உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 16, 2010

பாதையை விட்டு விலகியது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் 2}வது ஏவுதளத்தில் இருந்து மஞ்சள் நிறப் புகையைக் கக்கி கொண்டு விண்ணில் சீறிப் பாயும் ஜி                 இந்தியாவிலேயே முற்றிலும் தயாரிக்கப்பட்ட...

Read more »

இந்திய "கிரையோஜனிக்' தோல்வி: இதர ராக்கெட் திட்டங்களுக்குப் பாதிப்பில்லை

              இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. டி3 ராக்கெட் தோல்வியடைந்ததால், இதர ராக்கெட் திட்டங்கள்...

Read more »

Unlicensed chicken centre at Koothapakkam sealed

  Court directive: Deputy Director (Health) R. Meera sealing an unauthorised chicken centre in Cuddalore on Thursday. CUDDALORE:          Following a Madras High Court order, an unlicensed chicken centre attached to a private poultry at Koothapakkam near here was sealed on Thursday. Panchayat...

Read more »

சுகாதார சீர்கேடு வடலூரின் வாட்டம் போக்கப்படுமா?

  நெய்வேலி:                  கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் நகரம் சுகாதார சீர்கேட்டின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது.வாடிய பயிரை கண்டபோதெல்லாம்...

Read more »

விழுப்புரம் - மயிலாடுதுறை மார்க்கத்தில் ரயில்கள் இயக்குவதில் தாமதம்

கடலூர்:                       விழுப்புரம் - மயிலாடுதுறை மார்க்கத்தில் அகல ரயில்பாதைத் திட்டம் நிறைவு பெற்றுள்ள...

Read more »

கடலூர்: மீன்பிடி ​ தடைக்காலம் தொடங்கியது

 கடலூர்:                    கடலூர் மாவட்டத்தில் மீன்பிடித் தடைக்காலம் புதன்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கியது. ஏப்ரல் 15 முதல் மே 29-ம் தேதிவரை 45 நாள்கள் மீன்பிடிக்க கடந்த 9 ஆண்டுகளாகத் தடை விதிக்கப்பட்டு வருகிறது.​ இந்தத் தடைகாலத்தில் ​ இழுவை வலைகளை பயன்படுத்தும் இயந்திரப் படகுகள் மீன்பிடிக்கக் கூடாது.​ ​கடலூர் மாவட்டத்தில் இத்தகைய மீன்படிப்...

Read more »

இன்று விவசாயிகள் ​குறைகேட்கும் கூட்டம்

 கடலூர்:                  கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்கும் கூட்டம் இன்று ​(வெள்ளிக்கிழமை)​ மாவட்ட வளர்ச்சி மன்றக் கூடத்தில் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்துள்ளார். இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:                    ...

Read more »

சித்திரை விழா கொண்டாட்டம்

 விருத்தாசலம்:                 விருத்தாசலம் அருகில் உள்ள சின்னாத்துக்குறிச்சி கிராமத்தில்,​​ விருத்தாசலம் ஸ்ரீசத்யசாய் சேவா சமிதி சார்பில்,​​ சித்திரை விழா கொண்டாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பாலவிகாஸ் குழந்தைகள் வேதம்,​​ ஸ்லோகம்,​​ நாடகம் முதலான நிகழ்ச்சிகளை வழங்கினர்.​ விழாவில் சேவா சமிதி ஒருங்கிணைப்பாளர் குபப்புசாமி வரவேற்றார்.​ வெற்றிவேல்...

Read more »

தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் கடத்தல் : சிதம்பரம் போலீசார் மடக்கி பிடித்தனர்

 சிதம்பரம் :                         வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி பணம் வாங்கி ஏமாற்றிய தி.மு.க., ஒன்றிய கவுன்சிலரை காரில் கடத்தி வந்தவர்களை சிதம்பரம் போலீசார் மடக்கி பிடித்தனர். பட்டுக்கோட்டை அடுத்த காப்பாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மகன் சுந்தரபாண்டியன்(34). மதுக்கூர் ஒன்றிய தி.மு.க., இளைஞரணி...

Read more »

கால்நடைகளுக்கு மலட்டு தன்மை நீக்கும் சிகிச்சை: கலெக்டர் துவக்கி வைப்பு

பண்ருட்டி :                       பண்ருட்டி அடுத்த சிறுவத்தூரில் கால்நடைகளுக்கு மலட்டு தன்மை நீக்கும் சிகிச்சை முகாமினை கலெக்டர் சீத்தாராமன் துவக்கி வைத்தார்.                   பண்ருட்டி அடுத்த சிறுவத்தூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புதுறை சார்பில் ...

Read more »

மாவட்டத்தில் தொடரும் கொள்ளையை தடுக்க தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்தல்

பண்ருட்டி :                          கடலூர் மாவட்டத்தில் தொடரும் கொள்ளை, வழிப்பறியை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட தொழில் வர்த்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.                       கடலூர்...

Read more »

கட்டாயக் கல்வியை வலியுறுத்தி விழிப்புணர்வு தொடர் ஓட்டம்

சிதம்பரம் :                      புவனகிரி ஒன்றியத்தில் கட்டாயக் கல்வியை வலியுறுத்தி விழிப்புணர்வு தொடர் ஓட்டம் சிதம்பரத்தில்  நடந்தது.                       சிதம்பரம் ஷிட்டோரியா இந்தியன் கராத்தேப் பள்ளி, புவனகிரி ஒன்றிய...

Read more »

ஊதிய உயர்வு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு பாராட்டு விழா

நெய்வேலி :                  நெய்வேலி செயின்ட் பால் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களின் ஊதிய உயர்வு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அரசியல் மற்றும் தொழிற் சங்கத்தினருக்கு ஆசிரியர்கள் சார்பில் பாராட்டு விழா நடத்தினர்.                 நெய்வேலி டவுன்ஷிப், பிளாக் - 4ல் உள்ள செயின்ட்பால்...

Read more »

புதுச்சத்திரம் அருகே சாலை மறியல் செய்த 6 பேர் கைது

 பரங்கிப்பேட்டை :                   புதுச்சத்திரம் அருகே சாலை மறியல் செய்த ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.                      புதுச்சத்திரம் அடுத்த சிலம்பிமங்களம் கிராமத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் வைத்திருந்த டிஜிட்டல் பேனரை கிழித்தவர்கள்...

Read more »

வெயில் கொடுமையால் பெண் சாவு

பண்ருட்டி :                 பண்ருட்டி அடுத்த நத்தம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டப் பணி நடந்தது. அப்போது  நத்தம் ஊராட்சி  குமரன் தெருவை சேர்ந்த சின்னபொண்ணு(57) என்பவர் வெயிலின் தாக்கத்தில்  திடீரென மயக்கம் அடைந்து விழுந்தார். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே சின்னபொண்ணு இறந்தார்.  புதுப் பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். downlaod...

Read more »

லாரிக்கு மண்ணெண்ணெய் போட்ட டிரைவர் கைது: டி.வி.எஸ்.50., பறிமுதல்

பண்ருட்டி :                       லாரியில் மண்ணெண் ணெய் ஊற்றும்போது உணவு கடத்தல் தடுப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.  பண்ருட்டி பகுதியில் மாவட்ட வழங்கல் அலுவலர் தேவராஜ் தலைமையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக் டர் புருஷோத்தம்மன், பறக்கும்படை தாசில்தார் கண்ணன், வட்ட வழங்கல் அலுவலர் சுப்ரமணியன் ஆகியோர் கொண்ட...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior