ளிரவு நேரத்தில் அவதிப்படும் நிலை ஏற்பட்டது....

Read more »

சீமான் கைதை கண்டித்து போஸ்டர் ஒட்டிய 2 பேர் கைது

கடலூர்:                 நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கைதை கண்டித்து, கடலூரில் போஸ்டர் ஒட்டிய இருவரை போலீசார் கைது செய்தனர். இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் சமீபத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் இந்திய - இலங்கை நல்லுறவை சீர்குலைக்கும் வகையில் சீமான் பேசியதாக, வடக்கு கடற்கரை போலீசார் வழக்கு பதிந்து...

Read more »

கடலூர் செஷன்ஸ் கோர்ட் வக்கீல்கள் புறக்கணிப்பு

கடலூர்:                வக்கீல்கள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறக்கோரி கடலூர் செஷன்ஸ் கோர்ட்டில் வக்கீல்கள் நேற்று கோர்ட் புறக்கணிப்பு செய்தனர். பண்ருட்டி வக்கீல் செல்வம் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறக்கோரி வக்கீல்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.                    ...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior