உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 14, 2010

பி.இ.: நாளை ரேண்டம் எண் வெளியீடு

         பி.இ. படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 15) முன்னுரிமை வாய்ப்பு எண் (ரேண்டம் எண்) வழங்கப்படவுள்ளது.                   பி.இ. படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள், www.ann​auniv.edu என்ற இணையதளத்தைப் பார்வையிட்டு தங்களது ரேண்டம் எண்ணை தெரிந்து கொள்ளலாம். அண்ணா பல்கலைக்கழகங்கள், அவற்றின் உறுப்பு பொறியியல்...

Read more »

அல்ஜீரியாவை வென்றது ஸ்லோவேனியா (1-0)

irst Published : 14 Jun 2010 01:13:24 AM IST Last Updated : வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் ஸ்லோவேனியா வீரர்கள் போலக்வானே:               ...

Read more »

கானாவிடம் வீழ்ந்தது செர்பியா(1-0)

பந்தை தன் வசப்படுத்தும் முயற்சியில் செர்பிய வீரர் பிரானிஸ்லேவ் இவானோவிக் (இடது), கானாவின் ஆன்ட்ரே அயூவ் பிரிடோரியா:              உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற...

Read more »

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பி.டெக். மாணவர் சேர்க்கைதரவரிசைப் பட்டியல் வெளியீடு

            தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் 2010-2011 ஆம் ஆண்டுக்கான பி.டெக். மாணவர் சேர்க்கைக்கு தரவரிசைப் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.   இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆர். சேதுராமன் வெளியிட்ட செய்திக்  குறிப்பு:                      ...

Read more »

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

                 மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு (பருவமுறை) ஏப்ரல் 2010 தேர்வு முடிவுகள் கீழ்க்கண்ட பாடங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத் தேர்வாணையர் (பொறுப்பு) ம.திருமலை தெரிவித்துள்ளார்.                    ...

Read more »

கடுமையான மின் வெட்டு எதிரொலி; ஐஸ் கட்டிகள் தட்டுப்பாடு: கடலூர் மீனவர்கள் பாதிப்பு

Last Updated : ஐஸ் கட்டிகள் பற்றாக்குறை காரணமாக பதப்படுத்த முடியாமல், கடலூர் துறைமுகத்தில் கொட்டப்பட்டு அழுகிக் கொண்டு இருக்கும் மத்தி மீன்கள். கடலூர் துறைமுகத்தில் கடலூர்:                  ...

Read more »

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நாக்கு அறுத்து காணிக்கை

சிதம்பரம்:                 சிதம்பரம் நடராஜர் கோயிலில் நாக்கை அறுத்து காணிக்கையாக செலுத்தியவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த பாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்துரு சுவாமிகள். இவர் சிதம்பரம் நடராஜர் கோயிலில் 1400 முறை உள்பிரகாரத்திலும் வெளிபிரகாரத்திலும் அங்கபிரதட்சணம் செய்து வருகிறார்.பௌர்ணமிதோறும் தேரோடும் வீதிகளில்...

Read more »

விடுதலை புலி ஆதரவு இயக்கங்கள் மீண்டும் தலை தூக்கல்?

                         கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அதிக அளவில் உள்ள விடுதலைப் புலி ஆதரவு அமைப்புகளை போலீசார் கண்காணிக்காமல் விட்டதால், தற்போது பிரபாகரன் பெயரில் வெடிகுண்டு சம்பவம் நடந்துள்ளது. இதனால், புலிகள்...

Read more »

தமிழகத்தில் இந்த ஆண்டு 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,398 இடங்களுக்கு மட்டுமே கவுன்சலிங்

               தமிழகத்தில் இந்த ஆண்டு 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,398 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மட்டுமே முதல் கட்ட கவுன்சலிங் நடத்தப்படும். ...

Read more »

தூர்ந்து கிடக்கும் வீராணத்தின் துணை ஏரிகள்

Last Updated : கரையோரம் வெகுதூரம் தூர்ந்து காணப்படும் பெருமாள் ஏரி. பெருமாள் ஏரிக்கரையில் ரூ.10 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட படகு குழாம் அருகே சிதைந்து கிடக்கும் சிற கடலூர்:                  ...

Read more »

கடலூர் சில்வர் பீச்சில் நெய்வேலி மாணவி சாவு

கடலூர்:                      கடலூர் சில்வர் பீச்சில் சனிக்கிழமை கடலில் குளித்த நெய்வேலி மாணவி அலைகளில் சிக்கி உயிரிழந்தார். மற்றொரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் முருகேசன், செல்வராஜ். இவர்களின் குடும்பத்தினர் சனிக்கிழமை கடலூர் சில்வர்...

Read more »

எஸ்.ஐ.யை மிரட்டியதாக 5 பேர் கைது

சிதம்பரம்:                           சிதம்பரம் நகர சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டியதாக மனித உரிமைகள் கழக கடலூர் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் நகரமன்ற துணைத் தலைவருமான லோக.நடேசன் உள்ளிட்ட 5 பேரை போலீஸôர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்." கடலூர் சாசன் கெமிக்கல் கம்பெனியின் கைக்கூலியாக செயல்படும் கடலூர் எஸ்.பி. மற்றும் டி.எஸ்.பி.யை பணிநீக்கம்...

Read more »

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு திரள் ஓட்டம்

பண்ருட்டி:                அண்ணா பல்கலைக் கழகம், திருச்சிராப்பள்ளி சரகம் பண்ருட்டி அரசு பொறியியல் கல்லூரி சார்பில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு குறுந்தொடர் திரள் ஓட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.                    பண்ருட்டி தட்டாஞ்சாவடியில் இருந்து புறப்பட்ட...

Read more »

ஆற்றில் மூழ்கிய மாணவி உடல் மீட்பு: மற்றொருவரை தேடும் பணி தீவிரம்

பரங்கிப்பேட்டை:                      சிதம்பரம் அருகே பரவனாற்றில் குளித்த பள்ளி மாணவியர் இருவரில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. மற்றொருவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சிதம்பரம் அடுத்த ஆண்டார்முள்ளிப்பள்ளம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் பிரேமலதா (13). அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணி மகள் சத்தியா (13)....

Read more »

நடுக்கடலில் படகு பழுது : மீனவர்கள் தத்தளிப்பு

கடலூர் :                         பழுதடைந்த படகில் நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்க கடலோரக் காவல் படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கடலூர் முதுநகர் பென்சனர் தெருவைச் சேர்ந்த மீனவர்களான சின்னவர் (எ) கஜேந்திரன் (40) மணவெளி ராஜா (48) சலங்கை நகர் ரகு (48) வசந்தராயன்பாளையம் தாஸ் (24) ஆகியோர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்...

Read more »

ஊதிய மாற்று ஒப்பந்தம் தொடர்ந்து இழுபறி: என்.எல்.சி., தொழிலாளர்கள் போராட முடிவு

கடலூர்:                    என்.எல்.சி., தொழிலாளர்கள் சம்பள பிரச்னையில் நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதால், தொழிலாளர்கள் போராட்டத்தில் குதிக்க தயாராகி வருகின்றனர்.                       இந்தியாவில் உள்ள பெரிய பொதுத்துறை நிறுவனங்களில்...

Read more »

Ryots oppose fencing of land for power plant, mini-ports

CUDDALORE:                Members of the Coordination Committee of the Affected Farmers' Forum and the Communist Party of India (CPI) gathered at Vellingarayanpettai near here on Sunday and protested against fencing of lands acquired by private companies for setting up power  plants and mini-ports.             Those who...

Read more »

Two girls drown

CUDDALORE:              Two girls studying in Class VII, V. Premalatha (13) and S. Sathya (13) of Andarmullipalayam near Pudhuchathiram, drowned in the Paravanaru on Sunday.               On information the police, went to the spot, retrieved the bodies and sent them for post-mortem. Police sources said...

Read more »

பண்ருட்டி நகராட்சி துவக்கப்பள்ளியை தரம் உயர்த்த கல்வி அதிகாரி ஆய்வு

பண்ருட்டி;                  பண்ருட்டி நகராட்சி துவக்கப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்கான ஆய்வுப் பணி நடந்தது.                    பண்ருட்டியில் பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தை சி.இ.ஓ., அமுதவல்லி, தாசில்தார் ஆகியோர் பார்வையிட்டு தேர்வு...

Read more »

நகை கடை உரிமையாளர்களுடன் போலீசார் கலந்தாய்வு

திட்டக்குடி:                     திட்டக்குடியில் நகை கடை மற்றும் அடகு கடை உரிமையாளர்களுடன் போலீசார் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. டி.எஸ்.பி., இளங்கோ தலைமை தாங் கினார். திட்டக்குடி இந்தியன் வங்கி கிளை மேலாளர் அணில்குமார், கூட்டுறவு வங்கி கிளை மேலாளர் கலைச் செல்வம், வணிகர் சங்க மாவட்ட செயலாளர் தங்கராசு முன்னிலை வகித்தனர். சப் இன்ஸ்பெக்டர்...

Read more »

கீழ்குமாரமங்கலம் கிராமத்தில் பருத்தி சாகுபடி பயிற்சி

கடலூர்:                         கடலூர் அடுத்த கீழ்குமாரமங்கலம் கிராமத்தில் பருத்தி சாகுபடி பயிற்சி நடந்தது. ஊராட்சி தலைவி கிருஷ்ணவேணி தலைமை தாங்கினார். கடலூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் இளவரசன் முன் னிலை வகித்தார். வேளாண் அலுவலர் சின் னக்கண்ணு வரவேற்றார். மாவட்டவேளாண் துணை இயக்குனர் (மத்திய திட்டம்) பாபு, மண் பரிசோதனை நிலைய வேளாண்...

Read more »

நீரில் கரையும் கரும்பு உரங்கள்100 சதவீத மானியத்தில் வழங்கல்

திட்டக்குடி;                                   நீரில் கரையும் ரசாயன உரங்கள் நூறு சதவீத மானிய விலையில் வழங்கும் விழா திட்டக்குடியில் நடந்தது. விழாவிற்கு மங்களூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாக முதுநிலை...

Read more »

வெள்ளக்கரை கிராமத்தில் தேசிய வேளாண் திட்டத்தின் கீழ் மண் பரிசோதனை நிலையம் திறப்பு விழா

கடலூர்:                கடலூர் அடுத்த வெள்ளக்கரை கிராமத்தில் தேசிய வேளாண் திட்டத்தின் கீழ் "அக்ரி கிளினிக்' மற்றும் மினி மண் பரிசோதனை நிலையம் திறப்பு விழா நடந்தது.                     ஒன்றியத் தலைவர் விஜயராகவன் தலைமை தாங்கினார். கவுன்சிலர் ராஜலிங்கம் முன்னிலை வகித்தார்....

Read more »

கடலூர் மாவட்டத்தில் கல்வி விழிப்புணர்வு ஊர்வலங்கள்

விருத்தாசலம்:                 கடலூர், விருத்தாசலம், திட்டக்குடி, ராமநத்தம், சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி பகுதிகளில் கல்வி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.                 ஐந்து வயது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தியும், மாணவர் சேர்க்கை அவசியம் குறித்து கோஷங்கள் எழுப்பியும்,...

Read more »

சாத்தப்பாடி ஊராட்சியில் மகளிர் சுகாதார வளாகம் திறப்பு விழா

புவனகிரி;                   புவனகிரி அடுத்த சாத்தப்பாடி ஊராட்சியில் மகளிர் சுகாதார வளாகம் திறப்பு விழா நடந்தது.வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுகி தலைமை தாங்கி திறந்து வைத்தார். கிராம ஊராட்சிகளின் பி.டி.ஓ., ஜமுனா, ஊராட்சி துணைத் தலைவர் ஆறுமுகம், எழுத்தர் பாலகணபதி பங்கேற்றன...

Read more »

கிள்ளையில் உலக சுற்றுச்சூழல் தின விழா

கிள்ளை:                   சிதம்பரம் அருகே கிள்ளை எம்.ஜி.ஆர்., நகர் (இருளர் குடியிருப்பு) நடுநிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் விழா கொண்டாடப்பட்டது. சிதம்பரம் அருகே கிள்ளை எம்.ஜி.ஆர்., நகர் (இருளர் குடியிருப்பு) நடுநிலைப் பள்ளியில் நடந்த உலக சுற்றுச்சூழல் விழா, குழந்தைகள் பாராளுமன்ற அமைச்சர்கள் பொறுப்பேற்பு விழாவில் தலைமை ஆசிரியர் சிவக்குமரவேல்...

Read more »

பார்வையற்ற மாணவிக்கு முன்னாள் எம்.பி., நிதியுதவி

சிறுபாக்கம்;                   சிறுபாக்கத்தில் பார்வையற்ற மாணவியின் மேல் படிப்பிற்கு முன்னாள் எம்.பி., நிதியுதவி வழங்கினார். சிறுபாக்கத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகள் சங்கீதா. பார்வையற்ற மாணவியான இவர் பி.ஏ., வரை படித்துள்ளார். இவர் மேல் படிப்பிற்காக உதவுமாறு முன்னாள் எம்.பி., யும், சின்னம்மாள் கல்வி அறக்கட்டளை நிறுவனருமான கணேசனிடம் நேரில் முறையிட்டார்.இதையடுத்து...

Read more »

பண்ருட்டியில் தொடரும் போக்குவரத்து நெரிசல்

பண்ருட்டி:                  பண்ருட்டி நகரில் போக்குவரத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.                   பண்ருட்டி நகரம் சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை, கடலூர் - சித்தூர் சாலையின் இணைப்பு சந்திப்பாக உள்ளது....

Read more »

ரயில்வே மேம்பால பணியையொட்டி காரைக்காடு சாலையை ஒரு வழிபாதையாக மாற்ற வலியுறுத்தல்

கடலூர்:                    ரயில்வே மேம்பால பணியையொட்டி காரைக் காடு வழியாக செல்லும் வாகனங்கள் ஒரு வழிப்பாதையை பயன்படுத்த வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.                       பச்சையாங்குப்பம் ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணியினால் போக்குவரத்து...

Read more »

பாதுகாப்பற்ற நிலையில் பரங்கிப்பேட்டை கிளைச்சிறை

பரங்கிப்பேட்டை:                                பரங்கிப்பேட்டை கிளைச் சிறை மதில் சுவர் இடிந்து விழுந்து ஒரு ஆண்டு ஆகியும் கட்டப்படாமல் முள் வேலி அமைக்கப்பட்டுள்ளது. பரங்கிப்பேட்டையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மாஜிஸ்திரேட் கோர்ட், போலீஸ் ஸ்டேஷன், கிளைச் சிறை ஆகியவை ஒரே வளாகத்தில்...

Read more »

பெண்ணாடத்தில் பலத்த காற்று எலக்ட்ரானிக் பொருட்கள் பழுது

திட்டக்குடி:                       பெண்ணாடம் அருகே பலத்த காற்றினால் உயர் அழுத்த மின் சப்ளையால் எலக்ட்ரானிக் பொருட்கள் பழுதானது. பெண்ணாடத்தில் நேற்று முன்தினம் பலத்த காற்று வீசியது. அதில் அம்பேத்கர் நகரில் உள்ள மின் கம்பிகளில் உராய்வு ஏற்பட்டு உயர் அழுத்த மின்சாரம் செல்லும் மின் கம்பிகளில் பாய்ந்தது. இதில் வீடுகளில் பயன் பாட்டிலிருந்த...

Read more »

அனுமதியில்லாமல் கிராவல் ஏற்றிய லாரி, ஜே.சி.பி., இயந்திரம் பறிமுதல்

கடலூர்:                    கடலூர் அருகே அனுமதியின்றி கிராவல் எடுத்த டிப்பர் லாரி மற்றும் ஜே.சி.பி., இயந்திரத்தை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.                         கடலூர் அடுத்த புருகீஸ்பேட்டையில் கொண்டங்கி ஏரியின் ஒரு பகுதியின்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior